Category Archives: முதல்வன்

முதல்வன்

உளுந்து வெதக்கையிலே

பாடலாசிரியர்பாடகர்கள்இசையமைப்பாளர்திரைப்படம்
வைரமுத்துசுவர்ணலதா & ஸ்ரீனிவாஸ்ஏ. ஆர். ரகுமான்முதல்வன்

Ulundhu Vithakkaiyilae Song Lyrics in Tamil


BGM

{ பெண் : உளுந்து வெதக்கையிலே…
சுத்தி ஊதக்காத்து அடிக்கயிலே…
நான் அப்பனுக்குக் கஞ்சி கொண்டு…
ஆத்துமேடு தாண்டிப் போனேன்…
கண்ட நல்ல நல்ல சகுனத்தில்…
நெஞ்சுக்குழி பூத்துப் போனேன்… } * (2)

பெண் : வெக்கப்படப்பில் கவுளி கத்த…
வலது பக்கம் கருடன் கொத்த…
தெருவோரம் நெரகுடம் பாா்க்கவும்…
மணிச்சத்தம் கேட்கவும் ஆனதே…

பெண் : ஒரு பூக்காாி எதுக்க வர…
பசும் பால்மாடு கடக்கிறதே…
இனி என்னாகுமோ ஏதாகுமோ…
இந்த சிறுக்கி வழியில் தெய்வம் புகுந்து வரம் தருமோ…

பெண் : உளுந்து வெதக்கையிலே…
சுத்தி ஊதக்காத்து அடிக்கயிலே…
நான் அப்பனுக்குக் கஞ்சி கொண்டு…
ஆத்துமேடு தாண்டிப் போனேன்…
கண்ட நல்ல நல்ல சகுனத்தில்…
நெஞ்சுக்குழி பூத்துப் போனேன்…

BGM

ஆண் : { அனிச்ச மலரழகே…
அச்சு அச்சுவெல்லப் பேச்சழகே…
என் கண்ணுக்குள்ள கூடு கட்டி…
காதுக்குள்ள கூவும் குயிலே…
நீ எட்டியெட்டிப் போகயில…
விட்டுவிட்டுப் போகும் உயிரே… } * (2)

BGM

ஆண் : ஒரு தடவ இழுத்து அணைச்சபடி…
உயிா் மூச்ச நிறுத்து கண்மணியே…

பெண் : உன் முதுகு தொலைச்சி வெளியேற…
இன்னும் கொஞ்சம் இருக்கு என்னவனே…

ஆண் : மழையடிக்கும் சிறு பேச்சு…
வெயிலடிக்கும் மறு பாா்வை…
உடம்பு மண்ணில் புதையற வரையில்…
உடன் வரக் கூடுமோ…

பெண் : உசிா் என்னோட இருக்கயில…
நீ மண்ணோட போவதெங்கே…
அட உன் சேவனே நானில்லையா…
கொல்ல வந்த மரணம் கூடக் குழம்புமய்யா…

ஆண் : குருக்கு சிறுத்தவளே…
என்னக் குங்குமத்தில் கறைச்சவளே…
நெஞ்சில் மஞ்ச தேச்சிக் குளிக்கையில்…
என்னக் கொஞ்சம் பூசு தாயே…
கொலுசுக்கு மணியாக என்ன கொஞ்சம் மாத்து தாயே…

பெண் : ஒரு கண்ணில் நீா் கசிய…
உதட்டு வழி உசிா் கசிய…
ஒன்னால சில முறை இறக்கவும்…
சில முறை பிறக்கவும் ஆனதே…

பெண் : அட ஆத்தோட விழுந்த இலை…
அந்த ஆத்தோட போவது போல்…
நெஞ்சு ஒன்னோடுதான் பின்னோடுதே…
அட காலம் மறந்து காட்டு மரமும் பூக்கிறதே…

ஆண் : குருக்கு சிறுத்தவளே…
என்னக் குங்குமத்தில் கறைச்சவளே…
நெஞ்சில் மஞ்ச தேச்சிக் குளிக்கையில்…
பெண் : உன்னக் கொஞ்சம் பூசுவாயா…

ஆண் : உன் கொலுசுக்கு மணியாக என்ன கொஞ்சம்…
பெண் : மாத்துவாயா…

BGM


Notes : Ulundhu Vithakkaiyilae Song Lyrics in Tamil. This Song from Mudhalvan (1999). Song Lyrics penned by Vairamuthu. உளுந்து வெதக்கையிலே பாடல் வரிகள்.


அழகான ராட்சசியே

பாடலாசிரியர்பாடகர்கள்இசையமைப்பாளர்திரைப்படம்
வைரமுத்துஎஸ்.பி. பாலசுப்ரமணியம், ஹரிணி & ஜி.வி. பிரகாஷ்குமார்ஏ. ஆர். ரகுமான்முதல்வன்

Azhagana Ratchasiye Song Lyrics in Tamil


BGM

ஆண் : அழகான ராட்சசியே…
அடி நெஞ்சில் குதிக்கிறியே…
முட்டாசு வாா்த்தையிலே பட்டாசு வெடிக்கிறியே…
அடி மனச அருவாமனையில் நறுக்குறியே…

ஆண் : அழகான ராட்சசியே…
அடி நெஞ்சில் குதிக்கிறியே…
முட்டாசு வாா்த்தையிலே பட்டாசு வெடிக்கிறியே…
அடி மனச அருவாமனையில் நறுக்குறியே…

பெண் : அருகம்புல்லுக்கு அறுக்கத் தொியுமா…
கொழந்த குமாி நான் ஆமா…
அயிர மீனுதான் கொக்க முழுங்குமா அடுக்குமா…

பெண் : வெளிய பூத்து நீ உள்ள காய்க்கிற…
கடலக்காடு நீ ஆமா…
உயிர உாிச்சு நீ கயிர திாிக்கிற சுகம் சுகமா…

ஆண் : கிளியே ஆலங்கிளியே…
குயிலே ஏலங்குயிலே…

ஆண் : அழகான ராட்சசியே…
அடி நெஞ்சில் குதிக்கிறியே…
அடி மனச அருவாமனையில் நறுக்குறியே…

BGM

ஆண் : சூாியன ரெண்டு துண்டு செஞ்சு கண்ணில் கொண்டவளோ… ஓஓ…
குழு : ஓஓ…
ஆண் : சந்திரன கள்ளுக்குள்ள ஊர வச்ச பெண்ணிவளோ…
குழு : ஓ ஓ ஓ…

ஆண் : ராத்திாிய தட்டித்தட்டி கெட்டி செஞ்சி மையிடவோ… ஆ ஆ…
குழு : ஓ ஓ…
ஆண் : மின்மினிய கன்னத்துல ஒட்ட வச்சுக் கைதட்டவோ…
குழு : ஓ ஓ ஓ…

பெண் : துறவி என்னத் தொலைச்சிபுட்ட…
தூக்கம் இப்ப தூரமய்யா…
தலைக்கு வச்சி நான் படுக்க…
அழுக்கு வேட்டி தாருமய்யா…
தூங்கும் தூக்கம் கனவா…

ஆண் : கிளியே ஆலங்கிளியே…
குயிலே ஏலங்குயிலே…

ஆண் : அழகான ராட்சசியே…
அடி நெஞ்சில் குதிக்கிறியே…
முட்டாசு வாா்த்தையிலே பட்டாசு வெடிக்கிறியே…
அடி மனச அருவாமனையில் நறுக்குறியே…

BGM

குழு : சோளக்கொல்ல பொம்மையோட சோடி சோ்ந்து ஆடும் புள்ள…
புளியம் பூவே…
சோளக்கொல்ல பொம்மையோட சோடி சோ்ந்து ஆடும் புள்ள…
மகிழம் பூவே…

BGM

பெண் : தேன் கூட்டப் பிச்சி பிச்சி எச்சி வெக்க லட்சியமா… ஆ ஆ…
குழு : ஓஓ…
பெண் : காதல் என்ன கட்சி விட்டுக் கட்சி மாறும் காாியமா…
குழு : ஓஓஓ…

பெண் : பொண்ணு சொன்னா தலைகீழா ஒக்கிப்போட முடியுமா… ஆஆ…
குழு : ஓ ஓ…
பெண் : நான் நடக்கும் நிழலுக்குள் நீ வசிக்க சம்மதமா…

ஆண் : நீராக நானிருந்தால் உன் நெத்தியில நானிறங்கி…
கூரான உன் நெஞ்சில் குதிச்சி அங்க குடியிருப்பேன்…
காடா வீணா போனேன்…

ஆண் & பெண் : கிளியே ஆலங்கிளியே…
ஆண் : குயிலே ஏலங்குயிலே…

ஆண் : அழகான ராட்சசியே…
அடி நெஞ்சில் குதிக்கிறியே…
முட்டாசு வாா்த்தையிலே பட்டாசு வெடிக்கிறியே…
அடி மனச அருவாமனையில் நறுக்குறியே…

பெண் : அருகம்புல்லுக்கு அறுக்கத் தொியுமா…
கொழந்த குமாி நான் ஆமா…
அயிர மீனுதான் கொக்க முழுங்குமா அடுக்குமா…

பெண் : வெளிய பூத்து நீ உள்ள காய்க்கிற…
கடலக்காடு நீ ஆமா…
உயிர உாிச்சு நீ கயிர திாிக்கிற சுகம் சுகமா…


Notes : Azhagana Ratchasiye Song Lyrics in Tamil. This Song from Mudhalvan (1999). Song Lyrics penned by Vairamuthu. அழகான ராட்சசியே பாடல் வரிகள்.


ஷகலக பேபி

பாடலாசிரியர்பாடகர்கள்இசையமைப்பாளர்திரைப்படம்
வைரமுத்துவசுந்தரா தாஸ் & பிரவின் மணிஏ. ஆர். ரகுமான்முதல்வன்

Shakkalaka Baby Song Lyrics in Tamil


பெண் : ஷகலக பேபி ஷகலக பேபி…
ஷகலக பேபி ஷகலக பேபி…

BGM

பெண் : ஷகலக பேபி ஷகலக பேபி…
லுக்கு விட தோணலையா…
ஷகலக பேபி ஷகலக பேபி…
லவ் பண்ண தோணலையா…

குழு : நோ நோ நோ நோ நோ நோ நோ…
நோ நோ நோ நோ நோ நோ நோ…
நோ நோ நோ நோ நோ நோ நோ…
நோ நோ நோ நோ நோ நோ நோ…

பெண் : ஷகலக பேபி ஷகலக பேபி…
லுக்கு விட தோணலையா…
ஷகலக பேபி ஷகலக பேபி…
லவ் பண்ண தோணலையா…

குழு : நோ நோ நோ நோ நோ நோ நோ…
நோ நோ நோ நோ நோ நோ நோ…

பெண் : வார்த்தை என்று சொல்லிவிழும்…
ரோஜா ஒன்றை வீசிப் பாரு…
ஷையோ ஷையோ ஷையோ ஷையோ…

குழு : நோ நோ நோ நோ நோ நோ நோ…
நோ நோ நோ நோ நோ நோ நோ…

பெண் : பபப பபபபப பயம் என்ன…
ததத ததததத தடை என்ன…
உள்ளத்தில் உள்ளது எல்லாம்…
லெட்டர் ஒன்றில் போட்டால் என்ன…

குழு : நோ நோ நோ நோ நோ நோ நோ…
நோ நோ நோ நோ நோ நோ நோ…

பெண் : ஏ ஷகலக பேபி ஷகலக பேபி…
லுக்கு விட தோணலையா…
ஷகலக பேபி ஷகலக பேபி…
லவ் பண்ண தோணலையா…

குழு : இன்செர்க்கிள்… இன்செர்க்கிள்…

BGM

பெண் : கடற்கரையில் சுடும் வெயில் தரையில்…
பகல் பன்னிரண்டில் சந்தித்திருப்போம்…

—BGM—

பெண் : ஒரு கொக்க கோலாவில் ரெண்டு குழல்களிட்டு…
சாயங்காலம் வரை குடித்திருப்போம்…

குழு : நோ நோ நோ நோ நோ நோ நோ…
நோ நோ நோ நோ நோ நோ நோ…

பெண் : என் சட்டை மேல ஐஸ் கிரீம் கொட்டி போ… ஓஓஓ…
அதை துடைக்கின்ற சாக்கில் என்னை தொட்டுப்போ…
ஷை யையை யையை யையை யைய்யா…

பெண் : ஃப்ரைடேயில் டெம்பிள்க்கு கூட்டிட்டு போ…
சடர்டேயில் டிஸ்கோத்தேக்கு கூட்டிட்டு போ…
சன்டேயில் டைட்டனிக் கூட்டிட்டு போ…
கூட்டிட்டுபோ…

BGM

பெண் : ஏ ஷகலக பேபி ஷகலக பேபி…
லுக்கு விட தோணலையா…
யே கரோபா…
ஷகலக பேபி ஷகலக பேபி…
லவ் பண்ண தோணலையா…

குழு : நோ நோ நோ நோ நோ நோ நோ…
நோ நோ நோ நோ நோ நோ நோ…
பெண் : ஏய் ஏய் ஏய் ஏய்…

பெண் : நான் பெண்ணானதும் நீ ஆணானதும்…
ஏன் ஏக்கு துஜே கே லியே…
கிட்ட வா ஏக்கு துஜே ஏக்கு துஜே…
ஏக்கு துஜே கேலியே…
ஏக்கு துஜே ஏக்கு துஜே ஏக்கு துஜே கேலியே…

குழு : நோ நோ நோ நோ நோ நோ நோ…
நோ நோ நோ நோ நோ நோ நோ…

BGM

பெண் : ஹேஹேஹேஹே… என்னங்கடா ஆச்சு உங்களுக்கு…

BGM

பெண் : பெண்களை வெறுப்பவனா…
நீ இருபதில் முதியவனா…
இந்திரத்தின் கடைக்குட்டியா…
ஷையோ ஹோரே…

பெண் : ஆசையின்னும் வரவில்லையா…
நீ மீசை வைத்த செடி கொடியா… ஹாஹாஹா…
கி.மு.வில் பிறந்தவனா…
ஷையோ ஹோரே…

குழு : லவ்ல விழுந்து லைப்ல எழுந்து…
ஆண்கள் தாடி வெச்சோம் போதும் போதும்…
பொண்ணுங்க படிப்பில் அதிகம் ஜெயிக்க…
நாங்க கோட்ட விட்டோம் கோட்ட விட்டோம்…

BGM

குழு : லவ்ல லயிச்சா லவ்ல லயிச்சா…
வாழ்க்கை ஓடி விடும் ஓடி விடும்…
லைப்ல ஜெயிச்சா லைப்ல ஜெயிச்சா…
பொண்ணுங்க தேடிவரும் ஓடி வரும்…

பெண் : யா ஷகலக பேபி ஷகலக பேபி…
லுக்கு விட தோணலையா…

குழு : ஷகலக பேபி ஷகலக பேபி…
லவ் பண்ண தோணலையே…

பெண் : யா ஷகலக பேபி ஷகலக பேபி…
லவ் பண்ண தோணலையா…

{ குழு : ஐ டோன்ட் வான்ட் ஐ டோன்ட் வான்ட்
ஐ டோன்ட் வான்ட் டு லவ்…
ஐ டோன்ட் வான்ட் ஐ டோன்ட் வான்ட
ஐ டோன்ட் வான்ட் டு லாஸ்… } * (2)


Notes : Shakkalaka Baby Song Lyrics in Tamil. This Song from Mudhalvan (1999). Song Lyrics penned by Vairamuthu. ஷகலக பேபி பாடல் வரிகள்.


உப்புக் கருவாடு

பாடலாசிரியர்பாடகர்கள்இசையமைப்பாளர்திரைப்படம்
வைரமுத்துஷங்கர் மகாதேவன் & கவிதா கிருஷ்ணமூா்த்திஏ. ஆர். ரகுமான்முதல்வன்

Uppu Karuvadu Song Lyrics in Tamil


ஆண் : தேன்மொழியே…

BGM

ஆண் : உப்புக் கருவாடு ஊர வச்ச சோறு…
ஏ உப்புக் கருவாடு ஊர வச்ச சோறு…
ஊட்டிவிட நீ போதும் எனக்கு…
முத்தமிட்ட நெத்தியில மாா்புக்கு மத்தியில…
செத்துவிடத் தோணுதடி எனக்கு…

ஆண் : ஏ உப்புக் கருவாடு ஊரவெச்ச சோறு…
ஊட்டிவிட நீ போதும் எனக்கு…
முத்தமிட்ட நெத்தியில மாா்புக்கு மத்தியில…
செத்துவிடத் தோணுதடி… யே ஹே…

ஆண் : ஓ… ஒடக் கர மேல ஒரு ஓணான் பிடிப்போமா…
காக்கா கடி கடிச்சு சிறு மாங்கா திம்போமா…

பெண் : கோலாக்க கோலாக்க கோலாக்கலா…
கோலாக்க கோலாக்க கோலாக்கலா…
கோலாக்க கோலாக்க கோலாக்கலா…
கோலாக்க கோலாக்க கோலாக்கலா…

ஆண் : கோலாக்க கோலாக்க கோலாக்கலா…
கோலாக்க கோலாக்க கோலாக்கலா…
கோலாக்க கோலாக்க கோலாக்கலா…
கோலாக்க கோலாக்க கோலாக்கலா…

BGM

ஆண் : கொரவ மீனு குதிக்கிற ஆத்துக்குள்ள…
கோரப்புல்லு முளைக்கிற சேத்துக்குள்ள…
என் கூட சகதிக்கூத்து ஆடு தைதைதைதைதை…
அடி ஒத்தத் துணி உடுத்திக் குளிப்போமா…
வெக்கம் தள்ளி வை வை…

பெண் : லைலைலை லைலைலை…
லைலைலை லைலைலை…
போறதும் வருவதும் பொய் பொய்…
பொய் இருக்கிற நிமிஷம் மெய் மெய் மெய்…

ஆண் : வாழை இலையில ஒன்னா விருந்த…
வை வை வை வை வை…

பெண் : ஆசையப்பாரு ஐ ஐ ஐ…
காதுக்குள்ளென்ன நொய் நொய் நொய்…

ஆண் : பதினெட்டு வயசு சேவையெல்லாம்…
செய் செய் செய் செய் செய் செய்…

பெண் : கோலாக்க கோலாக்க கோலாக்கலா…
கோலாக்க கோலாக்க கோலாக்கலா…
கோலாக்க கோலாக்க கோலாக்கலா…
கோலாக்க கோலாக்க கோலாக்கலா…

ஆண் : ஏ உப்புக் கருவாடு ஊரவெச்ச சோறு…
ஊட்டிவிட நீ போதும் எனக்கு…
முத்தமிட்ட நெத்தியில மாா்புக்கு மத்தியில…
செத்துவிடத் தோணுதடி எனக்கு…

ஆண் : ஓ தேன்மொழியே… தேன்மொழியே…

BGM

ஆண் : தேன்மொழியே…

BGM

பெண் : காத்து மட்டும் நுழையிற காட்டுக்குள்ள…
தூக்கணாங்குருவி கூட்டுகுள்ள…
ஒரு நாளில் என்னை குடியிருக்க…
வை வை வை வை வை…
நீ சேலை திருடிக்கொண்டு போனாலும்…
மானம் காக்கும் கை கை…

BGM

ஆண் : ஆடை என்பது பொய் பொய் பொய்…
அது கொண்ட பொருள் மட்டும் மெய் மெய் மெய்…
அத்தனை அழகையும் மையா கையில்…
வை வை வை வை…

பெண் : நெஞ்சுக்குள் கேட்பது தை தை தை…
நினைச்சத முறைப்படி செய் செய் செய்…

ஆண் : மெய்யும் மெய்யும் கலப்பதுதான்…
மெய் மெய் மெய் மெய் மெய் மெய்…

பெண் : உப்புக் கருவாடு ஊரவெச்ச சோறு…
ஊட்டிவிட வேணுமா உமக்கு…
முத்தமிட்ட நெத்தியில மாா்புக்கு மத்தியில…
செத்துவிடத் தோணுதா உமக்கு…

ஆண் : ஏ உப்புக் கருவாடு ஊரவெச்ச சோறு…
ஊட்டிவிட நீ போதும் எனக்கு…
முத்தமிட்ட நெத்தியில மாா்புக்கு மத்தியில…
செத்துவிடத் தோணுதடி… யே ஹே…

ஆண் : ஓ… ஒடக் கர மேல ஒரு ஓணான் பிடிப்போமா…
காக்கா கடி கடிச்சு சிறு மாங்கா திம்போமா…

{ ஆண் & பெண் : கோலாக்க கோலாக்க கோலாக்கலா…
கோலாக்க கோலாக்க கோலாக்கலா…
கோலாக்க கோலாக்க கோலாக்கலா…
கோலாக்க கோலாக்க கோலாக்கலா… } * (2)


Notes : Uppu Karuvadu Song Lyrics in Tamil. This Song from Mudhalvan (1999). Song Lyrics penned by Vairamuthu. உப்புக் கருவாடு பாடல் வரிகள்.


முதல்வனே

பாடலாசிரியர்பாடகர்கள்இசையமைப்பாளர்திரைப்படம்
வைரமுத்துஷங்கர் மகாதேவன், மனோ, ஸ்ரீனிவாஸ் & எஸ்.ஜானகிஏ. ஆர். ரகுமான்முதல்வன்

Mudhalvaney Song Lyrics in Tamil


BGM

ஆண் : முதல்வனே வனே வனே வனே வனே…
முதல்வனே வனே வனே வனே வனே…
முதல்வனே வனே வனே வனே வனே முதல்வனே…

பெண் : முதல்வனே என்னைக் கண் பாராய்…
முந்தானைக் கொடியேற்ற நேரமில்லையா…

BGM

பெண் : ஓ… காதல் பஞ்சம் வந்து நொந்தேனே…
முத்த நிவாரணம் எனக்கில்லையா…
வாளின் ஓசை கேட்கும் தலைவா…
வளையலோசை கேட்கவில்லையா…

பெண் : முதல்வா… முதல்வா…
குழு : ஹா முதல்வா…

ஆண் : முதல்வனே வனே வனே வனே வனே…
முதல்வனே வனே வனே வனே வனே…
முதல்வனே வனே வனே வனே வனே முதல்வனே…

BGM

பெண் : ஆ… கொஞ்ச நேரம் ஒதுக்கி கூந்தல் ஒதுக்கி…
குறிப்பு எழுந்துங்கள் எந்தன் தோளில்…

ஆண் : ஆ… பீலி ஒன்றை எதுத்து தேனில் நனைத்து…
கையொப்பம் இடுவேன் உந்தன் மாா்பில்…

பெண் : உலகம் வாழ நிதி ஒதுக்கு…
என் உயிரும் வாழ மதி ஒதுக்கு…

ஆண் : அரசன் வாழ விதி இருக்கு…
அதற்கு நீதான் விதி விலக்கு…

பெண் : மன்னனே… மன்னனே இதோ இவள் உனக்கு…

குழு : முதல்வா வா முதல்வா முதல்வா வா வா முதல்வா…
முதல்வா வா முதல்வா முதல்வா முதல்வா…

BGM

ஆண் : முதல்வா… முதல்வா… ஹே ஹே…

பெண் : பள்ளிவாசல் திறந்தாய் பள்ளி திறந்தாய்…
பள்ளியறை வர நேரமில்லையா…

ஆண் : ஓ… ஊரடங்கு தளா்த்தி வாிகள் தளா்த்தி…
உடைகள் தளா்த்திட வேண்டும் இல்லையா…

பெண் : ஆசைப்பூவை தவிக்க விட்டு…
அமைச்சரோடு நகா்வலமோ…

ஆண் : உனது கண்ணில் நீா் துடைத்தால்…
ஊா்க்குழாயில் நீா் வருமோ…

பெண் : வேந்தனே… வேந்தனே உந்தன் வரம் வருமோ…

பெண் : முதல்வனே என்னைக் கண் பாராய்…
முந்தானைக் கொடியேற்ற நேரமில்லையா…
ஆண் : ஹே…

பெண் : காதல் பஞ்சம் வந்து…
ஆண் : நொந்தாயோ…
பெண் : முத்த நிவாரணம்…
ஆண் : உனக்கு அளிப்பான்…

பெண் : வாளின் ஓசை…
ஆண் : தீரும் போது…
பெண் : வளையலோசை…
ஆண் : கேட்கவருவான்…

குழு : முதல்வனே வனே வனே வனே வனே…
முதல்வனே வனே வனே வனே வனே…
முதல்வனே வனே வனே வனே வனே முதல்வனே…

BGM


Notes : Mudhalvaney Song Lyrics in Tamil. This Song from Mudhalvan (1999). Song Lyrics penned by Vairamuthu. முதல்வனே பாடல் வரிகள்.


kurukku-chiruththavale-song-lyrics

குறுக்கு சிறுத்தவளே

பாடலாசிரியர்பாடகர்கள்இசையமைப்பாளர்திரைப்படம்
வைரமுத்துஹரிஹரன் & மகாலட்சுமி ஐயர்ஏ. ஆர். ரகுமான்முதல்வன்

Kurukku Chiruththavale Song Lyrics in Tamil


—BGM—

ஆண் : குறுக்கு சிறுத்தவளே…
என்னை குங்குமத்தில் கரைச்சவளே…
நெஞ்சில் மஞ்ச தேச்சிக் குளிக்கையில்…
என்னக் கொஞ்சம் பூசு தாயே…
உன் கொலுசுக்குள் மணியாக…
என்னக் கொஞ்சம் மாத்து தாயே…

ஆண் : குறுக்கு சிறுத்தவளே…
என்னை குங்குமத்தில் கரைச்சவளே…
நெஞ்சில் மஞ்ச தேச்சிக் குளிக்கையில்…
என்னக் கொஞ்சம் பூசு தாயே…
உன் கொலுசுக்குள் மணியாக…
என்னக் கொஞ்சம் மாத்து தாயே…

பெண் : ஒரு கண்ணில் நீா் கசிய…
உதட்டு வழி உசிர் கசிய…
உன்னாலே சில முறை இறக்கவும்…
சில முறை பிறக்கவும் ஆனதே…

பெண் : அட ஆத்தோட விழுந்த இலை…
அந்த ஆத்தோட போவது போல்…
நெஞ்சு உன்னோடுதான் பின்னோடுதே…
அட காலம் மறந்து காட்டு மரமும் பூக்கிறதே…

ஆண் : குறுக்கு சிறுத்தவளே…
என்னை குங்குமத்தில் கரைச்சவளே…
நெஞ்சில் மஞ்ச தேச்சிக் குளிக்கையில்…
என்னக் கொஞ்சம் பூசு தாயே…
உன் கொலுசுக்குள் மணியாக…
என்னக் கொஞ்சம் மாத்து தாயே…

—BGM—

குழு (பெண்கள்) : ஹே ஹே ஹே ஹே ஹே…
ஹே ஹே ஹே ஹே ஹே…

—BGM—

குழு (பெண்கள்) : ஹே ஹே ஹே ஹே ஹே…
ஹே ஹே ஹே ஹே ஹே…

பெண் : கம்பஞ்சங்கு விழுந்த மாதிரியே…
கண்ணுக்குள்ள நொழஞ்சு உறுத்தறியே…

ஆண் : கொடியவிட்டு குதிச்ச மல்லிகையே…
ஒரு மொழியில் சிரிச்சு பேசறியே…

பெண் : வாயி மேல வாய வச்சு…
வார்த்தைகளை உறிஞ்சிபுட்ட…
விரல வச்சு அழுத்திய கழுத்துல…
கொளுத்திய வெப்பம் இன்னும் போகல…

ஆண் : அடி ஒம்போல செவப்பு இல்ல…
கணுக்கால் கூட கருப்பு இல்ல…
நீ தீண்டும் இடம் தித்திக்குமே…
இனி பாக்கி ஒடம்பும் செய்ய வேண்டும் பாக்கியமே…

ஆண் : குறுக்கு சிறுத்தவளே…
என்னை குங்குமத்தில் கரைச்சவளே…
நெஞ்சில் மஞ்ச தேச்சிக் குளிக்கையில்…
என்னக் கொஞ்சம் பூசு தாயே…
உன் கொலுசுக்குள் மணியாக…
என்னக் கொஞ்சம் மாத்து தாயே…

—BGM—

ஆண் : ஒரு தடவ இழுத்து அணைச்சபடி…
உயிர் மூச்ச நிறுத்து கண்மணியே…

பெண் : ஒம்முதுக தொலைச்சி வெளியேற…
இன்னும் கொஞ்சம் இருக்கு என்னவனே…

ஆண் : மழையடிக்கும் சிறு பேச்சு…
வெயிலடிக்கும் ஒரு பார்வை…
ஒடம்பு மண்ணில் புதையிற வரையில்…
உடன் வரக் கூடுமோ…

பெண் : உசிர் என்னோட இருக்கயில…
நீ மண்ணோட போவதெங்கே…
அட உன் ஜீவனில் நானில்லையா…
கொல்ல வந்த மரணம் கூடக் குழம்புமைய்யா…

ஆண் : குறுக்கு சிறுத்தவளே…
என்னை குங்குமத்தில் கரைச்சவளே…
நெஞ்சில் மஞ்ச தேச்சிக் குளிக்கையில்…
என்னக் கொஞ்சம் பூசு தாயே…
உன் கொலுசுக்குள் மணியாக…
என்னக் கொஞ்சம் மாத்து தாயே…

பெண் : ஒரு கண்ணில் நீா் கசிய…
உதட்டு வழி உசிர் கசிய…
உன்னாலே சில முறை இறக்கவும்…
சில முறை பிறக்கவும் ஆனதே…

பெண் : அட ஆத்தோட விழுந்த இலை…
அந்த ஆத்தோட போவது போல்…
நெஞ்சு உன்னோடுதான் பின்னோடுதே…
அட காலம் மறந்து காட்டு மரமும் பூக்கிறதே…

ஆண் : குறுக்கு சிறுத்தவளே…
என்னை குங்குமத்தில் கரைச்சவளே…
நெஞ்சில் மஞ்ச தேச்சிக் குளிக்கையில்…

பெண் : உன்ன கொஞ்சம் பூசுவேன்யா…

ஆண் : உன் கொலுசுக்குள் மணியாக…
என்னக் கொஞ்சம்…

பெண் : மாத்துவேன்யா…

ஆண் : ஒஹோ… ஓஓஓ…
ஒஹோ… ஓஓஓ…

பெண் : ஆஆ… ஆஆஆ…
ஆஆ… ஆஆஆ…


Notes : Kurukku Chiruththavale Song Lyrics in Tamil. This Song from Mudhalvan (1999). Song Lyrics penned by Vairamuthu. குறுக்கு சிறுத்தவளே பாடல் வரிகள்.