பாடலாசிரியர் | பாடகர் | இசையமைப்பாளர் | திரைப்படம் |
பழனி பாரதி | ஹரிஹரன் | இளையராஜா | காதலுக்கு மரியாதை |
Ennai Thalatta Song Lyrics in Tamil
—BGM—
ஆண் : என்னை தாலாட்ட வருவாளோ…
நெஞ்சில் பூமஞ்சம் தருவாளோ…
தங்க தேராட்டம் வருவாளோ… ஓஓ…
இல்லை ஏமாற்றம் தருவாளோ…
ஆண் : தத்தளிக்கும் மனமே தத்தை வருவாளா…
மொட்டு இதழ் முத்தம் ஒன்று தருவாளா…
கொஞ்சம் பொறு கொலுசொலி கேட்கிறதே…
ஆண் : என்னை தாலாட்ட வருவாளோ…
நெஞ்சில் பூ மஞ்சம் தருவாளோ…
தங்க தேராட்டம் வருவாளோ… ஓஓ…
இல்லை ஏமாற்றம் தருவாளோ…
—BGM—
ஆண் : பூ விழி பாா்வையில் மின்னல் காட்டினாள்…
ஆயிரம் ஆசைகள் என்னில் ஊட்டினாள்…
ஏனோ ஏனோ நெஞ்சை பூட்டினாள்…
ஆண் : இரவும் பகலும் என்னை வாட்டினாள்…
இதயம் அவள் பெயாில் மாற்றினாள்…
காதல் தீயை வந்து மூட்டினாள்…
ஆண் : நான் கேட்கும் பதில் இன்று வாராத…
நான் தூங்க மடி ஒன்று தாராத…
தாகங்கள் தாபங்கள் தீராத…
தாளங்கள் ராகங்கள் சேராத…
வழியோரம் விழி வைக்கிறேன்…
—BGM—
ஆண் : எனது இரவு அவள் கூந்தலில்…
எனது பகல்கள் அவள் பாா்வையில்…
காலம் எல்லாம் அவள் காதலில்…
ஆண் : கனவு கலையவில்லை கண்களில்…
இதயம் துடிக்கவில்லை ஆசையில்…
வாழ்வும் தாழ்வும் அவள் வாா்த்தையில்…
ஆண் : கண்ணுக்குள் இமையாக இருக்கின்றாள்…
நெஞ்சுக்குள் இசையாக துடிக்கின்றாள்…
நாளைக்கு நான் காண வருவாளோ…
பாதைக்கு நீரூற்றி போவாளோ…
வழியோரம் விழி வைக்கிறேன்…
ஆண் : என்னை தாலாட்ட வருவாளோ…
நெஞ்சில் பூ மஞ்சம் தருவாளோ…
தங்க தேராட்டம் வருவாளோ… ஓஓ…
இல்லை ஏமாற்றம் தருவாளோ…
ஆண் : தத்தளிக்கும் மனமே தத்தை வருவாளா…
மொட்டு இதழ் முத்தம் ஒன்று தருவாளா…
கொஞ்சம் பொறு கொலுசொலி கேட்கிறதே…
ஆண் : என்னை தாலாட்ட வருவாளோ…
வருவாளோ…
ஆண் : நெஞ்சில் பூ மஞ்சம் தருவாளோ…
தருவாளோ…
ஆண் : தங்க தேராட்டம் வருவாளோ… ஓஓ…
வருவாளோ…
ஆண் : இல்லை ஏமாற்றம் தருவாளோ…
தருவாளோ…
Notes : Ennai Thalatta Song Lyrics in Tamil. This Song from Kadhalukku Mariyadhai (1997). Song Lyrics penned by Pazhani Bharathi. என்னை தாலாட்ட பாடல் வரிகள்.