பெண் : காக்கை சிறகினிலே நந்தலாலா… நீ வந்ததாலா… கன்னம் ரெண்டும் சிவந்ததென்ன நந்தலாலா… முத்தம் தந்ததாலா…
ஆண் : ஆ… பூவாலே மெத்தை விரிச்சு… ஹோய்… தேனூறும் முத்தம் தெளிச்சு… ஆஆ… நாளாச்சி நாளாச்சி வாங்குது மேல் மூச்சு… காலோடு கால் தேய்ச்சு ஆசையும் சூடாச்சு… ஒண்ணோடு ஒண்ணாக என்னோடு நீயாச்சு…
பெண் : காக்கை சிறகினிலே நந்தலாலா… நீ வந்ததாலா… கன்னம் ரெண்டும் சிவந்ததென்ன நந்தலாலா… முத்தம் தந்ததாலா…
—BGM—
ஆண் : தூங்கி கிடந்த உள்ளம்… தோகை விரித்துக் கொண்டு… ஏங்கி தவிப்பது இன்று யாராலே…
பெண் : தாங்கி பிடிக்கும் எண்ணம்… தாளம் அடிக்கும் வண்ணம்… ஓங்கி வளர்ந்திருந்த பூவாலே…
ஆண் : அழகான மங்கை… ஒரு அதிகாலை கங்கை… அடி உனக்கே என் இன்பம் மொத்தமே…
பெண் : காதோரம் காதோரம் மேலும் கூறு ஆதாரம்…
ஆண் : காக்கை சிறகினிலே நந்தலாலா… நான் வந்ததாலா… கன்னம் ரெண்டும் சிவந்ததென்ன நந்தலாலா… முத்தம் தந்ததாலா…
—BGM—
பெண் : ஆக்கப் பொறுத்த மனம் ஆறப் பொறுக்கலையே… மூக்கு சிவப்பதென்ன வீணாக…
ஆண் : காந்தம் இழுக்குதடி காதல் வழுக்குதடி… நீந்தி பிடிக்க வந்தேன் நானாக…
பெண் : உயிரோடு தஞ்சம் என் உடல் போடும் மஞ்சும்… நீ தினந்தோறும் முத்து குளிக்க…
ஆண் : தாராளம் தாராளம் தாகம் மனதினில் ஏராளம்…
ஆண் : காக்கை சிறகினிலே நந்தலாலா… நான் வந்ததாலா… கன்னம் ரெண்டும் சிவந்ததென்ன நந்தலாலா… முத்தம் தந்ததாலா…
பெண் : பூவாலே மெத்தை விரிச்சு… ஹோய்… தேனூறும் முத்தம் தெளிச்சு… நாளாச்சி நாளாச்சி வாங்குது மேல் மூச்சு… காலோடு கால் தேய்ச்சு ஆசையும் சூடாச்சு… ஒண்ணோடு ஒண்ணாக என்னோடு நீயாச்சு…
ஆண் : காக்கை சிறகினிலே நந்தலாலா… பெண் : நீ வந்ததாலா… கன்னம் ரெண்டும் சிவந்ததென்ன நந்தலாலா… ஆண் : ம்ம்ம்ஹூம் ஹூம் ஹூம்…
Notes : Kaakai Chiraginile Song Lyrics in Tamil. This Song from Purusha Lakshanam (1993). Song Lyrics penned by Kalidasan. காக்கை சிறகினிலேபாடல் வரிகள்.
ஆண் : செம்பட்டுப் பூவே வெண் மொட்டுத் தேரே… ஸ்ரீரங்கக் காவிரியே… பொன் மொட்டு மானே பூந்தட்டுத் தேனே… பூமியின் தேவதையே…
ஆண் : மண்ணிலே ஒரு வெண்ணிலா… கலை வண்ணங்கள் இந்த பெண்ணிலா… குளிர் மேகம் உந்தன் கண்ணிலா… குயில் பாடும் கீதம் சொல்லிலா…
ஆண் : செம்பட்டுப் பூவே வெண் மொட்டுத் தேரே… ஸ்ரீரங்கக் காவிரியே… பொன் மொட்டு மானே பூந்தட்டுத் தேனே… பூமியின் தேவதையே…
—BGM—
ஆண் : காஞ்சி பட்டுடுத்தி நடந்திடும் கங்கையின் ஊர்வலமோ… கால பிரம்மனவன் வழங்கிய பெண்ணினச் சீதனமோ… மண்ணிலே அந்த தேவன் சபை வந்து கூடும்… பல வாழ்த்துச் சொல்லி உன்னை பாடும்… புன்னகைதான் பொன்னகையோ கன்னிகை வா வா வா…
ஆண் : செம்பட்டுப் பூவே வெண் மொட்டுத் தேரே… ஸ்ரீரங்கக் காவிரியே… பொன் மொட்டு மானே பூந்தட்டுத் தேனே… பூமியின் தேவதையே…
—BGM—
பெண் : பூவின் நெஞ்சுக்குள்ளே புதுவித போதை துள்ளியதே… ஏ… காதல் பள்ளியிலே படித்திட ஆசை சொல்லியதே… ஏ…
பெண் : என்னவோ இது என்றும் இல்லாத மயக்கம்… இமை ரெண்டும் ஒட்டாமல் உறக்கம்… என் விழியில் உன் முகம்தான் வென்றது வா வா வா…
பெண் : செம்பட்டுப் பூவும் வெண் மொட்டுத் தேரும்… ஸ்ரீரங்கனாதருக்கே… ஹோய்… பொன் மொட்டு மானும் பூந்தட்டுத் தேனும்… என்னுயிர் ராமனுக்கே… ஹோய்…
பெண் : மண்ணிலே வந்த வெண்ணிலா… இந்த கண்ணனைக் கொஞ்சும் பெண் நிலா… குளிர் மேகம் உந்தன் கண்ணிலா… குயில் கீதம் காதல் சொல்லிலா…
ஆண் : ஆஆஆ… செம்பட்டுப்பூவே வெண் மொட்டுத் தேரே… ஸ்ரீரங்கக் காவிரியே… பொன் மொட்டு மானே பூந்தட்டுத் தேனே… பூமியின் தேவதையே…
Notes : Sempattu Poove Song Lyrics in Tamil. This Song from Purusha Lakshanam (1993). Song Lyrics penned by Kalidasan. செம்பட்டுப் பூவேபாடல் வரிகள்.
பெண் : ஒரு தாலி வரம் கேட்டு வந்தேன் தாயம்மா… கண் திறந்து பாரம்மா வேறு துணை யாரம்மா… ஒரு தாலி வரம் கேட்டு வந்தேன் தாயம்மா… கண் திறந்து பாரம்மா வேறு துணை யாரம்மா…
பெண் : குத்தமில்லா ஒரு உத்தம நெஞ்சுக்கு… சோதனைகள் எதுக்கு…
—BGM—
குழு : அவர் கட்டிய தாலிக்கும்… பொட்டுக்கும் பூவுக்கும்… காவல் கொடு எனக்கு…
—BGM—
குழு : நீதிக்கு கண் தந்து சோதிக்கும் துன்பத்தை… நீ வந்து மாற்றிடம்மா…
குழு : ஓம் சக்தி ஓம் சக்தி ஓம் சக்தி ஓம்… ஓம் சக்தி ஓம் சக்தி ஓம் சக்தி ஓம்…
Notes : Oru Thaali Varam Song Lyrics in Tamil. This Song from Purusha Lakshanam (1993). Song Lyrics penned by Kalidasan. ஒரு தாலி வரம்பாடல் வரிகள்.