Category Archives: சிங்காரவேலன்

சிங்காரவேலன் – Singaravelan (1992)

சொன்னபடி கேளு

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
வாலிகமல்ஹாசன்இளையராஜாசிங்காரவேலன்

Sonnapadi Kelu Song Lyrics in Tamil


ஆண் : சொன்னபடி கேளு மக்கர் பண்ணாத…
எத்தனை வேலை இருக்கு அத்தனையும்…
உங்கப்பனா செய்வான் நான்தான செய்யணும்…
காலைல தோப்பு போய்ட்டு போனது வந்தது…
பாக்கணும் அப்றம் இங்க வந்து தவுடு வைக்கணும்…
தண்ணி காட்டனும் அப்பறம் வயலு வாய்க்கா…
ஒன்னா ரெண்டா போ போ…
ஒழுங்கா சொன்னத கேளு…

ஆண் : சொன்னபடி கேளு ஆ அப்படி அதுல புள்ள…
சொன்னபடி கேளு மக்கர் பண்ணாதே… ச ச ச ச ச ச சி…

ஆண் : சொன்னபடி கேளு மக்கர் பண்ணாதே…
என்னுடைய ஆளு இடைஞ்சல் பண்ணாதே…
அரைச்ச பருத்தி கொட்ட புண்ணாக்கு நான் தாரேன்…
அகத்தி கீர கட்டு அவுக்காம நான் தாரேன்…
அட ராமா ராமா ராமா ராமா… ஓஓஓ… டேய்…

ஆண் : சொன்னபடி கேளு மக்கர் பண்ணாதே…
என்னுடைய ஆளு இடைஞ்சல் பண்ணாதே…
அரைச்ச பருத்தி கொட்ட புண்ணாக்கு நான் தாரேன்…
அகத்தி கீர கட்டு அவுக்காம நான் தாரேன்…
அட ராமா ராமா ராமா ராமா டேய் டேய் டேய் ஹே…

ஆண் : சொன்னபடி கேளு மக்கர் பண்ணாதே…
என்னுடைய ஆளு இடைஞ்சல் பண்ணாதே… ஹேஹே ஹேஹே…

BGM

குழு : சிங்கார வேலா சிங்கார வேலா…
சிங்கார வேலா சிங்கார வேலா…

ஆண் : ஏன்டி என் வெள்ளையம்மா…
முட்டை முன் போல இல்லையம்மா…
குழு : பம் பம் பம் பம் பம் ஆஆ…

ஆண் : ஒய்யார சேவல் கிட்ட…
ஒட்டி ஒட்டாம போறியேமா…
குழு : பம் பம் பம் பம் பம் ஆஆ…

ஆண் : சேவல் கிட்ட நீயும் கொஞ்சி குலாவ வேணும்…
கொஞ்சமா நீயும் போனா குஞ்சுகள் எங்க தோணும்…

ஆண் : சேவல் கிட்ட நீயும் கொஞ்சி குலாவ வேணும்…
கொஞ்சமா நீயும் போனா குஞ்சுகள் எங்க தோணும்…
சோள கதிரு கதிரு நல்ல வருது வருது…
அடேய் மருது மருது அத மேய்ஞ்சா தவறு…
என் சாட்டை கம்பு நீளம் பாத்திருக்க நீயும்…
அட டா டா டா சி… சொன்னபடி கேளு…

ஆண் : சொன்னபடி கேளு…

ஆண் : சொன்னபடி கேளு மக்கர் பண்ணாதே…
என்னுடைய ஆளு இடைஞ்சல் பண்ணாதே…
அரைச்ச பருத்தி கொட்ட புண்ணாக்கு நான் தாரேன்…
அகத்தி கீர கட்டு அவுக்காம நான் தாரேன்…
அட ராமா ராமா ராமா ராமா… ஹேஹேஹே டேய்…

ஆண் : சொன்னபடி கேளு மக்கர் பண்ணாதே…
என்னுடைய ஆளு இடைஞ்சல் பண்ணாதே…
டேய் டேய் ஹேஹே…

BGM

ஆண் : உள்ளூரு காளை எல்லாம் நீ வேணான்னு சொல்லலையா…
நெல்லூர் காளைகிட்ட உன்ன நான் கொண்டு சேக்கலையா…

ஆண் : உன் வாடி பட்டி வம்சம் தாடிகொம்புக்கு போச்சு…
உன் கன்னுகுட்டி அம்சம் கண்ணுங்கபடலாச்சு…

ஆண் : உன் வாடி பட்டி வம்சம் தாடிகொம்புக்கு போச்சு…
உன் கன்னுகுட்டி அம்சம் கண்ணுங்கபடலாச்சு…
அடி சரசு சரசு பெரு பெருசு பெருசு…
அந்த பழசு பழசு அத மறந்தா தவறு…
என் சாட்டை கம்பு நீளம் பாத்திருக்க நீயும்…
அட டா டா டா சி… சொன்னபடி கேளு…

ஆண் : சொன்னபடி கேளு…

ஆண் : சொன்னபடி கேளு மக்கர் பண்ணாதே…
என்னுடைய ஆளு இடைஞ்சல் பண்ணாதே…
அரைச்ச பருத்தி கொட்ட புண்ணாக்கு… ஹ்ம்ம் ம்ம்ம்…
அகத்தி கீர கட்டு… ஹ்ம்ம் ம்ம்ம் ம்ம்ம்…
அட ராமா ராமா ராமா ராமா டேய் டேய் டேய் டேய்…

ஆண் : சொன்னபடி கேளு மக்கர் பண்ணாதே…
என்னுடைய ஆளு இடைஞ்சல் பண்ணாதே…
ஹே ஹே ஹே ஹே ஹே…

ஆண் : சொன்னபடி கேளு ஹா ஹா மக்கர் பண்ணாதே…
என்னுடைய ஆளு இடைஞ்சல் பண்ணாதே ஹே…


Notes : Sonnapadi Kelu Song Lyrics in Tamil. This Song from Singaravelan (1992). Song Lyrics penned by Vaali. சொன்னபடி கேளு பாடல் வரிகள்.


புதுச்சேரி கச்சேரி

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
வாலிஎஸ்.பி. பாலசுப்ரமணியம்இளையராஜாசிங்காரவேலன்

Pudhu Cheri Song Lyrics in Tamil


BGM

ஆண் : பம்சிக்கு பம்சிக்கு பம்ச பம் பம்…
பம்சிக்கு பம்சிக்கு பம்ச பம்…
குழு : பம்சிக்கு பம்சிக்கு பம்ச பம் பம்…
பம்சிக்கு பம்சிக்கு பம்ச பம்…

ஆண் : பம்சிக்கு பம்சிக்கு பம்ச பம் பம்…
பம்சிக்கு பம்சிக்கு பம்ச பம்…
குழு : பம்சிக்கு பம்சிக்கு பம்ச பம் பம்…
பம்சிக்கு பம்சிக்கு பம்ச பம்…

ஆண் : கககா கிகிகூகூ கககே குகுகுகு கேகே…
கககா கிகிகூகூ கககே குகுகுகு கேகே…

ஆண் : கககா கிகிகூகூ… ம்ம்ம்…
குழு : கககா கிகிகூகூ…
ஆண் : வெரி குட்…
கககா கிகிகூகூ கககே குகுகுகு கேகே…
பாடுங்கோ…
குழு : கககா கிகிகூகூ கககே குகுகுகு கேகே…

ஆண் : கககா கிகிகூகூ கககே குகுகுகு கேகே…
குழு : கககா கிகிகூகூ கககே குகுகுகு கேகே…

ஆண் : புதுச்சேரி கச்சேரி எக்கச்சக்க பார்ட்டி ஒன்னு புடிச்சேன்…
புது டைகர் ஆச்சாரி வரதாச்சாரி போல படிச்சேன்…

ஆண் : ஹே… பாக்கு பாப்பாக்கு முத்துப்போல் புல்லாக்கு…
கேக்கும் மத்தாப்பு மேளாக்கு…
புது காத்துக்கும் பாட்டுக்கும் பூட்டுக்கள் போடுது…
தகிட தத்தித்தோம்…

ஆண் : புதுச்சேரி கச்சேரி எக்கச்சக்க பார்ட்டி ஒன்னு புடிச்சேன்…
புது டைகர் ஆச்சாரி வரதாச்சாரி போல படிச்சேன்…

ஆண் : பம்சிக்கு பம்சிக்கு பம்ச பம் பம்…
பம்சிக்கு பம்சிக்கு பம்ச பம்…
குழு : பம்சிக்கு பம்சிக்கு பம்ச பம் பம்…
பம்சிக்கு பம்சிக்கு பம்ச பம்…

BGM

ஆண் : பொறக்கையில் என்னோடு பொறந்தது வளர்ந்தது பாட்டு…
நடக்கையில் என்னோடு நடந்தது கலந்தது பீட்டு…
இருக்குது கிட்டாரு ட்ரம்ஸூகள் ட்ரம்பெட்டு ஃப்ளூட்டு…
இவைகளை ஒன்றாக இசைப்பவன் எவன் இங்கு காட்டு…

ஆண் : விதவிதமா வகை வகையா சுகம் சுகமா சுரம் படிப்பேன்…
இமயம் முதல் குமரிவரை இதயங்களில் இடம் பிடிப்பேன்…

ஆண் : குயிலின் சங்கீதம் கு கூ…
கிளியின் சங்கீதம் கீ கீ…
எனது சங்கீதம் சா பா…
இதுக்கு கிடையாது தாப்பா…
குமரியானாலும் கிழவியானாலும் நின்னு காதார கேப்பா…

ஆண் : புதுச்சேரி கச்சேரி…

ஆண் : புதுச்சேரி கச்சேரி எக்கச்சக்க பார்ட்டி ஒன்னு புடிச்சேன்…
புது டைகர் ஆச்சாரி வரதாச்சாரி போல படிச்சேன்…

ஆண் : கககா கிகிகூகூ கககே குகுகுகு கேகே…
கககா கிகிகூகூ கககே குகுகுகு கேகே…

BGM

ஆண் : மிருதங்கம் சூடேற அடிக்கடி கொடுக்கணும் டேக்கா…
தரிகிடதோம் ததோம் தகிட…

ஆண் : மனுஷங்க முன்னேற அடிக்கடி புடிக்கணும் காக்கா…
விவரங்க சொல்லாம விஷயத்த முடிக்கணும் நேக்கா…
முடிஞ்சதும் எல்லாரும் புகழ்ந்திட நடக்கணும் சோக்கா…

ஆண் : சரக்கிருக்கு முறுக்கிருக்கு எனக்கெதுக்கு மனக் கவலை…
அறிஞ்சுக்கணும் புரிஞ்சுக்கணும் தெரிஞ்சுக்கணும் நிலதவள…

ஆண் : காலம் என்னோட காலம்…
நேரம் என்னோட நேரம்…
கல்லும் காயாக மாறும்…
முள்ளும் பூவாக மலரும்…

ஆண் : நாளும் பாத்தாச்சு ஆளும் பாத்தாச்சு…
ஜோடி எப்போது சேரும்…

ஆண் : புதுச்சேரி கச்சேரி எக்கச்சக்க பார்ட்டி ஒன்னு புடிச்சேன்…
புது டைகர் ஆச்சாரி வரதாச்சாரி போல படிச்சேன்…
புதுச்சேரி கச்சேரி எக்கச்சக்க பார்ட்டி ஒன்னு புடிச்சேன்…
புது டைகர் ஆச்சாரி வரதாச்சாரி போல படிச்சேன்…

ஆண் : ஹே பாக்கு பாப்பாக்கு முத்துப்போல் புல்லாக்கு…
கேக்கும் மத்தாப்பு மேளாக்கு…
புது காத்துக்கும் பாட்டுக்கும் பூட்டுக்கள் போடுது…
தகிட தத்தித்தோம்…

ஆண் : புதுச்சேரி கச்சேரி எக்கச்சக்க பார்ட்டி ஒன்னு புடிச்சேன்…
கககா கிகிகூகூ கககே குகுகுகு கேகே…

குழு : பம்சிக்கு பம்சிக்கு பம்ச பம் பம்…
பம்சிக்கு பம்சிக்கு பம்ச பம்…
பம்சிக்கு பம்சிக்கு பம்ச பம் பம்…
பம்சிக்கு பம்சிக்கு பம்ச பம்…


Notes : Pudhu Cheri Song Lyrics in Tamil. This Song from Singaravelan (1992). Song Lyrics penned by Vaali. புதுச்சேரி கச்சேரி பாடல் வரிகள்.


போட்டு வைத்த

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
வாலிகமல்ஹாசன் & மனோஇளையராஜாசிங்காரவேலன்

Pottu Vaitha Song Lyrics in Tamil


BGM

ஆண் : போட்டு வைத்த காதல் திட்டம் ஓகே கண்மணி…
ஓஹோ… காதலா ஐ லவ் யூ என்று சொன்னாள் பொன்மணி…

ஆண் : இதுதான் காதல் எக்ஸ்பிரஸ்…
ஒன்லி இருவர் செல்லும் பஸ் பஸ்…
வேலன் வேலை சக்ஸஸ்…
இனி காலை மாலை கிஸ் கிஸ்…

ஆண் : நாங்கள் போட்டு வைத்த காதல் திட்டம் ஓகே கண்மணி…
ஓஹோ… காதலா ஐ லவ் யூ என்று சொன்னாள் பொன்மணி…

BGM

ஆண் : காவேரி அல்ல அணை போட்டு கொள்ள…
இந்த காதல்…
விலை வாசி போல விஷம் போல ஏறும்…
இந்த காதல்…

ஆண் : கேட்காத லவ் சாங் ஒன்று…
கேட்கின்ற நேரம் இன்று வா வா…
பார்க்காத ஹனிமூன் ஒன்று…
பார்க்கின்ற வேலை இன்று வா வா…
பயம் விட்டு புது புரட்சி நடத்தலாம்…

ஆண் : போட்டு வைத்த காதல் திட்டம் ஓகே கண்மணி…
ஓஹோ… காதலா ஐ லவ் யூ என்று சொன்னாள் பொன்மணி…

ஆண் : இதுதான் காதல் எக்ஸ்பிரஸ்…
ஒன்லி இருவர் செல்லும் பஸ் பஸ்…
வேலன் வேலை சக்ஸஸ்…
இனி காலை மாலை கிஸ் கிஸ்…

ஆண் : நாங்கள் போட்டு வைத்த காதல் திட்டம் ஓகே கண்மணி…
ஓஹோ… காதலா ஐ லவ் யூ என்று சொன்னாள் பொன்மணி…

BGM

ஆண் : ராகத்தில் தோடி தாளத்தில் ஆதி ஒன்று கூடும்…
ரஷ்யாவை போலே உண்டாவதில்லை எந்த நாளும்…

ஆண் : நூலாடை சூடி கொள்ளும்…
கோலாரின் தங்க பாலம் நீதான்…
மேலாக தட்டி தட்டி மெருகேற்றும்…
ஆளும் இன்று நான்தான்…
பயம் விட்டு புது புரட்சி நடத்தலாம்…

ஆண் : போட்டு வைத்த காதல் திட்டம் ஓகே கண்மணி…
ஓஹோ… காதலா ஐ லவ் யூ என்று சொன்னாள் பொன்மணி…

ஆண் : இதுதான் காதல் எக்ஸ்பிரஸ்…
ஒன்லி இருவர் செல்லும் பஸ் பஸ்…
வேலன் வேலை சக்ஸஸ்…
இனி காலை மாலை கிஸ் கிஸ்…

ஆண் : நாங்கள் போட்டு வைத்த காதல் திட்டம் ஓகே கண்மணி…
ஓஹோ… காதலா ஐ லவ் யூ என்று சொன்னாள் பொன்மணி…

BGM


Notes : Pottu Vaitha Song Lyrics in Tamil. This Song from Singaravelan (1992). Song Lyrics penned by Vaali. போட்டு வைத்த பாடல் வரிகள்.


இன்னும் என்னை என்ன

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
ஆர்.வி.உதயகுமார்எஸ்.பி. பாலசுப்ரமணியம் & எஸ். ஜானகிஇளையராஜாசிங்காரவேலன்

Innum Ennai Song Lyrics in Tamil


BGM

ஆண் : இன்னும் என்னை என்ன செய்ய போகிறாய்…
அன்பே அன்பே…
என்னை கண்டால் என்னென்னவோ ஆகிறாய்…
முன்பே முன்பே…

ஆண் : கைகள் தானாய் கோர்தாய்…
கட்டி முத்தம் தேனாய் வார்தாய்…
இன்பம் இன்பம் சிங்கார லீலா…

ஆண் : இன்னும் என்னை என்ன செய்ய போகிறாய்…
அன்பே அன்பே…
என்னை கண்டால் என்னென்னவோ ஆகிறாய்…
முன்பே முன்பே…

BGM

ஆண் : பாடி வரும் வான் மதியே…
பார்வைகளின் பூம்பனியே…
தேவ சுக தேன் கனியே…
மோக பரி பூரணியே…

பெண் : பூவோடுதான் சேர இளங்காற்று போராடும் போது
சேராமல் தீராது இடம் பார்த்து தீர்மானம் போடு…

ஆண் : புது புது விடுகதை தொடதொட தொடர்கிறதே…

BGM

பெண் : இன்னும் என்னை என்ன செய்ய போகிறாய்…
அன்பே அன்பே…
என்னை கண்டால் என்னென்னவோ ஆகிறாய்…
முன்பே முன்பே…

பெண் : உன்னை சேர்ந்தாள் பாவை…
இன்னும் அங்கு ஏதோ தேவை…
சொல்லு சொல்லு சிங்கார வேலா…

BGM

பெண் : தேன் கவிதை தூது விடும் நாயகனே மாயவனே…
நூல் இடையை ஏங்க விடும் வான் அமுத சாகரனே…

ஆண் : நீதானே நான் பாடும் சுகமான ஆகாசவாணி…
பாடாமல் கூடாமல் உறங்காது ரீங்கார தேனீ…

பெண் : தடைகளை கடந்து நீ மடைகளை திறந்திட வா…

ஆண் : இன்னும் என்னை என்ன செய்ய போகிறாய்…
அன்பே அன்பே…

பெண் : ஆஹா… என்னை கண்டால் என்னென்னவோ ஆகிறாய்…
முன்பே முன்பே…

ஆண் : கைகள் தானாய் கோர்தாய்…
கட்டி முத்தம் தேனாய் வார்தாய்…
பெண் : சொல்லு சொல்லு சிங்காரவேலா…

ஆண் : இன்னும் என்னை என்ன செய்ய போகிறாய்…
அன்பே அன்பே அன்பே அன்பே…

பெண் : என்னை கண்டால் என்னென்னவோ ஆகிறாய்…
முன்பே முன்பே அன்பே…


Notes : Innum Ennai Song Lyrics in Tamil. This Song from Singaravelan (1992). Song Lyrics penned by RV Udayakumar. இன்னும் என்னை என்ன பாடல் வரிகள்.