Category Archives: தூறல் நின்னுபோச்சு

தூறல் நின்னுபோச்சு – Thooral Ninnu Pochu (1982)

என் சோக கதைய

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
கங்கை அமரன்மலேசியா வாசுதேவன் & கிருஷ்ணமூர்த்திஇளையராஜாதூறல் நின்னுபோச்சு

Yen Soga Kadhaiye Song Lyrics in Tamil


ஆண் : என் சோக கதைய கேளு தாய்க்குலமே…
குழு : ஆமாம் தாய்க்குலமே…
ஆண் : நம்ம தாய்க்குலமே…
குழு : நம்ம தாய்க்குலமே…

ஆண் : அத கேட்டாதான் தாங்காதம்மா உங்க மனமே…
குழு : ஆமாம் உங்க மனமே…
ஆண் : ஆமாம் உங்க மனமே…

ஆண் : இந்த ஊரு பொண்ண நம்பி…
என் மனச தொறந்து வச்சேன்…
சொந்த ஊரு சாதி சனம்…
அத்தனையும் மறந்து வந்தேன்…

ஆண் : என் சோக கதைய கேளு தாய்க்குலமே…
குழு : ஆமாம் தாய்க்குலமே…
ஆண் : நம்ம தாய்க்குலமே…

BGM

ஆண் : ஆத்தங்கரை தோப்புக்குள்ள ஓடி விளையாண்டதும்…
யாருமில்லா சமயத்துல ஜாடையில சிரிச்சதும்…
தோப்புக்குள்ள வரப்புக்குள்ள தொட்டு தொட்டு புடிச்சதும்…
தூண்டில் போட்டு மீன சுட்டு ரெண்டு பேரும் கடிச்சதும்…

ஆண் : அத்தனையும் மறந்து புட்டு இவன் நெஞ்ச வதைக்கிறா…
அப்பனோட பேச்ச மட்டும் பெருசாக நினைக்கிறா…
ஆசை பட்ட மாப்பிள்ளையோ அம்போனு முழிக்கிறான்…
குழு : ஆசை பட்ட மாப்பிள்ளையோ அம்போனு முழிக்கிறான்…

ஆண் : என் சோக கதைய கேளு தாய்க்குலமே…
குழு : ஆமாம் தாய்க்குலமே…
ஆண் : நம்ம தாய்க்குலமே…
குழு : நம்ம தாய்க்குலமே…

ஆண் : அத கேட்டாதான் தாங்காதம்மா உங்க மனமே…
குழு : ஆமாம் உங்க மனமே…
ஆண் : ஆமாம் உங்க மனமே…

BGM

ஆண் : ஆசை வச்ச ஆம்பள நான் ஆண்டியா அலையுறேன்…
அல்லும்பகல் உன்ன எண்ணி தெருவுல திரியுறேன்…
நேத்து வர நடந்த எல்லாம் தெய்வம் செஞ்ச சோதனை…
நீ மட்டும் மனசு வெச்சா தீந்துவிடும் வேதனை…

ஆண் : நான் மட்டும் இல்லையினா சன்யாசம் வாங்கிருப்பான்…
காசி முதல் ராமேஸ்வரம் காவி கட்டி போயிருப்பான்…
மங்களத்த பெத்தவனே உன் மனச மாத்திக்கடா…
குழு : மங்களத்த பெத்தவனே உன் மனச மாத்திக்கடா…

ஆண் : என் சோக கதைய கேளு தாய்க்குலமே…
குழு : ஆமாம் தாய்க்குலமே…
ஆண் : நம்ம தாய்க்குலமே…
குழு : நம்ம தாய்க்குலமே…

ஆண் : அத கேட்டாதான் தாங்காதம்மா உங்க மனமே…
குழு : ஆமாம் உங்க மனமே…
ஆண் : ஆமாம் உங்க மனமே…

ஆண் : இந்த ஊரு பொண்ண நம்பி…
என் மனச தொறந்து வச்சேன்…
சொந்த ஊரு சாதி சனம்…
அத்தனையும் மறந்து வந்தேன்…

குழு : என் சோக கதைய கேளு தாய்க்குலமே…
ஆமாம் தாய்க்குலமே…
நம்ம தாய்க்குலமே…

குழு : அத கேட்டாதான் தாங்காதம்மா உங்க மனமே…
ஆமாம் உங்க மனமே…
ஆமாம் உங்க மனமே…


Notes : Yen Soga Kadhaiye Song Lyrics in Tamil. This Song from Thooral Ninnu Pochu (1982). Song Lyrics penned by Gangai Amaran. என் சோக கதைய பாடல் வரிகள்.


தங்கச் சங்கிலி

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
வைரமுத்துமலேசியா வாசுதேவன் & எஸ். ஜானகிஇளையராஜாதூறல் நின்னுபோச்சு

Thanga Sangili Song Lyrics in Tamil


பெண் : தங்கச் சங்கிலி மின்னும் பைங்கிளி…
தானே கொஞ்சியதோ…
இனி தஞ்சம் மல்லிகை மஞ்சம் என்றிவன்…
தோளில் துஞ்சியதோ…

BGM

பெண் : தங்கச் சங்கிலி மின்னும் பைங்கிளி…
தானே கொஞ்சியதோ…
இனி தஞ்சம் மல்லிகை மஞ்சம் என்றிவன்…
தோளில் துஞ்சியதோ…

பெண் : மலர்மாலை தலையணையாய் சுகமே பொதுவாய்…
ஒருவாய் அமுதம் மெதுவாய் பருகியபடி…

பெண் : தங்கச் சங்கிலி மின்னும் பைங்கிளி…
தானே கொஞ்சியதோ…
இனி தஞ்சம் மல்லிகை மஞ்சம் என்றிவன்…
தோளில் துஞ்சியதோ…

BGM

ஆண் : காவல் நூறு மீறி காதல் செய்யும் தேவி…
உன்சேலையில் பூவேலைகள்…
உன்மேனியில் பூஞ்சோலைகள்…

பெண் : அந்தி பூவிரியும் அதன்ரகசியம்…
சந்தித்தால் தெரியும்…
இவளின் கனவு தணியும் வரையில் விடியாது…
திருமகள் இரவுகள்…

ஆண் : தங்கச் சங்கிலி மின்னும் பைங்கிளி…
தானே கொஞ்சியதோ…
இனி தஞ்சம் மல்லிகை மஞ்சம் என்றிவன்…
தோளில் துஞ்சியதோ…

BGM

பெண் : ஆடும் பொம்மை மீது…
ஜாடை சொன்ன மாது…
ஆண் : ல ல ல ல லாலா… லாலா லாலா லாலா…

பெண் : கண்ணோடுதான் போராடினாள்…
வேர்வைகளில் நீராடினாள்…
ஆண் : ரா ரா ரா ரா ரரரரா… ரரரா ரா ரா…

ஆண் : அன்பே ஆடை கொடு என்னை அனுதினம்…
அள்ளிச் சூடி விடு…

பெண் : இதழில் இதழால் கடிதம் எழுது…
ஒரு பேதை உறங்கிட மடி கொடு…

ஆண் : தங்கச் சங்கிலி மின்னும் பைங்கிளி…
தானே கொஞ்சியதோ…
இனி தஞ்சம் மல்லிகை மஞ்சம் என்றிவன்…
தோளில் துஞ்சியதோ…

பெண் : மலர்மாலை தலையணையாய் சுகமே பொதுவாய்…
ஒருவாய் அமுதம் மெதுவாய் பருகியபடி…

பெண் & ஆண் : தங்கச் சங்கிலி மின்னும் பைங்கிளி…
தானே கொஞ்சியதோ…
இனி தஞ்சம் மல்லிகை மஞ்சம் என்றிவன்…
தோளில் துஞ்சியதோ…


Notes : Thanga Sangili Song Lyrics in Tamil. This Song from Thooral Ninnu Pochu (1982). Song Lyrics penned by Vairamuthu. தங்கச் சங்கிலி பாடல் வரிகள்.


பூபாளம் இசைக்கும்

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
முத்துலிங்கம்கே.ஜே. யேசுதாஸ் & உமா ரமணன்இளையராஜாதூறல் நின்னுபோச்சு

Bhoopalam Isaikkum Song Lyrics in Tamil


BGM

ஆண் : பூபாளம் இசைக்கும் பூமகள் ஊர்வலம்…
பூபாளம் இசைக்கும் பூமகள் ஊர்வலம்…
இரு மனம் சுகம் பெறும் வாழ்நாளே…

பெண் : பூபாளம் இசைக்கும் பூமகள் ஊர்வலம்…
இரு மனம் சுகம் பெறும் வாழ்நாளே…

பெண் : பூபாளம் இசைக்கும் பூமகள் ஊர்வலம்…

BGM

ஆண் : மாலை அந்தி மாலை இந்த வேளை மோகமே…
மாலை அந்தி மாலை இந்த வேளை மோகமே…

பெண் : நாயகன் ஜாடை நூதனமே…
நாணமே பெண்ணின் சீதனமே…

ஆண் : மேகமழை நீராட தோகை மயில் வாராதோ…

பெண் : தித்திக்கும் இதழ் முத்தங்கள்…
அது நன நன நன நன நா…

ஆண் : பூபாளம் இசைக்கும் பூமகள் ஊர்வலம்…
இரு மனம் சுகம் பெறும் வாழ்நாளே…

ஆண் : பூபாளம் இசைக்கும் பூமகள் ஊர்வலம்…

BGM

பெண் : பூவை எந்தன் சேவை உந்தன் தேவை அல்லவா…
பூவை எந்தன் சேவை உந்தன் தேவை அல்லவா…

ஆண் : மன்மதன் கோவில் தோரணமே…
மார்கழி திங்கள் பூ முகமே…

பெண் : நாளும் இனி சங்கீதம்…
ஆடும் இவள் பூந்தேகம்…

ஆண் : அம்மம்மா அந்த சொர்க்கத்தில் சுகம்…
நன நன நன நன நா…

பெண் : பூபாளம் இசைக்கும் பூமகள் ஊர்வலம்…
இரு மனம் சுகம் பெறும் வாழ்நாளே…

ஆண் : பூபாளம் இசைக்கும் பூமகள் ஊர்வலம்…


Notes : Bhoopalam Isaikkum Song Lyrics in Tamil. This Song from Thooral Ninnu Pochu (1982). Song Lyrics penned by Muthulingam. பூபாளம் இசைக்கும் பாடல் வரிகள்.


ஏரிக்கரை பூங்காற்றே

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
சிதம்பரநாதன்கே.ஜே. யேசுதாஸ்இளையராஜாதூறல் நின்னுபோச்சு

Yerikkarai Poonkatre Song Lyrics in Tamil


ஆண் : ஏரிக்கரை பூங்காற்றே…
நீ போற வழி தென் கிழக்கோ…
தென் கிழக்கு வாசமல்லி…
என்னை தேடி வர தூது சொல்லு…

BGM

ஆண் : ஏரிக்கரை பூங்காற்றே…
நீ போற வழி தென் கிழக்கோ…
தென் கிழக்கு வாசமல்லி…
என்னை தேடி வர தூது சொல்லு…

ஆண் : ஏரிக்கரை பூங்காற்றே…

BGM

ஆண் : பாத மலர் நோகுமுன்னு…
நடக்கும் பாத வழி பூ விரிச்சேன் மயில…
பாத மலர் நோகுமுன்னு…
நடக்கும் பாத வழி பூ விரிச்சேன் மயில…

ஆண் : ஓடம் போல் ஆடுதே…
மனசு கூடி தான் போனதே…
வயசு காலத்தின் கோலத்தால் நெஞ்சம் வாடுது…
அந்த பொன்னான நினைவுகள் கண்ணீரில் கரையுது…

ஆண் : ஏரிக்கரை பூங்காற்றே…
நீ போற வழி தென் கிழக்கோ…
தென் கிழக்கு வாசமல்லி…
என்னை தேடி வர தூது சொல்லு…

ஆண் : ஏரிக்கரை பூங்காற்றே…

BGM

ஆண் : ஓடி செல்லும் வான் மேகம்…
நிலவ மூடி கொள்ள பார்க்குதடி அடியே…
ஓடி செல்லும் வான் மேகம்…
நிலவ மூடி கொள்ள பார்க்குதடி அடியே…

ஆண் : ஜாமத்தில் பாடுறேன் தனியா…
ராகத்தில் சேரனும் துணையா…
நேரங்கள் கூடினால் மாலை சூட்டுவேன்…
அந்த ராசாங்கம் வரும் வரை ரோசாவே காத்திரு…

BGM

ஆண் : ஏரிக்கரை பூங்காற்றே…
நீ போற வழி தென் கிழக்கோ…
தென் கிழக்கு வாசமல்லி…
என்னை தேடி வர தூது சொல்லு…

ஆண் : ஏரிக்கரை பூங்காற்றே…
நீ போற வழி தென் கிழக்கோ…


Notes : Yerikkarai Poonkatre Song Lyrics in Tamil. This Song from Thooral Ninnu Pochu (1982). Song Lyrics penned by Chidambaranathan. ஏரிக்கரை பூங்காற்றே பாடல் வரிகள்.