பாடலாசிரியர் | பாடகர்(கள்) | இசையமைப்பாளர் | திரைப்படம் |
வாலி | டி.எம். சௌந்தரராஜன் | தேவேந்திரன் | ஆண்களை நம்பாதே |
Vaaraayo Thozha Vaaraayo Song Lyrics in Tamil
—BGM—
ஆண் : வாராய் என் தோழா வாராயோ…
மணப் பந்தல் காண வாராயோ…
பதினாறும் பெற்று தலைவா நீயும்…
பெருவாழ்வு காண வாராயோ…
குழு : வாராய் என் தோழா வாராயோ…
மணப் பந்தல் காண வாராயோ…
—BGM—
ஆண் : இள மீசை கொண்ட குமரா…
எட்டு முழ வேஷ்டி சூடும் அழகா…
கலையாத கிராப்பு தலையா…
உன் கண்ணென்ன காதல் வலையா…
ஆண் : சரியான ஜோடி பிடிச்சாயோ…
லவ் பண்ண நீயும் துடிச்சாயோ…
குழு : சரியான ஜோடி பிடிச்சாயோ…
லவ் பண்ண நீயும் துடிச்சாயோ…
குழு : வாராய் என் தோழா வாராயோ…
மணப் பந்தல் காண வாராயோ…
—BGM—
ஆண் : பொதுவாக சொல்லப் போனால்…
நல்ல பெண்டாட்டிதாசன் நீயே…
பி.டி.உஷாவைப் போலே…
அவள் பின்னாடி ஓடுவாயே…
ஆண் : புடவைகள் நீயும் துவைப்பாயோ…
தினந்தோறும் சோறு சமைப்பாயோ…
குழு : புடவைகள் நீயும் துவைப்பாயோ…
தினந்தோறும் சோறு சமைப்பாயோ…
குழு : வாராய் என் தோழா வாராயோ…
மணப் பந்தல் காண வாராயோ…
—BGM—
ஆண் : அளவோடு பிள்ளை பெற்று…
நீ வளமாக வாழ வேண்டும்…
எளிதான வழிகள் உண்டு…
அது எல்லோர்க்கும் தெரியும் இன்று…
ஆண் : விளையாட்டில் இன்பம் மலராதோ…
விலைவாசி போல உயராதோ…
விளையாட்டில் இன்பம் மலராதோ…
விலைவாசி போல உயராதோ…
ஆண் : வாராய் என் தோழா வாராயோ…
மணப் பந்தல் காண வாராயோ…
பதினாறும் பெற்று தலைவா நீயும்…
பெருவாழ்வு காண வாராயோ…
குழு : வாராய் என் தோழா வாராயோ…
மணப் பந்தல் காண வாராயோ…
—BGM—
Notes : Vaaraayo Thozha Vaaraayo Song Lyrics in Tamil. This Song from Aankalai Nambathey (1987). Song Lyrics penned by Vaali. வாராய் என் தோழா பாடல் வரிகள்.