Category Archives: காக்கிசட்டை (1985)

Singari Saraku Song Lyrics in Tamil

சிங்காரி சரக்கு

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
வாலிஎஸ். பி. பாலசுப்ரமணியம்இளையராஜாகாக்கிசட்டை (1985)

Singari Saraku Song Lyrics in Tamil


ஆண் : வாழைப்பழம் தோலுரிச்சி பானையில ஊறவச்சி…
வாணலியில் ராப்பகலா காச்சி இங்க வச்சிருக்கு…
பாத்தாலே தண்ணி வரும்… இஷ் அப்பா…
பாக்குறவன் நாக்குலதான்…
பாலாட்டும் அய்யோ தேனாட்டம்…
அய்யய்யய்யோ வாடைவரும் மூக்குலதான்…

BGM

ஆண் : நம்ம சிங்காரி சரக்கு நல்ல சரக்கு…
சும்மா கும்முன்னு ஏறுது கிக்கு எனக்கு…
நம்ம சிங்காரி சரக்கு நல்ல சரக்கு…
சும்மா கும்முன்னு ஏறுது கிக்கு எனக்கு…

ஆண் : நான் விட்டெறிஞ்சேன் சல்லிய…
அட ஊத்திக்கிட்டேன் மில்லிய…

ஆண் : நான் விட்டெறிஞ்சேன் சல்லிய…
ஊத்திக்கிட்டேன் மில்லிய…
குதிரை மேல ஏறி போய்…
வாங்க போறேன் டில்லியை…

ஆண் : நம்ம சிங்காரி சரக்கு நல்ல சரக்கு…
சும்மா கும்முன்னு ஏறுது கிக்கு எனக்கு…

BGM

ஆண் : சாராயம் குடிச்சாக்கா அட சங்கீதம் தேனா வரும்…
ம்ம்ம்… ஆஹா ஆஆ ஆஆ… ஆஆ ஆஆ ஆஆ…

ஆண் : சாராயம் குடிச்சாக்கா…
அட சங்கீதம் தேனா வரும்…
சங்கீதம் தேனா வந்தா…
கூட இங்கிதம் தானா வரும்…

ஆண் : அட தவக்களை சத்தம் சகிக்கலை…
குட்டை குளத்துலே கத்தி பழகலே…

ஆண் : நம்மகிட்ட கத்துக்கோ…
வாத்தியாரா ஒத்துக்கோ…
எத்தனையோ வித்தையை வச்சிருக்கேன் பாத்துக்கோ…

ஆண் : உச்சந்தலை கீழுருக்க…
உள்ளங்கால் மேலிருக்க…
நிக்கட்டுமா நடக்கட்டுமா… ஹோயா…

ஆண் : நம்ம சிங்காரி சரக்கு சரக்கு…
சும்மா கும்முன்னு ஏறுது கிக்கு எனக்கு…

ஆண் : நான் விட்டெறிஞ்சேன் சல்லிய…
அட ஊத்திக்கிட்டேன் மில்லிய…

ஆண் : நான் விட்டெறிஞ்சேன் சல்லிய…
ஊத்திக்கிட்டேன் மில்லிய…
குதிரை மேல ஏறி போய்…
வாங்க போறேன் டில்லியை…

ஆண் : நம்ம சிங்காரி சரக்கு நல்ல சரக்கு…
சும்மா கும்முன்னு ஏறுது கிக்கு எனக்கு…

BGM

ஆண் : முன்னாடி இருக்குதடா…
நம்ம மூக்காயி இட்லி கடை…
பின்னாலே ருசிக்குமடா…
இவ சூடான கீரவடை…

ஆண் : இது மணக்குது…
என்னை மயக்குது…
பசி எடுக்குது…
பக்கம் இழுக்குது…

ஆண் : புத்தம் புது ஆப்பமா…
தொட்டு கொஞ்சம் பாப்போமா…
தின்னுபுட்டு மொத்தமா…
துட்டு என்ன கேப்போமா…

ஆண் : சுட்ட கருவாடிருக்கு…
வாத்துமுட்டை வறுத்திருக்கு…
அடிக்கடி நான் கடிச்சிக்கதான்… ஹோயா…

ஆண் : நம்ம சிங்காரி சரக்கு நல்ல சரக்கு…
சும்மா கும்முன்னு ஏறுது கிக்கு எனக்கு…

ஆண் : நான் விட்டெறிஞ்சேன் சல்லிய…
அட ஊத்திக்கிட்டேன் மில்லிய…

ஆண் : நான் விட்டெறிஞ்சேன் சல்லிய…
ஊத்திக்கிட்டேன் மில்லிய…
குதிரை மேல ஏறி போய்…
வாங்க போறேன் டில்லியை…

ஆண் : சிங்காரி சரக்கு…
சும்மா கும்முன்னு ஏறுது…
நம்ம சிங்காரி சரக்கு…
சும்மா கும்முன்னு ஏறுது…


Notes : Singari Saraku Song Lyrics in Tamil. This Song from Kakki Sattai (1985). Song Lyrics penned by Vaali. சிங்காரி சரக்கு பாடல் வரிகள்.


பட்டு கன்னம்

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
முத்துலிங்கம்எஸ். பி. பாலசுப்ரமணியம் & எஸ். ஜானகிஇளையராஜாகாக்கிசட்டை (1985)

Pattu Kannam Song Lyrics in Tamil


BGM

ஆண் : பட்டு கன்னம் தொட்டு கொள்ள ஒட்டி கொள்ளும்…
ஒட்டி கொண்டு கட்டி கொள்ள உள்ளம் துள்ளும்…

பெண் : தென்றல் வந்து என்னை கண்டு…
மெல்ல மெல்ல ராகம் ஒன்று பாடுதம்மா… ஹோஹோய்…

பெண் : பட்டு கன்னம் தொட்டு கொள்ள ஒட்டி கொள்ளும்…
ஒட்டி கொண்டு கட்டி கொள்ள உள்ளம் துள்ளும்…

BGM

ஆண் : நீல நதிக்கரை ஓரத்தில் நின்றிருந்தேன் ஒரு நாள்…
உந்தன் பூவிதழ் ஈரத்தில் என்னை மறந்திருந்தேன் பல நாள்…

பெண் : வானத்து மீன்களை மேகம் மறைத்தது போல் தினமும்…
எந்தன் மோகத்தை நாணத்தில் மூடி மறைத்திருந்தேன் மனதில்…

ஆண் : நாணம் யாவும் நூலாடை…
நானே உந்தன் புது மேலாடை…

பெண் : மங்கை இவள் அங்கங்களில்…
உங்கள் கரம் தொடங்கலாம் நாடகமே… ஹோய் ஹோய்…

ஆண் : பட்டு கன்னம் தொட்டு கொள்ள ஒட்டி கொள்ளும்…
ஒட்டி கொண்டு கட்டி கொள்ள உள்ளம் துள்ளும்…

பெண் : தென்றல் வந்து என்னை கண்டு…
மெல்ல மெல்ல ராகம் ஒன்று பாடுதம்மா… ஹோஹோய்…

பெண் : பட்டு கன்னம் தொட்டு கொள்ள ஒட்டி கொள்ளும்…
ஒட்டி கொண்டு கட்டி கொள்ள உள்ளம் துள்ளும்…

BGM

பெண் : கற்பனை கொஞ்சிடும் காவடி சந்தங்களே அடடா…
இந்த காவிய குயிலை பார்த்து எழுதியதோ தலைவா…

ஆண் : புன்னகை சிந்திடும் பூந்தமிழ் ஓவியமே கிளியே…
உந்தன் பூவுடல் பார்த்த பின் சிற்பம் வடித்தனரோ கனியே…

பெண் : ஆசை தீயை தூண்டாதே…
போதை பூவை தினம் தூவாதே…

ஆண் : அந்தியிலே வெள்ளி நிலா…
அள்ளி தரும் சுகங்களே ஆயிரமே… ஹோய் ஹோய்…

பெண் : பட்டு கன்னம் தொட்டு கொள்ள ஒட்டி கொள்ளும்…
ஒட்டி கொண்டு கட்டி கொள்ள உள்ளம் துள்ளும்…

ஆண் : தென்றல் வந்து என்னை கண்டு…
மெல்ல மெல்ல ராகம் ஒன்று பாடுதம்மா… ஹோ ஹோய்…

பெண் : பட்டு கன்னம்…
ஆண் : தொட்டு கொள்ள…
பெண் : ஒட்டி கொள்ளும்…

ஆண் : ஒட்டி கொண்டு…
பெண் : கட்டி கொள்ள…
ஆண் : உள்ளம் துள்ளும்…


Notes : Pattu Kannam Song Lyrics in Tamil. This Song from Kakki Sattai (1985). Song Lyrics penned by Muthulingam. பட்டு கன்னம் பாடல் வரிகள்.


வானிலே தேனிலா

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
நா. காமராசன்எஸ். பி. பாலசுப்ரமணியம் & எஸ். ஜானகிஇளையராஜாகாக்கிசட்டை (1985)

Vaanile Thennila Song Lyrics in Tamil


BGM

ஆண் : வானிலே தேனிலா ஆடுதே பாடுதே…
வானம்பாடி ஆகலாமா…
மேகமே காதலின் ஊஞ்சலாய் ஆனதே…
நாமும் கொஞ்சம் ஆடலாமா…
ஆசை தீரும் நேரமே ஆடை நான்தானே…

பெண் : வானிலே தேனிலா ஆடுதே பாடுதே…
வானம்பாடி ஆகலாமா…
மேகமே காதலின் ஊஞ்சலாய் ஆனதே…
நாமும் கொஞ்சம் ஆடலாமா…
ஆசை தீரும் நேரமே ஆடை நான்தானே…

ஆண் : வானிலே தேனிலா ஆடுதே பாடுதே…
வானம்பாடி ஆகலாமா…

BGM

ஆண் : வானம் பாடும் பாடல் நானும் கேட்கிறேன்…
வாசப்பூவை கையில் அள்ளி பார்க்கிறேன்…

பெண் : மூங்கில் காட்டில் காதல் ஊஞ்சல் போடவா…
காமன் தேசம் போகும் தேரில் ஆடவா…

ஆண் : ஆசை பூந்தோட்டமே பேசும் பூவே…
வானம் தாலாட்டுதே வா…

பெண் : நாளும் மார் மீதிலே ஆடும் பூவை…
தோளில் யார் சூடுவார் தேவனே…

ஆண் : மைவிழி பைங்கிளி மன்னவன்…
பூங்கொடி மார்பிலே…
மைவிழி பைங்கிளி மன்னவன்…
பூங்கொடி மார்பிலே தேவனே சூடுவான்…

பெண் : வானிலே தேனிலா ஆடுதே பாடுதே…
வானம்பாடி ஆகலாமா…

ஆண் : மேகமே காதலின் ஊஞ்சலாய் ஆனதே…
நாமும் கொஞ்சம் ஆடலாமா…

பெண் : ஆசை தீரும் நேரமே ஆடை நான்தானே…

ஆண் : வானிலே தேனிலா ஆடுதே பாடுதே…
வானம்பாடி ஆகலாமா…

BGM

பெண் : பூவை போல தேகம் மாறும் தேவதை…
பார்வை போதும் மேடை மேலே ஆடுதே…

ஆண் : பாதி கண்கள் மூடும் காதல் தேவியே…
மோக ராகம் பாடும் தேவன் வீணையே…

பெண் : மன்னன் தோல் மீதிலே மஞ்சம் கண்டேன்…
மாலை பூங்காற்றிலே நான்…

ஆண் : ஆடும் பொன் மேகமே ஓடும் வானம்…
காதலின் ஆலயம் ஆனதே…

பெண் : கண்களே தீபமே ஏந்துதே கை விரல் ஆயிரம்…
கண்களே தீபமே ஏந்துதே கை விரல் ஆயிரம்…
ஓவியம் தீட்டுதே…

ஆண் : வானிலே தேனிலா ஆடுதே பாடுதே…
வானம்பாடி ஆகலாமா…

பெண் : மேகமே காதலின் ஊஞ்சலாய் ஆனதே…
நாமும் கொஞ்சம் ஆடலாமா…

ஆண் : ஆசை தீரும் நேரமே ஆடை நான்தானே… ஓ…

பெண் : வானிலே தேனிலா ஆடுதே பாடுதே…
வானம்பாடி ஆகலாமா…

ஆண் : மேகமே காதலின் ஊஞ்சலாய் ஆனதே…
நாமும் கொஞ்சம் ஆடலாமா…


Notes : Vaanile Thennila Song Lyrics in Tamil. This Song from Kakki Sattai (1985). Song Lyrics penned by Na. Kamarasan. வானிலே தேனிலா பாடல் வரிகள்.


பூப்போட்ட தாவணி

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
அவினாஷ் மணிஎஸ். பி. பாலசுப்ரமணியம் & எஸ். ஜானகிஇளையராஜாகாக்கிசட்டை (1985)

Poo Potta Dhavani Song Lyrics in Tamil


BGM

ஆண் : பூப்போட்ட தாவணி போதையில் ஆடுதே…
பூப்போட்ட தாவணி போதையில் ஆடுதே…

ஆண் : கிண்ணம்…
பெண் : நான்…
ஆண் : என்னை…
பெண் : பார்…

ஆண் : இன்னும்…
பெண் : ஏன்…
ஆண் : உன்னை…
பெண் : தா…
ஆண் : ராஜாத்தி… ஆ…

பெண் : பூப்போட்ட தாவணி போதையில் ஆடுதே…

BGM

பெண் : ராக்காலம் சேலை கேட்குதே…
ஆண் : ஹே ஹே ஹே ஹே…
பெண் : ராஜாவை பாதி ஆக்குதே…
ஆண் : பாப பாப பாப பாப…

ஆண் : பூ வானமேனி எங்கும்…
போட்டாளே ஜலதரங்கம்…
பெண் : ஹா…
ஆண் : ஹோ ஹோ…

பெண் : கூந்தல்…
ஆண் : ஹா ஹா ஆ ஆ…
பெண் : மூடும்…
ஆண் : ஹே ஹே ஏ…

பெண் : ஏக்கம்…
ஆண் : ஆ ஆ ஆ ஆ…
பெண் : கூடும்…
ஆண் : ஆ ஆ ஆ ஆ…
பெண் : ராஜாங்கமே…
ஆண் : ஆ…
பெண் : ஆ ஆ ஆ ஆ…

ஆண் : பூப்போட்ட தாவணி போதையில் ஆடுதே…

ஆண் : கிண்ணம்…
பெண் : நான்…
ஆண் : என்னை…
பெண் : பார்…

ஆண் : இன்னும்…
பெண் : ஏன்…
ஆண் : உன்னை…
பெண் : தா…
ஆண் : ராஜாத்தி… ஆ…

பெண் : பூப்போட்ட தாவணி போதையில் ஆடுதே…

BGM

ஆண் : மூடாத கோட்டை வாசலில்…
பெண் : ஆ ஆ ஆ ஆ…
ஆண் : நோகாமல் நோட்டம் பாக்கவோ…
பெண் : ஆ ஆ ஆ ஆ…

பெண் : காம்போடு பூத்த முல்லை…
ஆண் : தத்தும்…
பெண் : காயங்கள் பாத்ததில்லை…
ஆண் : ஹேய்…

ஆண் : மோகம்…
பெண் : ஆ…
ஆண் : தீயில்…
பெண் : ஆஹா…

ஆண் : வேகும்…
பெண் : ஆ ஆ ஆ…
ஆண் : நீயும்…
பெண் : ஆ ஆ ஆ…

ஆண் : சேர்ந்தாட வா… ஆ…
பெண் : ஹா ஆ ஹா ஆ ஹா…

ஆண் : பூப்போட்ட தாவணி போதையில் ஆடுதே…

ஆண் : கிண்ணம்…
பெண் : நான்…
ஆண் : என்னை…
பெண் : பார்…

ஆண் : இன்னும்…
பெண் : ஏன்…
ஆண் : உன்னை…
பெண் : தா…
ஆண் : ராஜாத்தி… ஆ…

பெண் : பூப்போட்ட தாவணி போதையில் ஆடுதே…


Notes : Poo Potta Dhavani Song Lyrics in Tamil. This Song from Kakki Sattai (1985). Song Lyrics penned by Avinash Mani. பூப்போட்ட தாவணி பாடல் வரிகள்.


கண்மணியே பேசு

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
புலமைப்பித்தன்எஸ். பி. பாலசுப்ரமணியம் & எஸ். ஜானகிஇளையராஜாகாக்கிசட்டை (1985)

Kanmaniyae Pesu Song Lyrics in Tamil


BGM

ஆண் : கண்மணியே பேசு…
மௌனம் என்ன கூறு…
கண்மணியே பேசு…
மௌனம் என்ன கூறு…

ஆண் : கன்னங்கள் புது ரோசாப்பூ…
உன் கண்கள் இரு ஊதாப்பூ…
இது பூவில் பூத்த பூவையோ…

ஆண் : கண்மணியே பேசு…
மௌனம் என்ன கூறு…

BGM

ஆண் : அந்தப்புறம் இந்தப்புறமோ விழி மையிட்டு…
அந்திக்கலை சொல்லித் தருமோ இருகை தொட்டு…
அந்தப்புறம் இந்தப்புறமோ விழி மையிட்டு…
அந்திக்கலை சொல்லித் தருமோ இருகை தொட்டு…

பெண் : ஆயிரம் பொன் பூக்கும்…
எந்தன் தேகம் எங்குமே…
அங்குலம் விடாமல்…
இன்ப கங்கை பொங்குமே…

ஆண் : தோளிலும் என் மார்பிலும்…
கொஞ்சிடும் என் அஞ்சுகம்…
நான் நீ எது… ஹோய் ஹோய்…

பெண் : கண்மணியே பேசு…
மௌனம் என்ன கூறு…

பெண் : கன்னங்கள் புது ரோசாப்பூ…
என் கண்கள் இரு ஊதாப்பூ…
இது பூவில் பூத்த பூவையே…

பெண் : கண்மணியே பேசு…
மௌனம் என்ன கூறு…

BGM

பெண் : உன்னைக் கொடு என்னைத் தருவேன்…
ஒரு தாலாட்டில் பிள்ளைத் தமிழ் சொல்லித் தருவேன்…
விழி மூடாமல்…

பெண் : உன்னைக் கொடு என்னைத் தருவேன்…
ஒரு தாலாட்டில் பிள்ளைத் தமிழ் சொல்லித் தருவேன்…
விழி மூடாமல்…

ஆண் : கண்களால் என் தேகம் எங்கும்…
காயம் செய்கிறாய்…
கைகளால் என் பாதம் நீவி…
ஆறச் செய்கிறாய்…

பெண் : வானகம் இவ்வையகம்…
யாவுமே என் கையகம்…
நீதான் தந்தாய்… ஹோ ஹோ…

ஆண் : கண்மணியே பேசு…
மௌனம் என்ன கூறு…

பெண் : கண்மணியே பேசு…
மௌனம் என்ன கூறு…

ஆண் : கன்னங்கள் புது ரோசாப்பூ…
உன் கண்கள் இரு ஊதாப்பூ…

பெண் : இது பூவில் பூத்த பூவையே…
கண்மணியே பேசு…
மௌனம் என்ன கூறு…


Notes : Kanmaniyae Pesu Song Lyrics in Tamil. This Song from Kakki Sattai (1985). Song Lyrics penned by Pulamaipithan. கண்மணியே பேசு பாடல் வரிகள்.