பாடலாசிரியர் | பாடகர்(கள்) | இசையமைப்பாளர் | திரைப்படம் |
வாலி | அருண்மொழி & கீதா | இளையராஜா | சந்திரலேகா |
Arumbum Thalire Song Lyrics in Tamil
—BGM—
ஆண் : அரும்பும் தளிரே தளிர் தூங்கிடும்…
பனியே பனித் தூய்மையே…
மலரும் மனமே மனம் ஏந்திடும்…
கனியே கனிப் பாவையே…
ஆண் : மானாடும் மீனே நீதானே வேண்டும்…
பூ நாடும் உயிரே நீதானே வேண்டும்…
பெண் : அரும்பும் தளிரே தளிர் தூங்கிடும்…
பனியே பனித் தூய்மையே…
அரும்பும் தளிரே…
—BGM—
ஆண் : இனிமையான பொன் மாலை வேளை…
வலை ஒசை தூது வந்ததே…
இளைய ராணி வரும் நேரம் என்று…
இனிப்பான சேதி சொன்னதே…
பெண் : பூ மாலை நீ சூடவே…
பாவையாய் மண்ணில் தோன்றினேன்…
ஆண் : என் ஜீவன் நீயாகவே…
எனதெல்லை நானும் தாண்டினேன்…
பெண் : வானும் பூமி வாழும் காலம்…
நானும் நீயும் வாழலாம்…
ஆண் : அரும்பும் தளிரே தளிர் தூங்கிடும்…
பனியே பனித் தூய்மையே…
மலரும் மனமே மனம் ஏந்திடும்…
கனியே கனிப் பாவையே…
ஆண் : மானாடும் மீனே நீதானே வேண்டும்…
பூ நாடும் உயிரே நீதானே வேண்டும்…
—BGM—
பெண் : தலைவனாக நீ வேண்டும் என்று…
திருக்கோயில் தீபம் ஏற்றினேன்…
விளக்கு வைத்து உன் பேரைச் சொல்லி…
குழல் மீது பூவை சூட்டினேன்…
ஆண் : தேன் ஆற்றில் நீராடவே தேடினேன்…
தேடி வாடினேன்…
பெண் : நான் சூடும் நூலாடையாய்…
உனைத்தானே நாளும் சூடினேன்…
ஆண் : ராஜ ராஜன் கூடும்போது…
ராஜ யோகம் வாய்த்தது…
பெண் : அரும்பும் தளிரே தளிர் தூங்கிடும்…
பனியே பனித் தூய்மையே…
மலரும் மனமே மனம் ஏந்திடும்…
கனியே கனிப் பாவையே…
பெண் : மானாடும் மீனே நீதானே வேண்டும்…
பூ நாடும் உயிரே நீதானே வேண்டும்…
ஆண் : அரும்பும் தளிரே தளிர் தூங்கிடும்…
பனியே பனித் தூய்மையே…
அரும்பும் தளிரே… ஏ…
Notes : Arumbum Thalire Song Lyrics in Tamil. This Song from Chandralekha (1995). Song Lyrics penned by Vaali. அரும்பும் தளிரே பாடல் வரிகள்.