ஏன் இங்கு வந்தான்

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
மதன் கார்க்கிபூஜா எ.விஎஸ்.எஸ்.தமன்மீகாமன்

Yaen Ingu Vandhaan Song Lyrics in Tamil


பெண் : ஏன் இங்கு வந்தான்…
பேசாதே என்றான்…
செல் என்று சொன்னேன்…
என்னுள்ளே சென்றான்…

பெண் : உறங்கி கிடந்த புலன்களை எல்லாம்…
எழுப்பி விடுகின்றான்…
சிறிது சிறிதாய் கிறக்கங்கள் எல்லாம்…
கிளப்பி விடுகின்றான்…

பெண் : பூவும் திறக்கும் நொடியின் முன்னே…
தேனை எடுக்கின்றான்…
குழு : ஓஹ் ஹோ ஹோ…

பெண் : காதல் பிறக்கும் நொடியின் முன்னே…
காமம் கொடுக்கின்றான்…

பெண் : ஏன் இங்கு வந்தான்…
குழு : ஏன் இங்கு வந்தான்…
பெண் : பேசாதே என்றான்…
குழு: பேசாதே என்றான்… ஓஓஹோ…

பெண் : செல் என்று சொன்னேன்…
குழு : செல் என்று சொன்னேன்…
பெண் : என்னுள்ளே சென்றான்…
குழு : என்னுள்ளே சென்றான்…

BGM

பெண் : என் அழகை ரசிக்கிறான்…
குழு : ஓஓ ஹோ…
பெண் : என் இளமை ருசிக்கிறான்…
குழு : ஓஓ ஹோ…

பெண் : என் இடையின் சரிவிலே…
மழை துளியென உருள்கின்றான்…

பெண் : என் தோளினில் மெதுவாய் அமர்ந்தான்…
என் கோபத்தில் மதுவாய் சுவைத்தான்…
என் கண்களின் சிவப்பினை அழகினில் ஏந்தி…
கன்னத்தில் பூசுகின்றான்…

பெண் : விடிய விடிய இரவினை வடித்தேன்…
குடிக்க செய்தானே… ஓஓஹோ…
கொடிய கொடிய வழிகளை கூட…
பிடிக்க செய்தானே…

பெண் : ஏன் இங்கு வந்தான்…
குழு : ஏன் இங்கு வந்தான்…
பெண் : பேசாதே என்றான்…
குழு : பேசாதே என்றான்…ஓஓஹோ…

பெண் : செல் என்று சொன்னேன்…
குழு : செல் என்று சொன்னேன்…
பெண் : என்னுள்ளே சென்றான்…
குழு : என்னுள்ளே சென்றான்…

BGM

பெண் : நான் ஒளியில் நடக்கிறேன்…
குழு : ஓஓ ஹோ…
பெண் : என் நிழலாய் தொடர்கிறான்…
குழு : ஓஓ ஹோ…

பெண் : என் விளக்கை அணைக்கிறேன்…
என் இருலென படர்கின்றான்…

பெண் : முன் அனுமதி இன்றி நுழைந்தான்…
என் அறையினில் எங்கும் நிறைந்தான்…

பெண் : இது முறை இல்லை…
குழு : என்றேன்…
பெண் : வரையறை…
குழு : இன்றி…
பெண் : எனை அவன்…
குழு : சிறை பிடித்தான்…

பெண் : சிறையினுள்ளே சிறகுகள் தந்து…
பறக்க செய்தானே… ஓஓஓஹோ…
கனவும் நெனவும் தொடும் ஒரு இடத்தில்…
இருக்க செய்தானே…

பெண் : ஏன் இங்கு வந்தான்…
குழு : ஏன் இங்கு வந்தான்…
பெண் : பேசாதே என்றான்…
குழு : பேசாதே என்றான்… ஓஓஹோ…

பெண் : செல் என்று சொன்னேன்…
குழு : செல் என்று சொன்னேன்…
பெண் : என்னுள்ளே சென்றான்…
குழு : என்னுள்ளே சென்றான்…

BGM


Notes : Yaen Ingu Vandhaan Song Lyrics in Tamil. This Song from Meaghamann (2014). Song Lyrics penned by Madhan Karky. ஏன் இங்கு வந்தான் பாடல் வரிகள்.