ஏன் இங்கு வந்தான்

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
மதன் கார்க்கிபூஜா எ.விஎஸ்.எஸ்.தமன்மீகாமன்

Yaen Ingu Vandhaan Song Lyrics in Tamil


பெண் : ஏன் இங்கு வந்தான்…
பேசாதே என்றான்…
செல் என்று சொன்னேன்…
என்னுள்ளே சென்றான்…

பெண் : உறங்கி கிடந்த புலன்களை எல்லாம்…
எழுப்பி விடுகின்றான்…
சிறிது சிறிதாய் கிறக்கங்கள் எல்லாம்…
கிளப்பி விடுகின்றான்…

பெண் : பூவும் திறக்கும் நொடியின் முன்னே…
தேனை எடுக்கின்றான்…
குழு : ஓஹ் ஹோ ஹோ…

பெண் : காதல் பிறக்கும் நொடியின் முன்னே…
காமம் கொடுக்கின்றான்…

பெண் : ஏன் இங்கு வந்தான்…
குழு : ஏன் இங்கு வந்தான்…
பெண் : பேசாதே என்றான்…
குழு: பேசாதே என்றான்… ஓஓஹோ…

பெண் : செல் என்று சொன்னேன்…
குழு : செல் என்று சொன்னேன்…
பெண் : என்னுள்ளே சென்றான்…
குழு : என்னுள்ளே சென்றான்…

BGM

பெண் : என் அழகை ரசிக்கிறான்…
குழு : ஓஓ ஹோ…
பெண் : என் இளமை ருசிக்கிறான்…
குழு : ஓஓ ஹோ…

பெண் : என் இடையின் சரிவிலே…
மழை துளியென உருள்கின்றான்…

பெண் : என் தோளினில் மெதுவாய் அமர்ந்தான்…
என் கோபத்தில் மதுவாய் சுவைத்தான்…
என் கண்களின் சிவப்பினை அழகினில் ஏந்தி…
கன்னத்தில் பூசுகின்றான்…

பெண் : விடிய விடிய இரவினை வடித்தேன்…
குடிக்க செய்தானே… ஓஓஹோ…
கொடிய கொடிய வழிகளை கூட…
பிடிக்க செய்தானே…

பெண் : ஏன் இங்கு வந்தான்…
குழு : ஏன் இங்கு வந்தான்…
பெண் : பேசாதே என்றான்…
குழு : பேசாதே என்றான்…ஓஓஹோ…

பெண் : செல் என்று சொன்னேன்…
குழு : செல் என்று சொன்னேன்…
பெண் : என்னுள்ளே சென்றான்…
குழு : என்னுள்ளே சென்றான்…

BGM

பெண் : நான் ஒளியில் நடக்கிறேன்…
குழு : ஓஓ ஹோ…
பெண் : என் நிழலாய் தொடர்கிறான்…
குழு : ஓஓ ஹோ…

பெண் : என் விளக்கை அணைக்கிறேன்…
என் இருலென படர்கின்றான்…

பெண் : முன் அனுமதி இன்றி நுழைந்தான்…
என் அறையினில் எங்கும் நிறைந்தான்…

பெண் : இது முறை இல்லை…
குழு : என்றேன்…
பெண் : வரையறை…
குழு : இன்றி…
பெண் : எனை அவன்…
குழு : சிறை பிடித்தான்…

பெண் : சிறையினுள்ளே சிறகுகள் தந்து…
பறக்க செய்தானே… ஓஓஓஹோ…
கனவும் நெனவும் தொடும் ஒரு இடத்தில்…
இருக்க செய்தானே…

பெண் : ஏன் இங்கு வந்தான்…
குழு : ஏன் இங்கு வந்தான்…
பெண் : பேசாதே என்றான்…
குழு : பேசாதே என்றான்… ஓஓஹோ…

பெண் : செல் என்று சொன்னேன்…
குழு : செல் என்று சொன்னேன்…
பெண் : என்னுள்ளே சென்றான்…
குழு : என்னுள்ளே சென்றான்…

BGM


Notes : Yaen Ingu Vandhaan Song Lyrics in Tamil. This Song from Meaghamann (2014). Song Lyrics penned by Madhan Karky. ஏன் இங்கு வந்தான் பாடல் வரிகள்.


Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading

Scroll to Top