பூஜா எவி

ஏன் இங்கு வந்தான்

ஏன் இங்கு வந்தான்…
பேசாதே என்றான்…
செல் என்று சொன்னேன்…
என்னுள்ளே சென்றான்…
உறங்கி கிடந்த புலன்களை எல்லாம்…
எழுப்பி விடுகின்றான்…
சிறிது சிறிதாய் கிறக்கங்கள் எல்லாம்…
கிளப்பி விடுகின்றான்…

ஏன் இங்கு வந்தான் Read More »

Scroll to Top