ஏன் இங்கு வந்தான்
ஏன் இங்கு வந்தான்…
பேசாதே என்றான்…
செல் என்று சொன்னேன்…
என்னுள்ளே சென்றான்…
உறங்கி கிடந்த புலன்களை எல்லாம்…
எழுப்பி விடுகின்றான்…
சிறிது சிறிதாய் கிறக்கங்கள் எல்லாம்…
கிளப்பி விடுகின்றான்…
ஏன் இங்கு வந்தான்…
பேசாதே என்றான்…
செல் என்று சொன்னேன்…
என்னுள்ளே சென்றான்…
உறங்கி கிடந்த புலன்களை எல்லாம்…
எழுப்பி விடுகின்றான்…
சிறிது சிறிதாய் கிறக்கங்கள் எல்லாம்…
கிளப்பி விடுகின்றான்…
ஆளப்போறான் தமிழன் உலகம் எல்லாமே…
வெற்றிமக வழிதான் இனிமே எல்லாமே…
வீரன்னா யாருன்னு இந்த நாட்டுக்கே அவன் சொன்னானே…