Tag Archives: மதுஸ்ரீ

mayiliragae-song-lyrics

மயிலிறகே

பாடலாசிரியர்பாடகர்கள்இசையமைப்பாளர்திரைப்படம்
வாலிநரேஷ் ஐயர் & மதுஸ்ரீஏ.ஆர்.ரகுமான்அன்பே ஆருயிரே

Mayiliragae Song Lyrics in Tamil


BGM

பெண் : ம்ம்ம்ம் ம்ம்ம்ம் ம்ம்ம்ம் ம்ம்ம்ம்…
ம்ம்ம்ம் ம்ம்ம்ம் ம்ம்ம்ம் ம்ம்ம்ம்…

ஆண் : மயிலிறகே மயிலிறகே…
வருடுகிறாய் மெல்ல…
மழை நிலவே மழை நிலவே…
விழியில் எல்லாம் உன் உலா…

பெண் : உயிரை தொடர்ந்து வரும்…
நீதானே மெய் எழுத்து…
நான் போடும் கைஎழுத்து… அன்பே…

பெண் : உலக மொழியில் வரும்…
எல்லாமே நேர் எழுத்து…
காதல்தான் கள் எழுத்து… அன்பே…

பெண் : மயிலிறகாய் மயிலிறகாய்…
வருடுகிறாய் மெல்ல…

ஆண் : மழை நிலவே மழை நிலவே…
விழியில் எல்லாம் உன் உலா…

BGM

பெண் : மதுரை பதியை மறந்து…
உன் மடியினில் பாய்ந்தது வைகை…
மெதுவா மெதுவா மெதுவா…
இந்த வைகையில் வைத்திடு கை…

ஆண் : பொதிகை மலையை பிரிந்து…
என் பார்வையில் நீந்துது தென்றல்…
அதை நான் அதை நான் பிடித்து…
மெல்ல அடைத்தேன் மனசிறையில்…

பெண் : ஓர் இலக்கியம்…
நம் காதல்…

ஆண் : வான் உள்ள வரை…
வாழும் பாடல்…

பெண் : மயிலிறகாய் மயிலிறகாய்…
வருடுகிறாய் மெல்ல…
மழை நிலவாய் மழை நிலவாய்…
விழியில் எல்லாம் உன் உலா…

ஆண் : உயிரை தொடர்ந்து வரும்…
நீ தானே மெய் எழுத்து…
நான் போடும் கை எழுத்து… அன்பே…

ஆண் : உலக மொழியில் வரும்…
எல்லாமே நேர் எழுத்து…
காதல்தான் கள் எழுத்து… அன்பே…

BGM

பெண் : தமிழா தமிழா தமிழா…
உன் தமிழ் இங்கு சேலையில் வருதா…
அமிர்தாய் அமிர்தாய் அமிர்தாய்…
கவி ஆற்றிட நீ வருவாய்…

ஆண் : ஒன்றாய் இரண்டாய் மூன்றாய்…
அந்த வள்ளுவன் தந்தது முப்பால்…
உனக்கும் எனக்கும் விருப்பம்…
அந்த மூன்றாம் பால் அல்லவா…

பெண் : பால் விளக்கங்கள்…
நீ கூறு…

ஆண் : ஊர் உறங்கட்டும்…
உரைப்பேன் கேளு…

ஆண் : மயிலிறகே மயிலிறகே…
வருடுகிறாய் மெல்ல…
மழை நிலவே மழை நிலவே…
விழியில் எல்லாம் உன் உலா…

பெண் : உயிரை தொடர்ந்து வரும்…
நீதானே மெய் எழுத்து…
நான் போடும் கை எழுத்து… அன்பே…

பெண் : உலக மொழியில் வரும்…
எல்லாமே நேர் எழுத்து…
காதல்தான் கள் எழுத்து… அன்பே…

பெண் : மயிலிறகாய் மயிலிறகாய்…
வருடுகிறாய் மெல்ல…

ஆண் : வருடுகிறாய் மெல்ல…

பெண் : வருடுகிறாய் மெல்ல…

ஆண் : வருடுகிறாய் மெல்ல…

பெண் : வருடுகிறாய் மெல்ல…


Notes : Mayiliragae Song Lyrics in Tamil. This Song from Anbe Aaruyire (2005). Song Lyrics penned by Vaali. மயிலிறகே பாடல் வரிகள்.


டிங் டாங் கோவில் மணி

பாடலாசிரியர்பாடகர்கள்இசையமைப்பாளர்திரைப்படம்
பா. விஜய்மது பாலகிருஷ்ணன் & மதுஸ்ரீவித்யாசாகர்ஜி

Ding Dong Kovil Mani Song Lyrics in Tamil


BGM

ஆண் : டிங் டாங் கோவில் மணி…
கோவில் மணி நான் கேட்டேன்…

பெண் : உன் பேர் என் பெயரில்…
சேர்ந்தது போல் ஒலி கேட்டேன்…

ஆண் : நீ கேட்டது ஆசையின் எதிரொலி…

பெண் : ஆஆ… நீ தந்தது காதலின் உயிர்வலி…

ஆண் : டிங் டாங் கோவில் மணி…
கோவில் மணி நான் கேட்டேன்…

பெண் : உன் பேர் என் பெயரில்…
சேர்ந்தது போல் ஒலி கேட்டேன்…

BGM

பெண் : சொல்லாத காதல் சொல்ல…
சொல்லாகி வந்தேன்…
நீ பேச இது நீ பேச…

ஆண் : சொல் ஏது இனி நான் பேச…

பெண் : கனவுகளே கனவுகளே…
பகல் இரவு நீள்கிறதே…

ஆண் : இதயத்திலே உன்நினைவு…
இரவுபகல் ஆள்கிறதே…

பெண் : சற்று முன்பு நிலவரம்…
எந்தன் நெஞ்சில் கலவரம்… கலவரம்…

ஆண் : ஆஆ… டிங் டாங் கோவில் மணி…
கோவில் மணி நான் கேட்டேன்…

பெண் : உன் பேர் என் பெயரில்…
சேர்ந்தது போல் ஒலி கேட்டேன்…

BGM

ஆண் : புல் தூங்கும் பூவும் தூங்கும்…
புதுக்காற்றும் தூங்கும்…
தூங்காதே நம் கண்கள்தான்…

பெண் : ஏங்காதே இந்த காதல்தான்…

ஆண் : பிடித்ததெல்லாம் பிடிக்கவில்லை…
பிடிக்கிறது உன் முகம்தான்…

பெண் : இனிக்கும் இசை இனிக்கவில்லை…
இனிக்கிறது உன் பெயர்தான்…

ஆண் : எழுதி வைத்த சித்திரம்…
எந்தன் நெஞ்சில் பத்திரம் பத்திரம்…

பெண் : ஆஆ… டிங் டாங் கோவில் மணி…
கோவில் மணி நான் கேட்டேன்…

ஆண் : உன் பேர் என் பெயரில்…
சேர்ந்தது போல் ஒலி கேட்டேன்…

பெண் : நீ கேட்டது ஆசையின் எதிரொலி…

ஆண் : ஆஆ… நீ தந்தது காதலின் உயிர்வலி…

BGM


Notes : Ding Dong Kovil Mani Song Lyrics in Tamil. This Song from Ji (2005). Song Lyrics penned by Pa Vijay. டிங் டாங் கோவில் மணி பாடல் வரிகள்.


மருதாணி

பாடலாசிரியர்பாடகர்கள்இசையமைப்பாளர்திரைப்படம்
வாலிமதுஸ்ரீ & ஏ.ஆர்.ரகுமான்ஏ.ஆர்.ரகுமான்சக்கரகட்டி

Marudaani Song Lyrics in Tamil


BGM

பெண் : மருதாணி… மருதாணி…
மருதாணி விழியில் ஏன்…
அடி போடி தீபாளி…
கங்கை என்று கானலை காட்டும்…
காதல் கானல் என்று கங்கையை காட்டும்…
வாழும் பயிருக்கு தண்ணீர் வேண்டும்…
காதல் கதைக்கு… கண்ணீர் வேண்டும்…

பெண் : மருதாணி விழியில் ஏன்…
அடி போடி தீபாளி…
ஆகாயம் மண் மீது சாயாது…
நிஜமான காதல்தான்…
நிலையான பாடல்தான்…
அதன் ஓசை எந்நாளும் ஓயாது…

பெண் : மருதாணி…
மருதாணி விழியில் ஏன்…

BGM

பெண் : அவன் இதய வீட்டில் வாழும்…
அவள் தேகம் வெந்து போகும்…
என அவன் அருந்திட மாட்டான்…
சுடு நீரும் சுடு சோறும்…

பெண் : காதலி கை நகம் எல்லாம்…
பொக்கிஷம் போலே அவன் சேமிப்பான்…

BGM

பெண் : ஒருத்திக்காக வாழ்கிற ஜாதி… ஓஓ…
உணரவில்லை இன்னொரு பாதி…

பெண் : மருதாணி விழியில் ஏன்…
மருதாணி விழியில் ஏன்…
அடி போடி தீபாளி…
ஆகாயம் மண் மீது சாயாது…
நிஜமான காதல்தான்…
நிலையான பாடல்தான்…
அதன் ஓசை எந்நாளும் ஓயாது…

BGM

பெண் : அவள் அவன் காதல் நெஞ்சில்…
கண்டாலே சிறு குற்றம்…
அவன் நெஞ்சம் தாய்பால் போலே…
எந்நாளும் பரிசுத்தம்…
ஆத்திரம் நேத்திரம் மூட… அஅ…
பாலையும் கள்ளாய் அவள் பார்க்கிறாள்…

BGM

பெண் : ஆக மொத்தம் அவசரக் கோலம்… ஓ… ஓஓ…
அவளுக்கிதை காட்டிடும் காலம்…

பெண் : மருதாணி… மருதாணி…
மருதாணி விழியில் ஏன்…
அடி போடி தீபாளி…
கங்கை என்று கானலை காட்டும்…
காதல் கானல் என்று கங்கையை காட்டும்…
வாழும் பயிருக்கு தண்ணீர் வேண்டும்…
காதல் கதைக்கும் கண்ணீர் வேண்டும்…

பெண் : மருதாணி விழியில் ஏன்…
அடி போடி தீபாளி…
ஆகாயம் மண் மீது சாயாது…
நிஜமான காதல்தான்…
நிலையான பாடல்தான்…
அதன் ஓசை எந்நாளும் ஓயாது…

பெண் : மருதாணி… மருதாணி விழியில் ஏன்…
மருதாணி… மருதாணி… மருதாணி…
மருதாணி விழியில் ஏன்…


Notes : Marudaani Song Lyrics in Tamil. This Song from Sakkarakatti (2007). Song Lyrics penned by Vaali. மருதாணி பாடல் வரிகள்.


நண்பனே

பாடலாசிரியர்பாடகர்கள்இசையமைப்பாளர்திரைப்படம்
வாலியுவன் ஷங்கர் ராஜா & மதுஸ்ரீ யுவன் ஷங்கர் ராஜாமங்காத்தா

Nanbane Song Lyrics in Tamil


BGM

பெண் : என் நண்பனே என்னை எய்த்தாய்… ஓ…
என் பாவமாய் வந்து வாய்த்தாய்…
உன் போலவே நல்ல நடிகன்… ஓ…
ஊா் எங்கிலும் இல்லை ஒருவன்…

பெண் : நல்லவர்கள் யாரோ… தீயவர்கள் யாரோ…
கண்டு கொண்டு கன்னி யாரும் காதல் செய்வதில்லையே…
கங்கை நதி எல்லாம் கானல் நதி என்று…
பிற்பாடு ஞானம் வந்து லாபம் என்னவோ…

ஆண் : காதல் என்பது கனவு மாளிகை…
புரிந்து கொள்ளடி என் தோழியே…
உண்மைக் காதலை நான் தேடிப்பார்கிறேன்…
காணவில்லையே என் தோழியே…

BGM

பெண் : வலக்கையை பிடித்து வலக்கையில் விழுந்தேன்…
வலக்கரம் பிடித்து வலம் வர நினைத்தேன்…
உறவெனும் கவிதை உயிரினில் வரைந்தேன்…

பெண் : எழுதிய கவிதை ஏன் முதல்வரி முதல்…
முழுவதும் பிழை…
விழிகளின் வழி விழுந்தது மழை…
எல்லாம் உன்னால்தான்…

பெண் : இதுவா உந்தன் நியாயங்கள்…
எனக்கேன் இந்த காயங்கள்…
கிழித்தாய் ஒரு காதல் ஓவியம்… ஓஓ…

பெண் : முருகன் முகம் ஆறுதான்…
மனிதன் முகம் நூறுதான்…
ஒவ்வொன்றும் வேறு வேறு நிறமோ…
என் நண்பனே என்னை எய்த்தாய்…

ஆண் : காதல் வெல்லுமா காதல் தோற்குமா…
யாரும் அறிந்ததில்லையே என் தோழியே…
காதல் ஓவியம் கிழிந்துபோனதா…
கவலை ஏனடி இதுவும் கடந்திடும்…

BGM

பெண் : அடிக்கடி எனை நீ அணைத்ததை அறிவேன்…
அன்பென்னும் விளக்கை அணைத்தது அறியேன்…

பெண் : புயல் வந்து சாய்த்த மரம் ஒரு விறகு…
உனக்கென தெரியும்…
என் இதயத்தில் வந்து விழுந்தது இடி…
இள மனம் எங்கும் இருந்தது வலி…
எம்மா எம்மா…

பெண் : உலகில் உள்ள பெண்களே…
உரைப்பேன் ஒரு பொன்மொழி…
காதல் ஒரு கனவு மாளிகை… ஓஓ…

பெண் : எதுவும் அங்கு மாயம்தான்…
எல்லாம் வர்ணஜாலம்தான்…
நம்பாமல் வாழ்வதென்றும் நலமே…

ஆண் : காதல் என்பது கனவு மாளிகை…
புரிந்து கொள்ளடி என் தோழியே…
உண்மைக் காதலை நான் தேடிப்பார்கிறேன்…
காணவில்லையே என் தோழியே…

BGM


Notes : Nanbane Song Lyrics in Tamil. This Song from Mankatha (2011). Song Lyrics penned by Vaali. நண்பனே பாடல் வரிகள்.


சிறகுகள் வந்தது

பாடலாசிரியர்பாடகர்கள்இசையமைப்பாளர்திரைப்படம்
பா. விஜய்ஜாவேத் அலி & மது ஸ்ரீயுவன் ஷங்கர் ராஜாசர்வம்

Siragugal Vanthathu Song Lyrics in Tamil


BGM

ஆண் : சிறகுகள் வந்தது எங்கோ செல்ல…
இரவுகள் தீர்ந்தது கண்ணில் மெல்ல…
நினைவுகள் ஏங்குது உன்னை காணவே…

ஆண் : கனவுகள் பொங்குது எதிலே அள்ள…
வலிகளும் சேர்ந்தது உள்ளே கிள்ள…
சுகங்களும் கூடுது உன்னை தேடியே…

பெண் : உன்னை உன்னை தாண்டி செல்ல…
கொஞ்ச காலம் கொஞ்ச தூரம்…
கொஞ்ச நேரம் கூட என்னால் ஆகுமோ…

பெண் : உன்னை உன்னை தேடி தானே…
இந்த ஏக்கம் இந்த பாதை…
இந்த பயணம் இந்த வாழ்க்கை ஆனதோ…

ஆண் : கனவுகள் பொங்குது எதிலே அள்ள…
வலிகளும் சேர்ந்தது உள்ளே கிள்ள…
சுகங்களும் கூடுது உன்னை தேடியே…

பெண் : ஆஆ… ஆஆ… ஆஆ…
ஆஆ… ஆஆ… ஆஆ…

BGM

பெண் : ஆஆஹா… ஆஆஹா…
ஆஆஹா… ஆஆஹா…

BGM

ஆண் : ஓ… நதியே நீ எங்கே என்று…
கரைகள் தேட கூடாதா…
நிலவே நீ எங்கே என்று…
முகில்கள் தேட கூடாதா…

பெண் : ஓ… மழை இரவினில் குயிலின் கீதம்…
துடிப்பதை யார் அறிவார்…
கடல் மடியினில் கிடக்கும் பலரின்…
கனவுகள் யார் அறிவார்…

ஆண் : அழகே நீ எங்கிருக்கிறாய்…
வலித்தால் அன்பே நீ அங்கிருக்கிறாய்…
உயிரே நீ என்ன செய்கிறாய்…
உயிரின் உள்ளே வந்து செல்கிறாய்…

பெண் : அன்பே எந்தன் நெஞ்சம் எங்கே…
பூவின் உள்ளே நிலவின் மேலே…
தீயின் கீழே காற்றின் வெளியே இல்லையே…

பெண் : உந்தன் கண்ணில் உந்தன் மூச்சில்…
உந்தன் இரவில் உந்தன் நெஞ்சில்…
உந்தன் கையில் உந்தன் உயிரில் உள்ளதே…

BGM

ஆண் : ஓஓ… எனக்கே நான் சுமையாய் மாறி…
என்னை சுமந்து வந்தேனே…
உனக்கே நான் நிழலாய் மாறி…
உன்னை தேடி வந்தேன்…

பெண் : விழி நனைந்திடும் நேரம் பார்த்து…
இமை விலகுகி விடாது…
உயிர் துடித்திடும் முன்னே எந்தென்…
உயிர் ஒதுக்கி விடாது…

ஆண் : உலகம் ஒரு புள்ளியாகுதே…
நெஞ்சம் எங்கோ மிதந்து போகுதே…
உயிரில் ஒரு பூ வெடிக்குதே…
சுகமோ வழியோ எல்லை மீறுதே…

BGM

ஆண் : சிறகுகள் வந்தது எங்கோ செல்ல…
இரவுகள் தீர்ந்தது கண்ணில் மெல்ல…
நினைவுகள் ஏங்குது உன்னை காணவே…

ஆண் : ஒரு இமை எங்கிலும் தேனில் மூழ்க…
ஒரு இமை மாத்திரம் வலியில் நோக…
இடையினில் எப்படி கனவும் காணுமோ…

பெண் : உன்னை உன்னை தாண்டி செல்ல…
கொஞ்ச காலம் கொஞ்ச தூரம்…
கொஞ்ச நேரம் கூட என்னால் ஆகுமோ…

பெண் : உன்னை உன்னை தேடி தானே…
இந்த ஏக்கம் இந்த பாதை…
இந்த பயணம் இந்த வாழ்க்கை ஆனதோ…

BGM


Notes : Siragugal Vanthathu Song Lyrics in Tamil. This Song from Sarvam (2010). Song Lyrics penned by Pa Vijay. சிறகுகள் வந்தது பாடல் வரிகள்.


என்ன மறந்தேன்

பாடலாசிரியர்பாடகர்இசையமைப்பாளர்திரைப்படம்
நா. முத்துக்குமார்மதுஸ்ரீசி. சத்யாஇவன் வேறமாதிரி

Enna Maranthaen Song Lyrics in Tamil


பெண் : யார் அவனோ…
அவனோ…
யார் அவனோ…
அவனோ…
யார் அவனோ…
அவனோ… அவனோ…

BGM

பெண் : என்ன மறந்தேன்…
எதற்கு மறந்தேன்…
என்னைக் கேட்டேனே…
உன்னை நினைக்க…
என்னை மறந்தேன்…
எல்லாம் மறந்தேனே…

பெண் : என் பேரை மறந்தேன்…
என் ஊரை மறந்தேன்…
என் தோழிகளை…
மறந்தேனே…
என் நடை மறந்தேன்…
என் உடை மறந்தேன்…
என் நினைவினை…
மறந்தேனே…

பெண் : அந்தி மாலை…
கோவில் மறந்தேன்…
அதிகாலை கோலம்…
மறந்தேன் ஏன் மறந்தேன்…

BGM

ஆண் : ஓ… ஓ… ஓ…
ஏன்…
என்னை மறந்தேன்…
நான் என்னை மறந்தேன்…

பெண் : கண் திறந்தும்…
பார்க்க மறந்தேன்…
கால் நடந்தும்…
பாதை மறந்தேன்…
வாய் திறந்தும்…
பேச மறந்தேன்…
நான் பண்பலையின்…
பாடல் மறந்தேன்…

பெண் : தினம் சண்டை…
போடும் தாயிடம்…
கெஞ்ச மறந்தேன்…
என் குட்டித் தங்கை…
அவளிடம் கொஞ்ச மறந்தேன்…
மறந்தேன்… மறந்தேன்…
எதனால் மறந்தேன்…

பெண் : யார் அவனோ…
அவனோ…
யார் அவனோ…
அவனோ…
யார் அவனோ…
அவனோ… அவனோ…

BGM

பெண் : பெண் மனம் கவரும்…
கொற்றர்க்கே… ஏ…
தாழ் பணிந்தேன்…
தாழ் பணிந்தேன்…

பெண் : படித்ததெல்லாம்…
பாதி மறந்தேன்…
தேர்வறையில் மீதி மறந்தேன்…
நாள் கிழமை தேதி மறந்தேன்…
நான் மின்னஞ்சலின்…
சேதி மறந்தேன்…

பெண் : நான் என்னைப்பற்றி…
அவனிடம் சொல்ல மறந்தேன்…
அவன் புன்னகையை…
மூட்டக் கட்டி…
அள்ள மறந்தேன்…
மறந்தேன்… மறந்தேன்…
அவனால் மறந்தேன்…

பெண் : யார் அவனோ…
அவனோ…
யார் அவனோ…
அவனோ…
யார் அவனோ…
அவனோ…

ஆண் : என்னை மறந்தேன்…

பெண் : ம்ம் ம்ம்…
ம்ம் ம்ம் ம்ம்…
ம்ம் ம்ம் ம்ம்…
ம்ம் ம்ம் ம்ம்…

பெண் : ம்ம் ம்ம்…
ம்ம் ம்ம் ம்ம்…
ம்ம் ம்ம் ம்ம்…
ம்ம் ம்ம் ம்ம்…


Notes : Enna Maranthaen Song Lyrics in Tamil. This Song from Ivan Veramathiri (2013). Song Lyrics penned by Na. Muthu Kumar. என்ன மறந்தேன் பாடல் வரிகள்.