பெண் : உயிரின் மேலொரு உயிர் வந்து கலந்தால்… இதயம் இருப்பது விண்வெளிதானோ…
பெண் : இதற்கு பேர் என்ன காதலே… இந்த நிலை வர காரணம் நீதானே… உனக்காக நெஞ்சம் சாயுமே… அதுதான் கடவுள் வரமே…
ஆண் : உயிரின் மேலொரு உயிர் வந்து கலந்தால்… இதயம் இருப்பது விண்வெளிதானோ… உயிரின் மேலொரு உயிர் வந்து கலந்தால்… ஓஹோ…
—BGM—
பெண் : மொழியேதும் தெரியாமல்… விழிகள் ரெண்டும் பேசுதே…
ஆண் : விழியோடு விழி சேர்ந்தால்… புதிய மொழி தோணுதே…
பெண் : வலி கூட சுகம்தானே… இது காதல் முகம் தானே…
ஆண் : ரசித்தேனடி தினம் தினம்…
பெண் : உயிரின் மேலொரு உயிர் வந்து கலந்தால்… இதயம் இருப்பது விண்வெளிதானோ… உயிரின் மேலொரு உயிர் வந்து கலந்தால்…
—BGM—
ஆண் : வெயிலோடு மழை தூவ… பருவங்களை மாற்றினாய்…
பெண் : விழி இரண்டில் மெதுவாக… உனது நிறம் ஊற்றினாய்…
ஆண் : இந்த காதல் கடல்தானே… அதில் தேகம் துளிதானே…
பெண் : அலைபாயுதே மனம் மனம்…
ஆண் : உயிரின் மேலொரு உயிர் வந்து கலந்தால்… இதயம் இருப்பது விண்வெளிதானோ…
பெண் : இதற்கு பேர் என்ன காதலே… இந்த நிலை வர காரணம் நீதானே…
ஆண் : உனக்காக நெஞ்சம் சாயுமே… அதுதான் கடவுள் வரமே…
ஆண் & பெண் : உயிரின் மேலொரு உயிர் வந்து கலந்தால்… ஓஹோ…
Notes : Uyrin Maeloru Uyirvanthu Song Lyrics in Tamil. This Song from Vadacurry (2014). Song Lyrics penned by Niranjan Barathi. உயிரின் மேலொருபாடல் வரிகள்.
பெண் : பாண்டிச்சேரி வழியில பாதி தேஞ்ச நிலவுல… சொல்லி போக வந்த நீயும் சொக்கும் காதல…
—BGM—
பெண் : முத்தமிட்டு முடியல மோகநாங்கி மடியில… கண்ண மூடி சாஞ்சதால இன்னும் விடியல…
பெண் : ராத்திரி நேரமோ ரகளையாகி போகுது… வேர்த்திடும் வெண்ணிலா வானில் ஊறுது… மூச்சுல வெப்பமோ முட்டுகட்டி போடுது… மெத்த மட்டும் என்ன தேடுது…
பெண் : பாண்டிச்சேரி வழியில பாதி தேஞ்ச நிலவுல… சொல்லி போக வந்த நீயும் சொக்கும் காதல…
—BGM—
பெண் : முந்தானையில் முத்தமிட்ட பத்திரமா… அத முடிஞ்சு வச்சேனே…
—BGM—
பெண் : கன்னத்துல கன்னம் வச்ச கண்ணாடியில்… அத நோட்டம் விட்டேனே…
பெண் : மழையோ இடியோ விழுந்தா தித்திக்குமே… இதயம் துடிக்க எங்கே போனாயோ…
பெண் : புதையல் திருடும் புலிய தேட விட்டு… தேட விட்டு கட்டிக்கொள்வேனே…
—BGM—
பெண் : பாண்டிச்சேரி வழியில பாதி தேஞ்ச நிலவுல… சொல்லி போக வந்த நீயும் சொக்கும் காதல…
—BGM—
பெண் : தூத்துக்குடி துவாக்குடி மிராசுதர்… நீ போடா முன்னால…
—BGM—
பெண் : கத்திரிப்பூ சேலை கட்டி கச்சிதமா… நான் வந்தேன் பின்னால…
பெண் : எனக்கும் உனக்கும் பல நாள் பந்தம் உண்டு… பழக்கம் புழக்கம் விட்டு போகாதே…
பெண் : உனக்கும் பிடிக்கும் என்ன நீ தூக்கி போனா… தூக்கி போனா தேகம் தாங்காதே…
—BGM—
Notes : Pondicherry Vazhiyela Song Lyrics in Tamil. This Song from Irumbu Kuthirai (2014). Song Lyrics penned by Thamarai. பாண்டிச்சேரி வழியில பாடல் வரிகள்.
பெண் : இந்த சிறுக்கி இப்போ விழுந்துட்டா… அந்த பொருக்கி தட்டி தூக்கிட்டான்… என்னை முழுசா அவன் முழுங்கிட்டான்… என் உசுர கட்டி வழிசுட்டான்…
பெண் : அஞ்சு அடி ஹைட்டுல ஆளத்தான் கவுத்துட்டான்… கருப்பு கலர்ருல என்னதான் மயக்கிட்டான்… முண்டகண்ணன் முழியில மூழ்கிதான் கெடக்குறான்… அவன் கொஞ்சம் பேசுனா நெறைய நான் சிரிக்குறேன்…
பெண் : என்ன கொன்னுபுட்டானே… என்னை மென்னுபுட்டானே… என்னை தின்னுபுட்டானே… மொத்தம்மா செஞ்சுபுட்டானே…
—BGM—
பெண் : பேஜாரான பையன்கிட்ட நானா போயி மாட்டிகிட்டேன்… கனவுல அவன் கூடத்தான் கல்யாணமும் பண்ணிக்கினேன்…
பெண் : அவன் என்ன பாக்கலன்னு பத்து நாளா குளிக்கல… தின்ன சோறு சத்தியமா உள்ளுக்குள்ள செறிகல…
பெண் : வாலில்லா காத்தாடியா வானத்துல ஆடவிட்டான்… வூட்டுல பம்பரமா தரையில சுத்தவிட்டான்…
பெண் : அவன் மூஞ்சி மொகற பேச்சு முழியும்… சுத்தமா புடிக்கல… என் உசுரில் கலந்த அவன பிரிக்க… எனக்கு தெரியல…
பெண் : பரட்டை பத்த வச்சானே… என்னை சொக்க வச்சானே… நல்லா சிக்கவச்சானே… மொத்தம்மா தக்க வச்சானே… ஹான் ஹான் ஏ…
—BGM—
பெண் : வால மீனபோல பள பளன்னு நீ இருக்க… சுறா மீன போல உன்னை சொழட்டிவிட்டு தட்டிடுவான்…
பெண் : அவனுக்கு ஒன்னு இன்ன சத்தியமா தாங்கமாட்டேன்… அவனை பங்கு போட யாரையும் நான் விடமாட்டேன்…
பெண் : எனக்குன்னு பொறந்தவன நான்தான் கட்டிக்குவேன்… அவன் பேர நெஞ்சுலதான் பச்சையா குத்திகுவேன்…
பெண் : ஏ காத்து வரட்டும் கெளம்பு சிலுக்கு… பொட்டி படுக்கையோ ஏத்துக்கோ… உன் டப்பா டான்ஸ் ஆட போது வேற எடத்த பாத்துக்கோ…
பெண் : என்ன பிக்அப் பண்ணானே… சோக்கா கீப் அப் பண்ணானே… லவ்வ டாப் அப் பண்ணானே… ராக்கெட்டு டேக் ஆப் ஆனானே…
Notes : Indha Sirruki Ippo Song Lyrics in Tamil. This Song from Kuppathu Raja (2019). Song Lyrics penned by Logan. இந்த சிறுக்கி பாடல் வரிகள்.
பெண் : ஆத்தாடி மனசுதான்… ரெக்ககட்டி பறக்குதே… ஆனாலும் வயசுதான்… கிட்ட வர தயங்குதே…
பெண் : அக்கம் பக்கம் பாத்து பாத்து… ஆசையாக வீசும் காத்து… நெஞ்சுக்குள்ள எதோ பேசுதே…
பெண் : அடடா இந்த மனசுதான்… சுத்தி சுத்தி உன்ன தேடுதே… அழகா இந்த கொலுசுதான்… தத்தி தத்தி உன் பெயர் சொல்லுதே…
பெண் : ஆத்தாடி மனசுதான்… ரெக்ககட்டி பறக்குதே… ஆனாலும் வயசுதான்… கிட்ட வர தயங்குதே…
—BGM—
பெண் : கிட்ட வந்து நீயும் பேசும் போது… கிட்ட தட்ட கண்ணு வேர்த்து போகும்… மூச்சே காய்ச்சலா மாறும்…
பெண் : விட்டு விட்டு உன்ன பாக்கும் போது… வெட்டி வெட்டி மின்னல் ஒன்னு மோதும்… மனசே மார்கழி மாசம்…
பெண் : அருகில் உந்தன் வாசம்… இந்த காத்தில் வீசுது… விழி தெருவில் போகும் உந்தன்… உருவம் தேடுது…
பெண் : பாவி நெஞ்ச என்ன செஞ்ச… உந்தன் பேர சொல்லி கொஞ்ச… என்ன கொன்னாலும் அப்போதும்… உன் பேர சொல்வேனடா…
—BGM—
பெண் : ஒன்ன ரெண்டா என்ன… நானும் சொல்ல… ஓராயிரம் ஆச வச்சேன் உள்ள… பேச தைரியம் இல்ல…
பெண் : உள்ள ஒரு வார்த்த வந்து துள்ள உள்ளம் என்ன முட்டி முட்டி தள்ள… இருந்தும் வெட்கத்தில் செல்ல…
பெண் : காலம் யாவும் நாளும்… உன்ன பார்த்தே வாழனும்… உயிர் போகும் நேரம் உந்தன்… மடியில் சாய்ந்தே சாகனும்…
பெண் : உன்ன தவிர என்ன வேணும்… வேற என்ன கேட்க தோணும்… நெஞ்சம் உன்னோட வாழாம… மண்ணோடு சாயாதடா…
—BGM—
Notes : Aathadi Manasudhan Female Song Lyrics in Tamil. This Song from Kazhugu (2012). Song Lyrics penned by Na. Muthukumar. ஆத்தாடி மனசுதான் பாடல் வரிகள்.
பெண் : காற்றே சரி சரி கம சரி கம… பூவே கம கம கம கம… நதியே கல கல கல கல… மழையே சல சல சல சல… இசையே தக தக திமி தக திமி… கவியே சந்தங்கள் கொஞ்சி… முகிலே சிறு சிறு சிறு சிறு… அணிலே துரு துரு துரு துரு…
பெண் : என் ஜன்னல் வந்த காற்றே… ஒரு தேநீர் போட்டு தரவா… உன் வீட்டில் வந்து தங்க… பெண் தோழியாய் நானும் வரவா…
பெண் : என் வாசல் கோலம் பார்த்து… ஒரு கவிதை சொல்லும் வானம்… என் கைகள் கோர்த்து கொள்ள… அட காற்றுக்கென்ன நாணம்…
பெண் : நான் கால்கள் கொண்ட தென்றல்… நடமாடும் சாலை மின்னல்… நான் கூந்தல் கொண்ட மேகம்… நலமாக பாடும் ராகம்…
பெண் : ஹே… கவிதை கொஞ்சும் குயிலே… நீ பாட பாட சுகமா… உன் கையொப்பம்தான் கேட்டேன்… நான் மட்டும் தனியாய் வரவா…
பெண் : காற்றே சரி சரி கம சரி கம… பூவே கம கம கம கம… நதியே கல கல கல கல… மழையே சல சல சல சல… இசையே தக தக திமி தக திமி… கவியே சந்தங்கள் கொஞ்சி… முகிலே சிறு சிறு சிறு சிறு… அணிலே துரு துரு துரு துரு…
—BGM—
ஆண் : ஓ ரப் ஒன்லி…
பெண் : ஹே… சாக்லேட் பேபி நானே… இது டாலர் கொட்டும் மீனே… ஒற்றை தூக்கி ஒன்று… முழு உலகம் சுற்றுவேனே…
பெண் : சடர்டே நான் நோ நோ… அட சன்டே நாளும் நோ நோ… நான் சமத்து பொண்ணு தானோ… அட சத்தியமா நோ நோ…
பெண் : நான் வெர்ஜின் பொண்ணு தானா… ஹே… என்ன யாரும் கேட்டா… நான் ஆமாம் சொல்ல மாட்டேன்… அட வெட்கப்பட்டு போவேன்…
பெண் : என் வயச யாரும் கேட்டா… நான் வாய தொறக்க மாட்டேன்… என் மனச யாரும் கேட்டா… நான் மாட்டேன்னாவே மாட்டேன்…
குழு (பெண்கள்) : சோ வாட்…
பெண் : என்ன ஊரே பாக்குது…
குழு (பெண்கள்) : சோ வாட்…
பெண் : என் செல் நம்பர் தேடுது…
குழு (பெண்கள்) : சோ வாட்…
பெண் : செம பிகர்னு சொல்லுது…
குழு (பெண்கள்) : சோ வாட்…
பெண் : சும்மா பணம் விட ஏங்குது…
குழு (பெண்கள்) : சோ வாட்…
பெண் : டாலர்ஸா குவியுது…
குழு (பெண்கள்) : சோ வாட்…
பெண் : அட யூரோ அடிக்குது…
குழு (பெண்கள்) : சோ வாட்…
பெண் : பிளாக் பிளாக் மணி பறக்குது…
குழு (பெண்கள்) : சோ வாட்…
பெண் : எங்க பேங்க் மணி இருக்குது…
—BGM—
பெண் : ஹே… ரங்கா ரங்கா ரங்கா… இது தாவணி போட்ட மங்கா… இவகிட்ட வந்து கிங்கா… ஒரு ஆட்டம் போடு சிங்கா…
பெண் : இது அல்லி ராணி பொண்ணு… என் மேல வைக்காத கண்ணு… பொண்ணு கேட்டு வராதா மாப்பு… அட காத்து கெடக்கு ஆப்பு…
பெண் : ஹே… யக்கா யக்கா யக்கா… அட நீயும் நானும் சோக்கா… புது பாலிஷ் போட்ட தேக்கா… ஊர் பாட்டு கட்டு ரோக்கா…
பெண் : இது எங்க எங்க ஆட்டம்… அழகான மல்லி தோட்டம்… இது எங்க எங்க கூட்டம்… ஒரு கில்லி தாண்டு ஓட்டம்…
குழு (பெண்கள்) : சோ வாட்…
பெண் : ஹே… குத்தடி குத்தடி…
குழு (பெண்கள்) : சோ வாட்…
பெண் : சும்மா கூடி குத்தடி…
குழு (பெண்கள்) : சோ வாட்…
பெண் : ஹே… கும்மடி கும்மடி…
குழு (பெண்கள்) : சோ வாட்…
பெண் : கண்ண பாத்து வையடி…
குழு (பெண்கள்) : சோ வாட்…
பெண் : ஹே… ஆணுக்கும் பொண்ணுக்கும்…
குழு (பெண்கள்) : சோ வாட்…
பெண் : ஹே… ஆணுக்கும் ஆணுக்கும்…
குழு (பெண்கள்) : சோ வாட்…
பெண் : ஹே… பொண்ணுக்கும் பொண்ணுக்கும்…
குழு (பெண்கள்) : சோ வாட்…
பெண் : ஹே… தானன னானன…
—BGM—
Notes : En Jannal Vandha Song Lyrics in Tamil. This Song from Theeratha Vilayattu Pillai (2010). Song Lyrics penned by Pa. Vijay. என் ஜன்னல் வந்தபாடல் வரிகள்.