Tag Archives: பா. விஜய்

yaarumilla-song-lyrics

யாருமில்லா

பாடலாசிரியர்பாடகர்கள்இசையமைப்பாளர்திரைப்படம்
பா. விஜய்ஸ்வேதா மோகன் & ஸ்ரீநிவாஸ்ஏ.ஆர்.ரகுமான்காவியத்தலைவன்

Yaarumilla Song Lyrics in Tamil


BGM

பெண் : யாருமில்லா தனியரங்கில்…
ஒரு குரல் போலே நீ எனக்குள்ளே…
எங்கோ இருந்து நீ…
என்னை இசைக்கிறாய்…
இப்படிக்கு உன் இதயம்…

பெண் : என்ன சொல்வேன் இதயத்திடம்…
உன்னை தினமும் தேடும்…
என் பேச்சை கேட்காமல்…
உன்னைத் தேடும்…

பெண் : யாருமில்லா தனியரங்கில்…
ஒரு குரல் போலே நீ எனக்குள்ளே…
எங்கோ இருந்து நீ…
என்னை இசைக்கிறாய்…
இப்படிக்கு உன் இதயம்…

BGM

ஆண் : ஆ… ஆ… ஆ…

பெண் : இசையால் ஒரு உலகம்…
அதில் நீ நான் மட்டும் இருப்போம்…
கனவால் ஒரு இல்லம்…
அதில் நாம்தான் என்றும் நிஜமாய்…

பெண் : ஓ… அது ஒரு ஏகாந்த காலம்…
உன் மடி சாய்ந்த காலம்…
இதழ்கள் எனும் படி வழியே…
இதயத்துக்குள் இறங்கியது…
காதல் காதல் காதல் காதல்…

பெண் : யாருமில்லா தனியரங்கில்…
யாருமில்லா தனியரங்கில்…
ஒரு குரல் போலே நீ எனக்குள்ளே…
ஓ… எங்கோ இருந்து நீ…
என்னை இசைக்கிறாய்…
இப்படிக்கு உன் இதயம்…

பெண் : ஓஓ… என்ன சொல்வேன் இதயத்திடம்…
உன்னை தினமும் தேடும்…
என் பேச்சை கேட்காமல்…
உன்னைத் தேடும்…
யாருமில்லா தனியரங்கில்…

BGM

பெண் : பேச மொழி தேவையில்லை…
பார்த்துக்கொண்டால் போதுமே…
தனிப்பறவை ஆகலாமா…
மணிக்குயில் நானுமே…

பெண் : சிற்பம் போல செய்து என்னை…
சேவித்தவன் நீ நீயே…
மீண்டும் எனை கல்லாய் செய்ய…
யோசிப்பதும் ஏனடா சொல்…

பெண் : யாருமில்லா தனியரங்கில்…
ஒரு குரல் போலே நீ எனக்குள்ளே…
எங்கோ இருந்து நீ…
என்னை இசைக்கிறாய்…
இப்படிக்கு உன் இதயம்…

பெண் : ஓ… என்ன சொல்வேன் இதயத்திடம்…
உன்னை தினமும் தேடும்…
என் பேச்சை கேட்காமல்…
உன்னைத் தேடும்…


Notes : Yaarumilla Song Lyrics in Tamil. This Song from Kaaviyathalaivan (2014). Song Lyrics penned by Pa Vijay. யாருமில்லா பாடல் வரிகள்.


இனி ஒரு விதி செய்வோம்

பாடலாசிரியர்பாடகர்கள்இசையமைப்பாளர்திரைப்படம்
பா. விஜய்சத்ய பிரகாஷ் & திவாகர்லியோன் ஜேம்ஸ்எல். கே. ஜி

Ini Oru Vidhi Seivom Song Lyrics in Tamil


BGM

ஆண் : இனி ஒரு விதி செய்வோம்…
தனி ஒருவனாய் வெல்வோம்…
வெற்றிக்கென்னடா வேக தடைகள்…
போர் செய்வோம்…

ஆண் : தன்னை தருபவன் தலைவன்…
உன்னை விற்ப்பவன் வணிகன்…
நோட்டை வீசி உன்…
ஓட்டை பெறுபவன் பேர் திருடன்…

ஆண் : முயலிடம் ஆமைகள்…
ஆரம்பத்தில் தோற்கும்…
முடிவிலே ஆமை முந்தி…
முயலை ஜெய்க்கும்…

ஆண் : உலகமே எதை செய்தாலும்…
எள்ளி நகை ஆடும்…
ஜெயித்தபின் தலைமேல்…
வைத்து ஆடிடும்…

ஆண் : தலைவா…
தலைவா நீ வா…
அலை கடல் போல…
யாருக்கும் அடங்காமல் வா…

ஆண் : தலைவா…
தலைவா நீ வா…
தொடும் தூரத்தில்…
தொடும் வானம் முன்னேறி வா…

ஆண் : இனி ஒரு விதி செய்வோம்…
தனி ஒருவனாய் வெல்வோம்…
வெற்றிக்கென்னடா வேக தடைகள்…
போர் செய்வோம்…

ஆண் : தன்னை தருபவன் தலைவன்…
உன்னை விற்ப்பவன் வணிகன்…
நோட்டை வீசி உன்…
ஓட்டை பெறுபவன் பேர் திருடன்…

BGM

ஆண் : ஓஓஹோ ஓ ஓஹோ…
ஓஓஹோ ஓ ஓஓஹோ…
ஓஓஹோ ஓ ஓஹோ…
ஓஓஹோ ஓ ஓஓஹோ…

BGM

ஆண் : விழும் தூறல் வீணாகாது…
அது நதியாகி கரை மீறி ஓடும்…
அவமானம் உன்னை அணைக்காது…
உன் வேள்விக்கு நெருப்பாக மாறும்…

ஆண் : அடிக்கும் காற்று…
பறவையும் பறக்கும்…
பேப்பரும் பறக்கும்…
காற்றோடுதான்…

ஆண் : காற்று நின்றால்…
தெரிந்திடும் நண்பா…
பறவை மட்டும் பறந்து செல்லும்…
காகிதம் மன்னோடுதான்…

ஆண் : தலைவா…
தலைவா நீ வா…
அலை கடல் போல…
யாருக்கும் அடங்காமல் வா…

ஆண் : தலைவா…
தலைவா நீ வா…
தொடும் தூரத்தில்…
தொடும் வானம் முன்னேறி வா…

ஆண் : ஓஓஹோ ஓ ஓஹோ…
ஓஓஹோ ஓ ஓஓஹோ…
ஓஓஹோ ஓ ஓஹோ…
ஓஓஹோ ஓ ஓஓஹோ…

ஆண் : இனி ஒரு விதி செய்வோம்…
தனி ஒருவனாய் வெல்வோம்…
வெற்றிக்கென்னடா வேக தடைகள்…
போர் செய்வோம்…

ஆண் : ஓ… ஓ… தன்னை தருபவன் தலைவன்…
உன்னை விற்ப்பவன் வணிகன்…
நோட்டை வீசி உன்…
ஓட்டை பெறுபவன் பேர் திருடன்…

BGM


Notes : Ini Oru Vidhi Seivom Song Lyrics in Tamil. This Song from LKG (2019). Song Lyrics penned by Pa Vijay. இனி ஒரு விதி செய்வோம் பாடல் வரிகள்.


ஒரு வார்த்தை கேட்க

பாடலாசிரியர்பாடகர்கள்இசையமைப்பாளர்திரைப்படம்
பா. விஜய்கிருஷ்ணகுமார் குன்னத் & சாதனா சர்கம்பரத்வாஜ்ஐயா

Oru Vaartha Kekka Song Lyrics in Tamil


பெண் : ஒரு வார்த்தை கேட்க ஒரு வருசம் காத்திருந்தேன்…
இந்த பார்வை பார்க்க பகல் இரவா பூத்திருந்தேன்…

BGM

பெண் : ஒரு வார்த்தை கேட்க ஒரு வருசம் காத்திருந்தேன்…
இந்த பார்வை பார்க்க பகல் இரவா பூத்திருந்தேன்…
மணமாலை ஒன்ன பூ பூவாய் கோர்த்திருந்தேன்…
அந்த சேதிக்காக நொடி நொடியா வேர்த்திருந்தேன்…

பெண் : சூரியன சூரியன சுருக்கு பையில்…
நான் அள்ளி வர அள்ளி வர ஆசைப்பட்டேன்…
சிங்கத்தையும் சிங்கத்தையும் சில நாளா…
என் சின்ன சின்ன கம்மலுக்குள் பூட்டி கிட்டேன்…
தண்ணிக்குள்ளதான் நட்ட தாமரை கொடி…
தெப்ப கொளத்தையே குடிச்சிருச்சே…

ஆண் : ஒரு வார்த்தை சொல்ல ஒரு வருஷம் தயங்கி நின்னேன்…
அந்த பார்வை பார்க்க முடியாம நான் ஒதுங்கி நின்னேன்…

BGM

பெண் : ஊருக்குள்ள ஓடும் தெருவில்…
பாத தடங்கள் ஆயிரம் இருக்கும்…
நீ நடந்த சுவடுகள் இருந்தால்…
எந்தன் கண்கள் கண்டு பிடிக்கும்…

ஆண் : இதயத்தை தட்டி தட்டி பார்த்துப்புட்ட…
அது திறக்கல என்றதுமே உடைச்சுப்புட்ட…

பெண் : நீ கிடைக்க வேண்டும் என்று…
துண்டு சீட்டில் எழுதி போட்டேன்…
பேச்சியம்மன் கோயில் சாமி…
பேப்பர் சாமி ஆனது என்ன…

ஆண் : கண்ணுக்குள்ள ஓடிய உன்ன துரத்த…
மனசுக்குள் நீ வந்து ஒளிஞ்ச…
மனசுக்குள் ஒளிஞ்சிடும் உன்ன விரட்ட…
உசுருக்குள் நீ மெல்ல நுழைஞ்ச…

பெண் : ஓ… நீ கொடுத்த கல் கூட…
செங்கல் சாமி ஆனதய்யா…

ஆண் : ஒரு வார்த்தை சொல்ல ஒரு வருஷம் தயங்கி நின்னேன்…
அந்த பார்வை பார்க்க முடியாம நான் ஒதுங்கி நின்னேன்…

பெண் : ஆஆஆ… ஆஆஆ… ஆஆஆ…

BGM

பெண் : அடுத்த வீட்டு கல்யாணத்தின்…
பத்திரிக்கை பார்க்கும்போது…
நமது பேரை மணமக்களாக…
மாற்றி எழுதி ரசித்து பார்த்தேன்…

ஆண் : நேற்று வரை எனக்குள்ள இரும்பு நெஞ்சு…
அது இன்று முதல் ஆனது இலவம் பஞ்சு…

பெண் : கட்டபொம்மன் உருவம் போல…
உன்ன வரைந்து மறைத்தே வைத்தேன்…
தேசபற்று ஓவியம் என்று…
வீட்டு சுவற்றில் அப்பா மாட்ட…

ஆண் : அணைகட்டு போலவே இருக்கும் மனசு…
நீ தொட்டு ஒடஞ்சது என்ன…
புயலுக்கு பதில் சொல்லும் எந்தன் இதயம்…
பூ பட்டு சரிஞ்சது என்ன…

பெண் : வேப்ப மரம் சுத்தி வந்தேன்…
அரச மரமும் பூத்ததய்யா…
ஒரு வார்த்தை கேட்க ஒரு வருசம் காத்திருந்தேன்…

ஆண் : ஒரு வார்த்தை சொல்ல ஒரு வருஷம் தயங்கி நின்னேன்…

பெண் : இந்த பார்வை பார்க்க பகல் இரவா பூத்திருந்தேன்…

ஆண் : அந்த பார்வை பார்க்க முடியாம…
நான் ஒதுங்கி நின்னேன்…

பெண் : சூரியன சூரியன சுருக்கு பையில்…
நான் அள்ளி வர அள்ளி வர ஆசைப்பட்டேன்…

பெண் : சிங்கத்தையும் சிங்கத்தையும் சில நாளா…
என் சின்ன சின்ன கம்மலுக்குள் பூட்டிகிட்டேன்…
தண்ணிக்குள்ளதான் நட்ட தாமரை கொடி…
தெப்ப கொளத்தையே குடிச்சிருச்சே…

BGM


Notes : Oru Vaartha Kekka Song Lyrics in Tamil. This Song from Ayya (2004). Song Lyrics penned by Pa Vijay. ஒரு வார்த்தை கேட்க பாடல் வரிகள்.


மதுரைக்கு போகாதடி

பாடலாசிரியர்பாடகர்கள்இசையமைப்பாளர்திரைப்படம்
பா. விஜய்பென்னி டயல், அர்ச்சித் & தர்ஷனா கே.டிஏ.ஆர்.ரகுமான்அழகிய தமிழ் மகன்

Maduraikku Pogathadi Song Lyrics in Tamil


குழு (பெண்கள்) : கற்பூர கன்னிகையே வாராய்…
அடி அளந்து அளந்து நயந்து நயந்து பாராய்…
நீ வங்காள மகராணியே…
வலது கால் எடுத்து வாராய் நீயே…
நீ வந்த இடம் வளமாக…
சென்ற இடம் வனமாக…
சோ்ந்த இடம் சுகமாக வாழப்போற…

BGM

ஆண் : மதுரைக்கு போகாதடி…
அங்க மல்லிப்பூ கண்ண வைக்கும்…
தஞ்சாவூா் போகாதடி…
தலை ஆட்டாம பொம்மை நிக்கும்…

ஆண் : தூத்துக்குடி போனா…
சில கப்பல் கரை தட்டும்…
கொடைக்கானல் போனா…
அங்க மேகம் உன்ன சுத்தும்…

குழு (ஆண்கள்) : அசருது அசருது ஊா் மொத்தமா…
அது என்ன அது என்ன உன் குத்தமா…
அசருது அசருது ஊா் மொத்தமா…
அது என்ன அது என்ன உன் குத்தமா…

குழு (பெண்கள்) : கற்பூர கன்னிகையே வாராய்…
அடி அளந்து அளந்து நயந்து நயந்து பாராய்…
நீ வங்காள மகராணியே…
வலது கால் எடுத்து வாராய் நீயே…

ஆண் : அடி ஒத்தையில தனியாக…
மெத்தையில தூங்காதே…
அக்கா மகன் வாரான்டி…
அழைச்சுப் போக…

ஆண் : மதுரைக்கு போகாதடி…
அங்க மல்லிப்பூ கண்ண வைக்கும்…

குழு (ஆண்கள்) : சித்திரைனா…

குழு (பெண்கள்) : வெயில் அடிக்கும்…

குழு (ஆண்கள்) : கார்த்திகைனா…

குழு (பெண்கள்) : மழையடிக்கும்…

குழு (ஆண்கள்) : அடார் புடார் கடார் தடார்…
மாப்பிள்ளைதான் தங்கம்…

குழு (ஆண்கள்) : ஆடியின்னா…

குழு (பெண்கள்) : காத்தடிக்கும்…

குழு (ஆண்கள்) : மார்கழின்னா…

குழு (பெண்கள்) : ஹா… ஹா… ஹா…

குழு (ஆண்கள்) : டமால் டமால் கபால் கபால்…
மாப்பிள்ளைதான் சிங்கம்…

BGM

ஆண் : ஹோ… ஓஓ… மருதாணி தோட்டத்துக்கே…
அட மருதாணி யாரு வச்சா…
ஹோ… தேரா தேரா…
இவ வாரா வாரா…

பெண் : ஹோ… ஓஓ… காட்டு குயிலும் கட்டிக்கத்தான்…
தமிழ்நாட்டு புயலும் வந்துருச்சே…
ஹோய்… ஜோரா ஜோரா…
வரும் வீரா வீரா…

ஆண் : நான் அக்கரையில் இருந்தாலும்…
இக்கரையில் இருந்தாலும்…
சக்கரையா இருப்பாளே ஆசையாலே…

ஆண் : மதுரைக்கு போகாதடி…
அங்க மல்லிப்பூ கண்ண வைக்கும்…

குழு (ஆண்கள்) : அசருது அசருது ஊா் மொத்தமா…
அது என்ன அது என்ன உன் குத்தமா…
மருமக மருமக வந்தாச்சம்மா…
இனி மாமியார் பதவிதான் உனக்காச்சம்மா…

குழு (பெண்கள்) : தமிழ்நாட்டு மன்மதனே வாராய்…
பெண் மயங்க மயங்க நடந்து நடந்து வாராய்…
நீ இந்திர மகராஜனே…
வெற்றி மாலைக்கென பிறந்தவனே…

குழு (பெண்கள்) : நீ தொட்டதெல்லாம் ஜெயமாக…
சொன்னதெல்லாம் நிஜமாக…
கன்னி நிலா வந்திடுச்சு கனவுகாண…

BGM

பெண் : ஹோ… ஓஓஓ… கெட்டிமேளம் நாதஸ்வரம்…
அத சோ்ந்து கேட்கும் நேரம் சுகம்…
டும் டும் டும் டும்…
டுடு டுடு டும் டும் டும் டும்…

ஆண் : ஹோ… மஞ்சள் குங்குமம் தாலியின் சிறப்பு…
பெண்களுக்கெல்லாம் இன்னொரு பொறப்பு…

பெண் : டும் டும் டும் டும்…

ஆண் : டும் டும் டும் டுடும் டுடும்…
டும் டும் டும் டும்…

பெண் : ஓஹோ… ஓஓஓ… ஹோ…

பெண் : சந்திரனில் ஒரு பாதி…
இந்திரனில் ஒரு பாதி…
சுந்தரனே என்ஜோடி ஆனதென்ன…

ஆண் : மதுரைக்கு போகாதடி…
அங்க மல்லிப்பூ கண்ண வைக்கும்…

பெண் : மதுரைக்கு போக மாட்டேன்…
என் மல்லிப்பூ உன் கையிலே…

ஆண் : தஞ்சாவூா் போகாதடி…
தலை ஆட்டாம பொம்மை நிக்கும்…

பெண் : எங்கும் போகமாட்டேன்…
உன் முன்னாலதான் நிப்பேன்…
முன்னால் வந்து நின்னு…
என் கண்ணால் சொக்க வைப்பேன்…

குழு (ஆண்கள்) : அசருது அசருது ஊா் மொத்தமா…
அது என்ன அது என்ன உன் குத்தமா…
அசருது அசருது ஊா் மொத்தமா…
அது என்ன அது என்ன உன் குத்தமா…

குழு (ஆண்கள்) : அசருது அசருது ஊா் மொத்தமா…
அது என்ன அது என்ன உன் குத்தமா…
அசருது அசருது ஊா் மொத்தமா…
அது என்ன அது என்ன உன் குத்தமா…

ஆண் : ஹேய்… ஹேய்… ஹேய்…


Notes : Maduraikku Pogathadi Song Lyrics in Tamil. This Song from Azhagiya Tamil Magan (2007). Song Lyrics penned by Pa Vijay. மதுரைக்கு போகாதடி பாடல் வரிகள்.


யாரோ மனதிலே

பாடலாசிரியர்பாடகர்கள்இசையமைப்பாளர்திரைப்படம்
பா. விஜய்கிரிஷ் & பாம்பே ஜெயஸ்ரீஹாரிஸ் ஜெயராஜ்தாம் தூம்

Yaaro Manathile Song Lyrics in Tamil


ஆண் : வலியே என் உயிர் வலியே…
நீ உலவுகிறாய் என் விழி வழியே…
சகியே என் இளம் சகியே…
உன் நினைவுகளால் நீ துரத்துறியே…

ஆண் : மதியே என் முழு மதியே…
பெண் பகல் இரவாய் நீ படுத்துறியே…
நதியே என் இளம் நதியே…
உன் அலைகளினால் நீ உரசிறியே…

பெண் : யாரோ மனதிலே…
ஏனோ கனவிலே…
நீயா உயிரிலே…
தீயா தெரியலே…

பெண் : காற்று வந்து மூங்கில் என்னை…
பாடச் சொல்கின்றதோ…
மூங்கிலுக்குள் வார்த்தை இல்லை…
ஊமை ஆகின்றதோ…

ஆண் : வலியே என் உயிர் வலியே…
நீ உலவுகிறாய் என் விழி வழியே…
சகியே என் இளம் சகியே…
உன் நினைவுகளால் நீ துரத்துறியே…

ஆண் : மதியே என் முழு மதியே…
பெண் பகல் இரவாய் நீ படுத்துறியே…
நதியே என் இளம் நதியே…
உன் அலைகளினால் நீ உரசிறியே…

BGM

பெண் : மனம் மனம் எங்கிலும்…
ஏதோ கனம் கனம் ஆனதே…
தினம் தினம் ஞாபகம் வந்து…
ரணம் ரணம் தந்ததே…
அலைகளின் ஓசையில்…
கிளிஞ்சலாய் வாழ்கிறேன்…

பெண் : நீயா…

ஆண் : முழுமையாய்…

பெண் : நானோ…

ஆண் : வெறுமையாய்…

பெண் : நாமோ…
இனி சேர்வோமா…

பெண் : யாரோ மனதிலே…
ஏனோ கனவிலே…
நீயா உயிரிலே…
தீயா தெரியலே…

BGM

பெண் : மிக மிகக் கூர்மையாய்…
என்னை ரசித்தது உன் கண்கள்தான்…
மிருதுவாய் பேசியே என்னுள் வசித்தது…
உன் வார்த்தை தான்…

பெண் : கண்களைக் காணவே இமைகளை மறுப்பதா…
வெந்நீர்…

குழு (பெண்கள்) : வெண்ணிலா…

பெண் : கண்ணீர்…

குழு (பெண்கள்) : கண்ணிலா…

பெண் : நானும் வெறும் கானலா…

பெண் : யாரோ…

குழு (பெண்கள்) : யாரோ…

பெண் : மனதிலே ஏனோ…

குழு (பெண்கள்) : ஏனோ…

பெண் : கனவிலே ஓ நீயா…

குழு (பெண்கள்) : ஓ நீயா…

பெண் : உயிரிலே தீயா…

குழு (பெண்கள்) : தீயா…
பெண் : தெரியலே…

பெண் : காற்று வந்து மூங்கில் என்னை…
பாடச் சொல்கின்றதோ…
மூங்கிலுக்குள் வார்த்தை இல்லை…
ஊமை ஆகின்றதோ…

ஆண் : வலியே என் உயிர் வலியே…
நீ உலவுகிறாய் என் விழி வழியே…
சகியே என் இளம் சகியே…
உன் நினைவுகளால் நீ துரத்துறியே…

ஆண் : மதியே என் முழு மதியே…
பெண் பகல் இரவாய் நீ படுத்துறியே…
நதியே என் இளம் நதியே…
உன் அலைகளினால் நீ உரசிறியே…

ஆண் : வலியே என் உயிர் வலியே…
சகியே என் இளம் சகியே…
வலியே என் உயிர் வலியே…
சகியே என் இளம் சகியே…

ஆண் : வலியே என் உயிர் வலியே…


Notes : Yaaro Manathile Song Lyrics in Tamil. This Song from Dhaam Dhoom (2008). Song Lyrics penned by Pa Vijay. யாரோ மனதிலே பாடல் வரிகள்.


என் ஜன்னல் வந்த

பாடலாசிரியர்பாடகர்கள்இசையமைப்பாளர்திரைப்படம்
பா. விஜய்ரோஷினி, பிரியா ஹேமேஷ், திவ்யா விஜய்
& பான் பண்டி
யுவன் ஷங்கர் ராஜாதீராத விளையாட்டுப்பிள்ளை

En Jannal Vandha Song Lyrics in Tamil


BGM

பெண் : காற்றே சரி சரி கம சரி கம…
பூவே கம கம கம கம…
நதியே கல கல கல கல…
மழையே சல சல சல சல…
இசையே தக தக திமி தக திமி…
கவியே சந்தங்கள் கொஞ்சி…
முகிலே சிறு சிறு சிறு சிறு…
அணிலே துரு துரு துரு துரு…

பெண் : என் ஜன்னல் வந்த காற்றே…
ஒரு தேநீர் போட்டு தரவா…
உன் வீட்டில் வந்து தங்க…
பெண் தோழியாய் நானும் வரவா…

பெண் : என் வாசல் கோலம் பார்த்து…
ஒரு கவிதை சொல்லும் வானம்…
என் கைகள் கோர்த்து கொள்ள…
அட காற்றுக்கென்ன நாணம்…

பெண் : நான் கால்கள் கொண்ட தென்றல்…
நடமாடும் சாலை மின்னல்…
நான் கூந்தல் கொண்ட மேகம்…
நலமாக பாடும் ராகம்…

பெண் : ஹே… கவிதை கொஞ்சும் குயிலே…
நீ பாட பாட சுகமா…
உன் கையொப்பம்தான் கேட்டேன்…
நான் மட்டும் தனியாய் வரவா…

பெண் : காற்றே சரி சரி கம சரி கம…
பூவே கம கம கம கம…
நதியே கல கல கல கல…
மழையே சல சல சல சல…
இசையே தக தக திமி தக திமி…
கவியே சந்தங்கள் கொஞ்சி…
முகிலே சிறு சிறு சிறு சிறு…
அணிலே துரு துரு துரு துரு…

BGM

ஆண் : ஓ ரப் ஒன்லி…

பெண் : ஹே… சாக்லேட் பேபி நானே…
இது டாலர் கொட்டும் மீனே…
ஒற்றை தூக்கி ஒன்று…
முழு உலகம் சுற்றுவேனே…

பெண் : சடர்டே நான் நோ நோ…
அட சன்டே நாளும் நோ நோ…
நான் சமத்து பொண்ணு தானோ…
அட சத்தியமா நோ நோ…

பெண் : நான் வெர்ஜின் பொண்ணு தானா…
ஹே… என்ன யாரும் கேட்டா…
நான் ஆமாம் சொல்ல மாட்டேன்…
அட வெட்கப்பட்டு போவேன்…

பெண் : என் வயச யாரும் கேட்டா…
நான் வாய தொறக்க மாட்டேன்…
என் மனச யாரும் கேட்டா…
நான் மாட்டேன்னாவே மாட்டேன்…

குழு (பெண்கள்) : சோ வாட்…

பெண் : என்ன ஊரே பாக்குது…

குழு (பெண்கள்) : சோ வாட்…

பெண் : என் செல் நம்பர் தேடுது…

குழு (பெண்கள்) : சோ வாட்…

பெண் : செம பிகர்னு சொல்லுது…

குழு (பெண்கள்) : சோ வாட்…

பெண் : சும்மா பணம் விட ஏங்குது…

குழு (பெண்கள்) : சோ வாட்…

பெண் : டாலர்ஸா குவியுது…

குழு (பெண்கள்) : சோ வாட்…

பெண் : அட யூரோ அடிக்குது…

குழு (பெண்கள்) : சோ வாட்…

பெண் : பிளாக் பிளாக் மணி பறக்குது…

குழு (பெண்கள்) : சோ வாட்…

பெண் : எங்க பேங்க் மணி இருக்குது…

BGM

பெண் : ஹே… ரங்கா ரங்கா ரங்கா…
இது தாவணி போட்ட மங்கா…
இவகிட்ட வந்து கிங்கா…
ஒரு ஆட்டம் போடு சிங்கா…

பெண் : இது அல்லி ராணி பொண்ணு…
என் மேல வைக்காத கண்ணு…
பொண்ணு கேட்டு வராதா மாப்பு…
அட காத்து கெடக்கு ஆப்பு…

பெண் : ஹே… யக்கா யக்கா யக்கா…
அட நீயும் நானும் சோக்கா…
புது பாலிஷ் போட்ட தேக்கா…
ஊர் பாட்டு கட்டு ரோக்கா…

பெண் : இது எங்க எங்க ஆட்டம்…
அழகான மல்லி தோட்டம்…
இது எங்க எங்க கூட்டம்…
ஒரு கில்லி தாண்டு ஓட்டம்…

குழு (பெண்கள்) : சோ வாட்…

பெண் : ஹே… குத்தடி குத்தடி…

குழு (பெண்கள்) : சோ வாட்…

பெண் : சும்மா கூடி குத்தடி…

குழு (பெண்கள்) : சோ வாட்…

பெண் : ஹே… கும்மடி கும்மடி…

குழு (பெண்கள்) : சோ வாட்…

பெண் : கண்ண பாத்து வையடி…

குழு (பெண்கள்) : சோ வாட்…

பெண் : ஹே… ஆணுக்கும் பொண்ணுக்கும்…

குழு (பெண்கள்) : சோ வாட்…

பெண் : ஹே… ஆணுக்கும் ஆணுக்கும்…

குழு (பெண்கள்) : சோ வாட்…

பெண் : ஹே… பொண்ணுக்கும் பொண்ணுக்கும்…

குழு (பெண்கள்) : சோ வாட்…

பெண் : ஹே… தானன னானன…

BGM


Notes : En Jannal Vandha Song Lyrics in Tamil. This Song from Theeratha Vilayattu Pillai (2010). Song Lyrics penned by Pa. Vijay. என் ஜன்னல் வந்த பாடல் வரிகள்.