Tag Archives: சோனு நிகம்

விழியில் உன் விழியில்

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
நா. முத்துக்குமார்சோனு நிகம் & ஸ்வேதா மோகன்ஜி. வி. பிரகாஷ் குமார்கிரீடம்

Vizhiyil Song Lyrics in Tamil


ஆண் : கண்ணோடு கண் சேரும் போது…
வார்த்தைகள் எங்கே போகும்…
கண்ணே உன் முன்னே வந்தால்…
என் நெஞ்சம் குழந்தை ஆகும்…

BGM

ஆண் : விழியில் உன் விழியில்…
வந்து விழுந்தேன் அந்த நொடியில்…
என் எதிர்காலம் நீதான் என்று உயிர் சொன்னதே…

BGM

பெண் : வழியில் உன் வழியில்…
வந்து நடந்தேன் அந்த நொடியில்…
என் வழித்துணை நீதான் என்று நிழல் சொன்னதே…

ஆண் : உன்னோடு வாழ்ந்திடதானே நான் வாழ்கிறேன்…

பெண் : உன் கையில் என்னை தந்து…
தோள் சாய்கிறேன்… ஓ… தோள் சாய்கிறேன்…

ஆண் : விழியில் உன் விழியில்…
வந்து விழுந்தேன் அந்த நொடியில்…
என் எதிர்காலம் நீதான் என்று உயிர் சொன்னதே…

பெண் : ஆ… வழியில் உன் வழியில்…
வந்து நடந்தேன் அந்த நொடியில்…
என் வழித்துணை நீதான் என்று நிழல் சொன்னதே…

BGM

ஆண் : இதுவரை என் இருதயம்…
இந்த உணர்வினில் தடுமாறவில்லை…

பெண் : முதல்முறை இந்த இளமையின்…
சுகம் உணர்கிறேன் நான் தூங்கவில்லை…

ஆண் : குடையோடு நான் போனேன்…
வழியினில் ஏனோ நனைகின்றேன்…

பெண் : கடிகாரம் இருந்தாலும்…
காலடி சத்தத்தில் மணி பார்த்தேன்…

ஆண் : என் தனிமைக்கு தனிமைகள்…
நீ வந்து கொடுத்தாய்…

ஆண் : விழியில் உன் விழியில்…
வந்து விழுந்தேன் அந்த நொடியில்…
என் எதிர்காலம் நீதான் என்று உயிர் சொன்னதே…

பெண் : வழியில் உன் வழியில்…
வந்து நடந்தேன் அந்த நொடியில்…
என் வழித்துணை நீதான் என்று நிழல் சொன்னதே…

BGM

ஆண் : சிரிப்பிலே உன் சிரிப்பிலே…
சிறை அடைக்கிறாய் நான் மீளவில்லை…

பெண் : உறவுகள் ஒன்று சேர்கையில்…
என்ன ஆகிறேன் என்று தெரியவில்லை…

ஆண் : உன்னோடு நான் பேசும்…
ஒவ்வொரு வார்த்தையும் இனிக்கிறதே…

பெண் : உரையாடல் தொடர்ந்தாலும்…
மௌனங்கள் கூட பிடிக்கிறதே…

ஆண் : என் கனவுக்கு கனவுகள்…
நீ வந்து கொடுத்தாய்…

ஆண் & பெண் : விழியில் உன் விழியில்…

ஆண் : வந்து விழுந்தேன் அந்த நொடியில்…
என் எதிர்காலம் நீ தான் என்று உயிர் சொன்னதே…

பெண் : ம்ம்… வழியில் உன் வழியில்…
வந்து நடந்தேன் அந்த நொடியில்…
என் வழித்துணை நீதான் என்று நிழல் சொன்னதே…

ஆண் : உன்னோடு வாழ்ந்திடதானே நான் வாழ்கிறேன்…

பெண் : உன் கையில் என்னை தந்து…
தோள் சாய்கிறேன்… ஓ… தோள் சாய்கிறேன்…

ஆண் : விழியில் உன் விழியில்…
வந்து விழுந்தேன் அந்த நொடியில்…
என் எதிர்காலம் நீதான் என்று உயிர் சொன்னதே…


Notes : Vizhiyil Song Lyrics in Tamil. This Song from Kireedam (2007). Song Lyrics penned by Na. Muthu Kumar. விழியில் உன் விழியில் பாடல் வரிகள்.


ஆருயிரே

பாடலாசிரியர்பாடகர்கள்இசையமைப்பாளர்திரைப்படம்
நா. முத்துக்குமார்சோனு நிகம் & சைந்தவிஜி. வி. பிரகாஷ் குமார்மதராசபட்டினம்

Aaruyire Song Lyrics in Tamil


BGM

ஆண் : ஆருயிரே ஆருயிரே…
அன்பே உன் அன்பில்தானே நான் வாழ்கிறேன்…
நீயில்லையேல் நான் இல்லையே…
நீ போகும் முன்னே அன்பே நான் சாகிறேன்…

பெண் : நீயே என் உயிரே…
எனக்குள் உன் உயிரே…
கண்கள் மூடி அழுகிறேன் கரைகிறேன்…
என்னை பிரிகிறேன்…

ஆண் : ஆருயிரே ஆருயிரே…
அன்பே உன் அன்பில்தானே நான் வாழ்கிறேன்…

BGM

பெண் : விழிதாண்டி போனாலும் வருவேன் உன்னிடம்…
எங்கே நீ தொலைந்தாலும் நெஞ்சில் உன் முகம்…

ஆண் : காற்றென மாறுவேனோ… ஓஓ…
உன் சுவாசத்தில் சேர்வேனோ…
நீ சுவாசிக்கும் போதும் வெளிவரமாட்டேன்…
உனக்குள் வசிப்பேனே…

பெண் : உயிரே என் உயிரே…
உனக்குள் என் உயிரே…
உன்னை எண்ணி அழுகிறேன் கரைகிறேன்…
என்னை பிரிகிறேன்…

ஆண் : ஆருயிரே ஆருயிரே…
அன்பே உன் அன்பில்தானே நான் வாழ்கிறேன்…

BGM

பெண் : கொன்றாலும் அழியாத உந்தன் ஞாபகம்…
ஆண் : கண்ணீரில் முடிந்தால்தான் காதல் காவியம்…

ஆண் : மேற்றினில் வாழ்வேனோ…
உன் தோள்களில் சாய்வேனோ…
உன் கைவிரல் பிடித்து காதலில் திளைத்து…
காலங்கள் மறப்பேனோ… ஓஓ…

பெண் : உயிரே என்னுயிரே நாமே ஓருயிரே…
ஆண் : நம்மை எண்ணி அழுகிறேன் கரைகிறேன்…
உயிரை துறக்கிறேன் ஏன்…

BGM


Notes : Aaruyire Song Lyrics in Tamil. This Song from Madrasapattinam (2010). Song Lyrics penned by Na. Muthukumar. ஆருயிரே பாடல் வரிகள்.


manasellam-mazhaiye-song-lyrics-in-tamil

மனசெல்லாம் மழையே

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
நா. முத்துக்குமார்சோனு நிகம் & சைந்தவிஜி.வி. பிரகாஷ்குமார்சகுனி

Manasellam Mazhaiye Song Lyrics in Tamil


BGM

ஆண் : மனசெல்லாம் மழையே…
நனைகிறேன் உயிரே…

ஆண் : என் நெஞ்சில் வந்து தங்கி…
சாரல் அடித்தாய்…
என்னாகும் உயிரே… உயிரே…

ஆண் : என் கண்ணில் வந்து…
நின்று என்னை பறித்தாய்…
என்னாகும் உயிரே உயிரே…

ஆண் : இரவில் வந்தது சந்திரனா…
என் அழகே வந்தது உன் முகம்தான்…
வெண்ணிலவோ வாழ்ந்ததும் தேய்ந்திடுமே…
உன் அழகோ தேய்ந்திடாது வெண்ணிலா…

பெண் : பகலில் எாிப்பது சூரியனா…
என் அழகே உன் இரு பார்வைகள்தான்…
உன் இமைகள் போரிடும் ஆயுதம்தான்…
என்னுயிரே என்னை என்ன செய்கிறாய்…

ஆண் : மழையே மனம் உன்னாலே…
பூப் பூக்குதே…
ஓஓ… மனசெல்லாம் மழையே…
நனைகிறேன் உயிரே…

BGM

ஆண் : வானில் போகும் பறவைகளாய்…
நீயும் நானும் பிறந்திடலாம்…
உலகையே மறக்கலாம்…

பெண் : ஹா… வேறு வேறு விண்வெளியில்…
மாறி மாறி பிாிந்திடலாம்…
பறக்கலாம் மிதக்கலாம்…
காற்றாகி கை கோர்த்து போவோமே…

ஆண் : முகிலாய் அங்கும் இங்கும்…
ஊஞ்சல் ஆடுவோம்…

பெண் : கனவில் வாழ்வது சாத்தியமா…
என் எதிரே நடப்பது மந்திரமா…
கண் பார்க்கும் காட்சிகள் தந்திரமா…
என் தேகம் எங்கு நீந்தி போகுதோ…

ஆண் : கனவில் வாழ்வது சாத்தியமே…
என் கனவும் பலிப்பது நிச்சயமே…
உன் விரலை பிடிப்பேன் இக்கணமே…
உன் உருவம் என்னுள் என்றும் வாழுமே…

ஆண் : மழையே மனம் உன்னாலே…
பூப் பூக்குதே…
ஓஓ… மனசெல்லாம் மழையே…
நனைகிறேன் உயிரே…

BGM

ஆண் : காதலாகி கரைந்துவிட்டால்…
காலம் நேரம் மறந்திடுமே…
வானிலை மாறுமே…

பெண் : ஏழு வண்ண வானவில்லில்…
நூறு வண்ணம் தோன்றிடுமே…
யாவுமே மாயமே…
வெயிலோடு மழை வந்து தூறுமே…

ஆண் : முகிலாய் அங்கும் இங்கும்…
ஊஞ்சல் ஆடுவோம்…

ஆண் : தரையில் விண்மீன் வருவதில்லை…
வந்தாலும் கண் அதை பார்ப்பதில்லை…
பார்த்தாலும் கை அதை தொடுவதில்லை…
தொட்டாலோ என்ன ஆகும் என் மனம்…

பெண் : தரையில் விண்மீன் வருவதுண்டு…
வந்தாலும் கண் அதை பார்ப்பதுண்டு…
பார்த்தாலும் கை அதை தொடுவதுண்டு…
தொட்டாலோ காதல் ஆகும் உன் மனம்…

ஆண் : மழையே மனம் உன்னாலே…
பூப் பூக்குதே… ஓஓ…

பெண் : மனசெல்லாம் மழையே…

BGM


Notes : Manasellam Mazhaiye Song Lyrics in Tamil. This Song from Saguni (2012). Song Lyrics penned by Na. Muthukumar. மனசெல்லாம் மழையே பாடல் வரிகள்.


வாராயோ தோழி

பாடலாசிரியர்பாடகர்கள்இசையமைப்பாளர்திரைப்படம்
வைரமுத்துசோனு நிகம், ஷாகுல் ஹமீத், ஹரிணி & சங்கீதா ராஜேஷ்வரன்ஏ.ஆர்.ரகுமான்ஜீன்ஸ்

Vaaraayo Thozhi Song Lyrics in Tamil


BGM

ஆண் : வாராயோ தோழி வாராய் என் தோழி…
வா வந்து லூட்டியடி…
வாரேவா தோழி வயசான தோழி…
வாய்விட்டு சீட்டியடி…

பெண் : அன்புக்கு நீ அரிச்சுவடி…
அன்னைக்கு மேல் செல்லமடி…
மழலையில் நான் சாய்ந்தபடி…
முதுமையிலும் வேண்டுமடி…

ஆண் : ஏ பாட்டி…
என் ஸ்வீட்டி…
நீ இன்னும் பீயூட்டி… லூட்டியடி …

ஆண் : வாராயோ தோழி வாராய் என் தோழி…
வா வந்து லூட்டியடி… ஓயே…
வாரேவா தோழி வயசான தோழி…
வாய் விட்டு சீட்டியடி…

BGM

ஆண் : ஜீன்ஸ் எல்லாம் மாட்டிக்கோ…
லிப்ஸ்டிக்கு போட்டுக்கோ…
பொய் பேசும் நரையெல்லாம்…
மைபூசி மாத்திக்கோ… ஓ…

பெண் : அடி ஆத்தி…
என்ன கூத்து…
என் வயசு…
பாதி போச்சு…

ஆண் : கிளின்டன் நம்பர் போட்டு தாரேன்…
கிளு கிளுப்பாக ஐ லவ் யூ நீ சொல்லிவிடு…

பெண் : யார் நீ என்றால் மிஸ் வோ்ல்ட் அல்ல…
மிஸ் ஆல் என்றே சொல்லிவிடு…

ஆண் : ஓயே… வாராயோ தோழி வாராய் என் தோழி…
வா வந்து லூட்டியடி… ஓ ஹோ ஓ…
வாரேவா தோழி வயசான தோழி…
வாய் விட்டு சீட்டியடி…

BGM

பெண் : கம்ப்யூட்டர் பாட்டுக்கு கரகாட்டம் நீ ஆடு…

ஆண் : எம் டிவி சேனலிலே சஷ்டி கவசம் நீ பாடு… ஹோ…

ஆண் : டூ பீஸ் உட போட்டு…
சன் பாத்து எடு பாட்டி…

ஆண் : டிஸ்னி லேண்டில் வாசல் தெளிச்சி…
அரிசி மாவுக் கோலம் போட வா பாட்டி…
நடு ரோட்டில் ஒரு கடைய போட்டு…
வட சுட்டு விக்கணும் ஒரு வாட்டி… ஓயே…

ஆண் : வாராயோ தோழி வாராய் என் தோழி…
வா வந்து லூட்டியடி… ஓ ஹோ ஓ…
வாரேவா தோழி வயசான தோழி…
வாய்விட்டு சீட்டியடி… யே ஹே யே…

பெண் : அன்புக்கு நீ அரிச்சுவடி…
அன்னைக்கு மேல் செல்லமடி…
மழலையில் நான் சாய்ந்தபடி…
முதுமையிலும் வேண்டுமடி…

ஆண் : ஓ யே…

பெண் : வாராயோ தோழி வாராய் என் தோழி…
வா வந்து லூட்டியடி…

ஆண் : ஓ ஹோ ஓ ஓ…

பெண் : வாரேவா தோழி வயசான தோழி…
வாய்விட்டு சீட்டியடி… யே ஹே யே…

BGM


Notes : Vaaraayo Thozhi Song Lyrics in Tamil. This Song from Jeans (1998). Song Lyrics penned by Vairamuthu. வாராயோ தோழி பாடல் வரிகள்.