selai-kattum-pennukkoru-song-lyrics-in-tamil

சேலை கட்டும் பெண்ணுக்கொரு

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
வைரமுத்துஎஸ்.பி.பாலசுப்ரமணியம் & கே.எஸ்.சித்ராஹம்சலேகாகொடி பறக்குது

Selai Kattum Pennukkoru Song Lyrics in Tamil


BGM

பெண் : ஓஹோஹோ ஓஹோஹோ…
ஓஹோ ஹோ ஓஹோஹோ…

ஆண் : ஓஹோஹோ ஓஹோஹோ…
ஓஹோ ஹோ ஓஹோஹோ…

BGM

பெண் : சேலை கட்டும் பெண்ணுகொரு…
வாசம் உண்டு கண்டதுண்டா…
கண்டவர்கள் சொன்னதுண்டா…

ஆண் : சேலை கட்டும் பெண்ணுகொரு…
வாசம் உண்டு கண்டுகொண்டேன்…
கண்களுக்குள் பள்ளிகொண்டேன்…

பெண் : வானத்து இந்திரரே…
வாருங்கள் வாருங்கள்…

ஆண் : பெண்ணுக்குள் என்ன இன்பம்…
கூறுங்கள் கூறுங்கள்…

பெண் : இதுபோல் இதமோ சுகமோ…
உலகத்தில் இல்லை…

ஆண் : இவளின் குணமோ மணமோ…
மலருக்குள் இல்லை…

பெண் : சேலை கட்டும் பெண்ணுகொரு…
வாசம் உண்டு கண்டதுண்டா…
கண்டவர்கள் சொன்னதுண்டா…

BGM

பெண் : ஓஓ… கூந்தலுக்குள்ளே ஒரு வீடு கட்டுங்கள்…
காதலுக்குள்ளே கிடையாது சட்டங்கள்…

ஆண் : ஹா ஆ… ஆயிரம் உண்டு…
என்னோடு மச்சங்கள்…
ஆயினும் என்ன…
நெஞ்சோடு அச்சங்கள்…

பெண் : ஆனந்த சங்கமத்தில்…
அச்சம் வருமா…
பூக்களை கிள்ளுவதால்…
ரத்தம் வருமா…

ஆண் : இது போல் இதமோ சுகமோ…
உலகத்தில் இல்லை…

பெண் : இவளின் குணமோ மணமோ…
மலருக்குள் இல்லை…

ஆண் : சேலை கட்டும் பெண்ணுகொரு…
வாசம் உண்டு கண்டுகொண்டேன்…
கண்களுக்குள் பள்ளிகொண்டேன்…

BGM

ஆண் : ஓஓ… காதல் வெண்ணிலா…
கையோடு வந்ததோ…
கண்கள் ரெண்டுமே…
கச்சேரி பண்ணுதோ…

பெண் : ஓஓ… மோகமந்திரம்…
கண்ணோடு உள்ளதோ…
மூடு மந்திரம்…
பெண்ணோடு உள்ளதோ…

ஆண் : மீனுக்குத் தூண்டில் இட்டாய்…
யானை வந்தது…
மேகத்தை தூது விட்டாய்…
வானம் வந்தது…

பெண் : இதுபோல் இதமோ சுகமோ…
உலகத்தில் இல்லை…

ஆண் : இவளின் குணமோ மணமோ…
மலருக்குள் இல்லை…

பெண் : சேலை கட்டும் பெண்ணுகொரு…
வாசம் உண்டு கண்டதுண்டா…
கண்டவர்கள் சொன்னதுண்டா…

ஆண் : சேலை கட்டும் பெண்ணுகொரு…
வாசம் உண்டு கண்டுகொண்டேன்…
கண்களுக்குள் பள்ளிகொண்டேன்…

பெண் : வானத்து இந்திரரே…
வாருங்கள் வாருங்கள்…

ஆண் : பெண்ணுக்குள் என்ன இன்பம்…
கூறுங்கள் கூறுங்கள்…

பெண் : இதுபோல் இதமோ சுகமோ…
உலகத்தில் இல்லை…

ஆண் : இவளின் குணமோ மணமோ…
மலருக்குள் இல்லை…


Notes : Selai Kattum Pennukkoru Song Lyrics in Tamil. This Song from Kodi Parakuthu (1988). Song Lyrics penned by Vairamuthu. சேலை கட்டும் பெண்ணுக்கொரு பாடல் வரிகள்.