பூங்குயில் பாடினால்

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
வைரமுத்துஎஸ்.பி.பாலசுப்ரமணியம் & கே. எஸ். சித்ராமகேஷ் மகாதேவன்நம்மவர்

Poonnkuyil Paadinal Song Lyrics in Tamil


BGM

பெண் : பூங்குயில் பாடினால் நல்ல சங்கீதம்…
ஆண் : குழந்தையின் அழுகையும் நல்ல சங்கீதம்…

பெண் : ஓசை எல்லாம் தீர்ந்து போனால் ஏது சங்கீதம்…
ஆண் : சத்தங்கள் இல்லாத மௌனங்கள் சங்கீதம்…
பெண் : சண்டையும் சங்கீதம்…

பெண் : பூங்குயில் பாடினால் நல்ல சங்கீதம்…
ஆண் : குழந்தையின் அழுகையும் நல்ல சங்கீதம்…

பெண் : ஓசை எல்லாம் தீர்ந்து போனால் ஏது சங்கீதம்…
ஆண் : சத்தங்கள் இல்லாத மௌனங்கள் சங்கீதம்…
பெண் : சண்டையும் சங்கீதம்…

BGM

பெண் : லாலலாலல்லா லாலலாலல்லா
லாலலா லாலலா லல்லா…

பெண் : லால்ல லாலாலலா…
ஆண் : ஹ்ம்ம் ஹ்ம்ம் ம்ம்ம்…
பெண் : லால்ல லாலாலலா…
ஆண் : ஹ்ம்ம் ஹ்ம்ம் ம்ம்ம்…

பெண் : லல்ல லாலால்லாலா லாலலாலா…
ஆண் : ஹ்ம்ம் ம்ம் ம்ம்ம் ஹ்ம்ம்…

பெண் : சுருதியில் சேரும் ராகம் என்றும் கற்கண்டு…
ஆண் : பூவில் பாடும் வண்டு என்ன சுதி கொண்டு…

பெண் : நீங்கள் போடும் சந்தம் இன்பம் ஆனந்தம்…
ஆண் : மழையின் சந்தம் ஒன்றே என்றும் சுய சந்தம்…

பெண் : நேசமாக நீங்கள் கேட்பதென்ன பாட்டு…
ஆண் : மூங்கில் மீது காற்று மோதிய பழப்பாட்டு…

பெண் : பூங்குயில் பாடினால் நல்ல சங்கீதம்…
ஆண் : குழந்தையின் அழுகையும் நல்ல சங்கீதம்…

BGM

பெண் : எங்கும் கடவுள் தேடும் தெய்வ சங்கீதம்…
ஆண் : எதிலும் மனிதன் தேடும் எங்கள் சங்கீதம்…

பெண் : தேவலோகம் கேட்கும் ஜீவ சங்கீதம்…
ஆண் : ஏழை குடிசை கேட்கும் எங்கள் சங்கீதம்…

பெண் : காசு மாலைதானே கலையின் சன்மானம்…
கண்ணின் துளிகள்தானே கலைகளின் வெகுமானம்…

பெண் : பூங்குயில் பாடினால் நல்ல சங்கீதம்…
ஆண் : குழந்தையின் அழுகையும் நல்ல சங்கீதம்…

பெண் : ஓசை எல்லாம் தீர்ந்து போனால் ஏது சங்கீதம்…
ஆண் : சத்தங்கள் இல்லாத மௌனங்கள் சங்கீதம்…
பெண் : சண்டையும் சங்கீதம்…


Notes : Poonnkuyil Paadinal Song Lyrics in Tamil. This Song from Nammavar (1994). Song Lyrics penned by Vairamuthu. பூங்குயில் பாடினால் பாடல் வரிகள்.