பாடலாசிரியர் | பாடகர்(கள்) | இசையமைப்பாளர் | திரைப்படம் |
பழனி பாரதி | எஸ். பி. பாலசுப்ரமணியம் | சிற்பி | நான் பேச நினைப்பதெல்லாம் |
Poonguyil Ragame Song Lyrics in Tamil
—BGM—
ஆண் : பூங்குயில் ராகமே புதுமலர் வாசமே…
நாளை நம் வானிலே…
நாளும் புது ஊர்வலம்…
நாளை நம் வானிலே…
நாளும் புது ஊர்வலம்…
—BGM—
ஆண் : பூங்குயில் ராகமே புதுமலர் வாசமே…
நாளை நம் வானிலே…
நாளும் புது ஊர்வலம்…
ஆண் : கண்மணி கண்மணி…
என் உயிர் கண்மணி…
என்றும் உன் மூச்சிலே…
வாழும் என் ஜீவனே…
என்றும் உன் மூச்சிலே…
வாழும் என் ஜீவனே…
கண்மணி கண்மணி…
—BGM—
ஆண் : ஜென்மம் ஜென்மங்கள் ஒன்றாக நாம் சேரனும்…
கண்ணே நான் காணும் ஆகாயம் நீயாகனும்…
ஆண் : என்றும் ஓயாது ஓயாது…
உன் ஞாபகம்
நாளும் உன் பார்வை தானே…
என் சூரியோதயம்…
ஆண் : அன்பே நீ இல்லையேல்…
இங்கு நான் இல்லையே…
நெஞ்சில் உன் ஆலயம்…
நீ என் உயிர் ஓவியம்…
ஆண் : சொர்க்கமே வா…
செல்வமே வா…
ஜீவனே நீ வா வா…
ஆண் : பூங்குயில் ராகமே புதுமலர் வாசமே…
நாளை நம் வானிலே…
நாளும் புது ஊர்வலம்…
நாளை நம் வானிலே…
நாளும் புது ஊர்வலம்…
—BGM—
ஆண் : இன்று என் பாதை உன்னாலே பூப்பூத்தது…
பூவே உன் கண்ணில்…
என் கோயில் தெரிகின்றது…
ஆண் : உந்தன் பேர் கூட…
சங்கீதம் ஆகின்றது
பொழுது நமக்காக நமக்காக விடிகின்றது…
ஆண் : ஓடும் கங்கை நதி…
இல்லை என்றாகலாம்…
வானம் நூறாகலாம்…
யாவும் பொய்யாகலாம்…
ஆண் : உன்னையே தினம் எண்ணிடும்…
நம் காதலே என்றும் வாழும்…
ஆண் : பூங்குயில் ராகமே புதுமலர் வாசமே…
நாளை நம் வானிலே…
நாளும் புது ஊர்வலம்…
நாளை நம் வானிலே…
நாளும் புது ஊர்வலம்…
ஆண் : கண்மணி கண்மணி…
என் உயிர் கண்மணி
என்றும் உன் மூச்சிலே…
வாழும் என் ஜீவனே…
என்றும் உன் மூச்சிலே…
வாழும் என் ஜீவனே…
ஆண் : கண்மணி கண்மணி…
Notes : Poonguyil Ragame Song Lyrics in Tamil. This Song from Naan Pesa Ninaipathellam (1993). Song Lyrics penned by Pazhani Bharathi. பூங்குயில் ராகமே பாடல் வரிகள்.