எதிலேயும் வல்லவனடா

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
புலமைப்பித்தன்எஸ்.பி.பாலசுப்ரமணியம், கமல்ஹாசன் & சுவர்ணலதாமகேஷ் மகாதேவன்நம்மவர்

Ethilum Vallavan Da Song Lyrics in Tamil


BGM

ஆண் : எதிலேயும் வல்லவனடா நம்பிக்கை உள்ளவன்டா…
வேணாண்டா வாத்தியமே விட்டு தள்ளேன்டா… ஹேய்…
என்னடா யோசிக்கிறே வாயாலே வாசிக்கிறேன்…
மிருதங்கம் நாதஸ்வரம் கேட்டுக் கொள்ளேன்டா…

BGM

ஆண் : புது மெட்டப் போட்டுக்கடா…
இளமொட்ட பாத்துக்கடா…
நம்மோட பாட்டுக்கிங்கே போட்டி உண்டாடா… ஹா…

குழு : வைக்கப் புல்லில் வாளெடுப்பார்…
வந்தவரைத் தோர்க்கடிப்பார்…
ஜும் ஜும் ஜும்…
நம்மவரை ஜெயிக்க இங்கே ஆளிருக்காடா…
ஜும் ஜும் ஜும்

குழு : பாடம் சொல்லும் நல்லவரு…
சகல கலா வல்லவரு…
ஜும் ஜும் ஜும்…
பாட்டுக்கொரு பாட்டெடுப்பார்…
கேட்டுக் கொள்ளேன்டா…
ஜும் ஜும் ஜும்…

BGM

ஆண் : மலையாள மெட்டில் இப்போ ஒரு பாட்டு பாடுறேன்டா…
வயலாறு பாட்டு ரொம்ப கேட்டிருக்கேன்டா… ஹேய்…

குழு : ஒயிலாக முண்டு கட்டி…
மல்லிய பூவு செண்டுக்கட்டி…
நம்மோட வந்து கொஞ்சம் ஆடச் சொல்லேன்டா…

ஆண் : மந்திரம் காவிலின்னு தைமாச கொடியேற்றம்…
படை காளி முற்றதிந்நு பாஞ்சாரி துடி தாளம்…

பெண் : மலவாழும் தேவிக்கின்னு நிரதாலப் பொலிமேளம்…
மலர் மஞ்சள் குங்குமத்தால் உடலாகே அபிஷேகம்…

ஆண் : துடி தாளம் துடி தாளம்…
தும்பப் பூ துடி தாளம்…

குழு : தின்னண்டா தின்னண்டா…
தின்னண்டா தின்னண்டா…
ஜும் ஜும் பலேபலே பலேபலே பலே…

ஆண் : யாஹு யாஹு உயாஹு யாஹு…
குழு : பலேபலே பலேபலே பலே…

ஆண் : பஞ்சாபி பாணியிலே நான் பாடும் பாடலிலே…
நெஞ்சோடு கிக்கு வரும் கேட்டுக் கொள்ளுங்கோ… குடியே…

BGM

குழு : குடியிருந்த கோயிலிலே வாத்தியாரு ஆடயிலே…
அப்போது பார்த்த சுகம் பார்த்துக் கொள்ளுங்க…

ஆண் : பாபாவே கலாமறோடு…
நீ நிக்கியவே லாகேஸோரு…
பாபாவே கலாமறோடு…
நீ நிக்கியவே லாகேஸோரு…
ஏ கேருகடிதா ஏ கேருகடிதா…
அடுகை திக்கா லாதினுஸ்ஸா சடுகை…

ஆண் : பாபாவே காலமரோடு…
நீ நிக்கியவே லாகேஸோரு…
ஜூலே ஜூலே லால் தம் மஸ்து கலந்தர்…
சேவனுதி சக்கார் தம் மஸ்து கலந்தர்…
குழு : பலே பலே பலே பலே பலே…

ஆண் : எதிலேயும் வல்லவனடா நம்பிக்கை உள்ளவன்டா…
வேணாண்டா வாத்தியமே விட்டு தள்ளேன்டா… ஹேய்…

ஆண் : புது மெட்டப் போட்டுக்கடா…
இளமொட்ட பாத்துக்கடா…
நம்மோட பாட்டுக்கிங்கே போட்டி உண்டாடா ஹா ஏன்டா…

குழு : பாடுறவன் பாடட்டுமே…
ஆடுறவன் ஆடட்டுமே…
தொர்க்காமே நம்ம கிட்டே போவதுண்டா… டேய்…

BGM

ஆண் : தெலுங்குல நான் பாடட்டுமா…
தெறமை எல்லாம் காட்டட்டுமா…
கைத் தாளம் போட வைக்கும் நம்ம சங்கீதம்…

குழு : பல மொழியும் கத்தவரு…
பாட்டில் இவர் வல்லவரு…
இவராட்டம் பாட இங்கே யாரு சொல்லுங்க…

BGM

ஆண் : ஹே… ஏருவாக்கா சாகாரோ ரன்னோ சின்னன்னா…
நீ கஷ்டமந்தா தீருனுரோ ரன்னோ சின்னன்னா…

பெண் : ஏருவாக்கா சாகாரோ ரன்னோ சின்னன்னா…
நீ கஷ்டமந்தா தீருனுரோ ரன்னோ சின்னன்னா…

BGM

ஆண் : மைசூரு கன்னடத்தில்…
பாட்டுண்டு என்னிடத்தில்…
நான் பாடிக் காட்டட்டுமா உங்க முன்னாலே…

குழு : காவேரி கொள்ளிடத்தில்…
கைசரக்கு உன்னிடத்தில்…
ஏராளம் இன்னும் உண்டு போடு தில்லாலே…

BGM

ஆண் : கோலு கோலன்ன கோலே கோலு கோலே…
எக்கோலு ரன்னதக் கோலே…
கோலு கோலன்ன கோலே கோலு கோலே…
எக்கோலு ரன்னதக் கோலே…

ஆண் & பெண் : பெளகாரி நானெத்து யார்…
யாரா நெனையல்லி…
கல்லுக்காவேரி கபினியா…
கல்லுக்காவேரி கபினியாநெனதறி…
ஹொத்தித்த பாப்பா பரிஹாரா…

ஆண் & பெண் : கோலு கோலன்ன கோலே கோலு கோலே…
எக்கோலு ரன்னதக் கோலே…

ஆண் : மலைஜாதி இருளர் அவரோட இசையில்…
புதுசாக இப்ப ஒரு பாட்டுச் சொல்லட்டா…

BGM

ஆண் : ஆஹா ஆஆஹா ஆஹா ஆஹா டாண்டு டாண்டு…
டாண்டு டாண்டு டண்டுமாரி ஆம்பள…
டாண்டு டாண்டு டண்டுமாரி ஆம்பள…
பாய்ப்பு பாய்ப்பு பாய்ப்பு…
சித்தாட வாங்கி வைக்கிறேன் இப்புடே…
வெக்கிறேன் வெக்கிறேன் இங்குடே…
வெக்காதே புல்லிங்களே…

ஆண் : ஆஹா ஆஆஹா ஆஹா ஆஹா டாண்டு டாண்டு…
டாண்டு டாண்டு டண்டுமாரி ஆம்பள…
டாண்டு டாண்டு டண்டுமாரி ஆம்பள… ஆஹா ஆஹா…

ஆண் : தா தை தை தத்து ஆ தை தை தத்து…
குழு : தா தை தை தத்து ஆ தை தை தத்து…

BGM

ஆண் : கை தட்டும் உங்களின் பாராட்டு ஒன்னுதான்…
கலைஞர்கள் எங்களுக்கு நல்ல சன்மானம்… ம்ம்…
நல்ல சன்மானம்…ம்ம்…
குழு : ஆஆன்…


Notes : Ethilum Vallavan Da Song Lyrics in Tamil. This Song from Nammavar (1994). Song Lyrics penned by Pulamaipithan. எதிலேயும் வல்லவனடா பாடல் வரிகள்.