ஏகாந்த வேளை

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
வைரமுத்துஎஸ். பி. பாலசுப்ரமணியம் & எஸ். ஜானகிஇளையராஜாபாடும் பறவைகள்

Ekantha Velai Song Lyrics in Tamil


ஆண் : ஏகாந்த வேளை…
பெண் : ஹாஆஅ…
ஆண் : இன்பத்தில் வாசல்…
பெண் : ம்ம்ம்…

ஆண் : ஏகாந்த வேளை…
பெண் : இனிக்கும்…
ஆண் : இன்பத்தில் வாசல்…
பெண் : திறக்கும்…

ஆண் : ஆரம்ப பாடம்…
பெண் : நடக்கும்…
ஆண் : ஆனந்த கங்கை…
பெண் : சுரக்கும்…

ஆண் : பெண் இன்பமே என்றும் பேரின்பமே…
இன்று உள்ளங்கள் சந்திக்கும்…
முத்தங்கள் தித்திக்கும்…

ஆண் : ஏகாந்த வேளை…
பெண் : இனிக்கும்…
ஆண் : இன்பத்தில் வாசல்…
பெண் : திறக்கும்…
ஆண் : ஏகாந்த வேளை…

BGM

ஆண் : கூந்தல் என்பது…
பெண் : இருட்டு…
ஆண் : கண்கள் என்பது…
பெண் : விளக்கு…

ஆண் : உந்தன் புன்னகை…
பெண் : கிழக்கு…
ஆண் : இன்னும் ஏனடி…
பெண் : வழக்கு…

ஆண் : மேகம் வந்து…
பெண் : பாய் விரிக்க…
ஆண் : நீயும் நானும்…
பெண் : சேர்ந்திருக்க…

ஆண் : காமன் அம்புகள்…
பெண் : பாயட்டும்…
ஆண் : காதல் வம்புகள்…
பெண் : ஓயட்டும்…

ஆண் : ராச லீலைகள்…
பெண் : ஆகட்டும்…
ஆண் : விண்ணில் வெண்ணிலா…
பெண் : வேகட்டும்…

பெண் : வா…
ஆண் : மெல்ல வா…
பெண் : பூ…
ஆண் : அல்லவா…
பெண் : நான்…
ஆண் : கிள்ளவா ஹோய்…

ஆண் : ஏகாந்த வேளை…
பெண் : இனிக்கும்…
ஆண் : இன்பத்தில் வாசல்…
பெண் : திறக்கும்…

ஆண் : ஆரம்ப பாடம்…
பெண் : நடக்கும்…
ஆண் : ஆனந்த கங்கை…
பெண் : சுரக்கும்…

ஆண் : பெண் இன்பமே என்றும் பேரின்பமே…
இன்று உள்ளங்கள் சந்திக்கும்…
முத்தங்கள் தித்திக்கும்…

ஆண் : ஏகாந்த வேளை…
பெண் : இனிக்கும்…
ஆண் : இன்பத்தில் வாசல்…
பெண் : திறக்கும்…
ஆண் : ஏகாந்த வேளை…

BGM

ஆண் : நேற்று ராத்திரி…
பெண் : மலர்ந்தேன்…
ஆண் : நீல ஆற்றிலே…
பெண் : நனைந்தேன்…

ஆண் : ஈர ஆடைகள்…
பெண் : களைந்தேன்…
ஆண் : பூவில் ஆடைகள்…
பெண் : புனைந்தேன்…

ஆண் : வண்ண பூக்களும்…
பெண் : வெடிக்க…
ஆண் : பூவில் வண்டு தேன்…
பெண் : குடிக்க…

ஆண் : தங்கம் போன்றது…
பெண் : அங்கங்கள்…
ஆண் : எங்கு வேண்டுமோ…
பெண் : தங்குங்கள்…

ஆண் : காமன் யாத்திரை…
பெண் : செல்லுங்கள்…
ஆண் : காலை வந்ததும்…
பெண் : சொல்லுங்கள்…

பெண் : நம்…
ஆண் : நெஞ்சங்கள்…
பெண் : பூ…
ஆண் : மஞ்சங்கள்…
பெண் : தேன்…
ஆண் : சிந்துங்கள் ஹோ…

பெண் : ஏகாந்த வேளை…
ஆண் : இனிக்கும்…
பெண் : இன்பத்தில் வாசல்…
ஆண் : திறக்கும்…

பெண் : ஆரம்ப பாடம்…
ஆண் : நடக்கும்…
பெண் : ஆனந்த கங்கை…
ஆண் : சுரக்கும்…

பெண் : பெண் இன்பமே என்றும் பேரின்பமே…
இன்று உள்ளங்கள் சந்திக்கும்…
முத்தங்கள் தித்திக்கும்…

பெண் : ஏகாந்த வேளை…
ஆண் : இனிக்கும்…

ஆண் : இன்பத்தில் வாசல்…
பெண் : திறக்கும்…
ஆண் & பெண் : ஏகாந்த வேளை…


Notes : Ekantha Velai Song Lyrics in Tamil. This Song from Paadum Paravaigal (1985). Song Lyrics penned by Vairamuthu. ஏகாந்த வேளை பாடல் வரிகள்.