Category Archives: நிமிர்ந்து நில்

ராஜாதி ராஜா

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
கபிலன்ஹேமச்சந்திராஜி. வி. பிரகாஷ் குமார்நிமிர்ந்து நில்

Rajadhi Raja Song Lyrics in Tamil


BGM

ஆண் : ஹே… ராஜாதி ராஜாதி ராஜா நானே…
இன்றைக்கும் என்றைக்கும் வீரன் நானே…
ஆகாயம் என்னோட எல்லைக் கோடு…
ஆனந்த பூமி என் சொந்த வீடு…

ஆண் : நோட்டு வாங்காம ஓட்டு போடு…
போதை வாழ்க்கைக்கு பூட்டு போடு…
கூடி கொண்டாடி பாட்டு பாடு…
ஆடி காத்த போல் ஆட்டம் போடு…

ஆண் : ஹே ராஜாதி ராஜாதி ராஜா நானே…
இன்றைக்கும் என்றைக்கும் வீரன் நானே…
நம்பிக்கை இல்லாமல் வாழாதடா…
அம்மிக்கல் வைரக்கல் ஆகாதடா…

BGM

ஆண் : ஹே… காலம் உந்தன் கையில் உண்டு…
வீரம் கொண்டால் வெற்றி உண்டு…
வாழ்க்கை என்ன வாழைத்தண்டு…
வெட்டு ஒன்னு துண்டு ரெண்டு…

ஆண் : பாதி கண்ணால பாரு பொண்ணு…
சாதி பாக்காம காதல் பண்ணு…
வாழும் போதே நீ வாழ எண்ணு…
வாழும் வாழ்க்கை தான் ஒன்னே ஒன்னு…

ஆண் : உலகம் முழுக்க ஜாலி…
உனக்கு எதுக்கு வேலி…
புயலை ஜெயிக்க வாடா புதிய பறவையா…

ஆண் : ஹே… ராஜாதி ராஜாதி ராஜா நானே…
இன்றைக்கும் என்றைக்கும் வீரன் நானே…
நம்பிக்கை இல்லாமல் வாழாதடா…
அம்மிக்கல் வைரக்கல் ஆகாதடா…

BGM

ஆண் : ஹே… நட்பு என்னும் கூட்டுக்குள்ளே…
கூடி வாழ்வோம் குருவி போல…
பூமி மேல பூத்திருப்போம்…
வானவில்லின் வண்ணம் போல…

ஆண் : நேற்றை இன்றைக்கோ பாக்காதேடா…
நாளை உன் வாழ்க்கை தோற்க்காதடா…
வீட்டு பிள்ளையா நீ இருந்து…
கூண்டு கிளி போல வாழாதடா…

ஆண் : இரவும் பகலும் ஆடு…
இளமை உனக்கு ஈடு…
உலகம் உனது வீடு…
தனிமை எதுக்குடா…

ஆண் : ஹே… ராஜாதி ராஜாதி ராஜா நானே…
இன்றைக்கும் என்றைக்கும் வீரன் நானே…
நம்பிக்கை இல்லாமல் வாழாதடா…
அம்மிக்கல் வைரக்கல் ஆகாதடா…

ஆண் : நோட்டு வாங்காம ஓட்டு போடு…
போதை வாழ்க்கைக்கு பூட்டு போடு…
கூடி கொண்டாடி பாட்டு பாடு…
ஆடி காத்த போல் ஆட்டம் போடு…

BGM

ஆண் : ராஜாதி ராஜாதி ராஜா நானே…
இன்றைக்கும் என்றைக்கும் வீரன் நானே…
ஆகாயம் உன்னோட எல்லைக் கோடு…
ஆனந்த பூமியும் சொந்த வீடு…

BGM


Notes : Rajadhi Raja Song Lyrics in Tamil. This Song from Nimirnthu Nil (2014). Song Lyrics penned by Kabilan. ராஜாதி ராஜா பாடல் வரிகள்.


Kadhal Nergayil Song Lyrics in Tamil

காதல் நேர்கையில்

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
கபிலன்ஜாவேத் அலி, ஷாஷா திருப்பதி & ஜி. வி. பிரகாஷ் குமார்ஜி. வி. பிரகாஷ் குமார்நிமிர்ந்து நில்

Kadhal Nergayil Song Lyrics in Tamil


குழு : தான்னன தான்னன தானனான…
ரதனா ரித தநினான…
தான்னன தான்னன தானனான…
ரதனா ரித தநினான…

பெண் : காதல் நேர்கையில் மௌனம் பேசும்…
காதல் பார்வையில் கண்கள் கூசும்…

ஆண் : மணல் சாலையில் நடந்தேனடி…
மழை ஊற்றினாய் உயிரே…
மதில் பூனையாய் இருந்தேனடி…
எனை மாற்றினாய் உயிரே…

ஆண் : நீ யாரோ… நீ யாரோ…
நீதான் என் ஏவாளோ…

ஆண் : காதல் நேர்கையில் மௌனம் பேசும்…
காதல் பார்வையில் கண்கள் கூசும்…

BGM

ஆண் : ஓ… கூந்தல் வீணை நீ…
கோயில் யானை நான்…
உந்தன் கண்களால் ஊரை பார்க்கிறேன்…

ஆண் : பாறை போல வாழ்ந்த…
நானே சிற்பமாகினேன்…
பாதி தூரம் போன பின்னே…
பாதை காண்கிறேன்…

ஆண் : உன்னாலே உன்னாலே…
என் தேடல் உன்னாலே…

குழு : தான்னன தான்னன தானனான…
ரதனா ரித தநினான…
தான்னன தான்னன தானனான…
ரதனா ரித தநினான…

பெண் : காதல் நேர்கையில் மௌனம் பேசும்…
காதல் பார்வையில் கண்கள் கூசும்…

ஆண் : மணல் சாலையில் நடந்தேனடி…
மழை ஊற்றினாய் உயிரே…
மதில் பூனையாய் இருந்தேனடி…
எனை மாற்றினாய் உயிரே…

பெண் : நீ யாரோ… நீ யாரோ…
நீ எந்தன் ஆதாமோ…

ஆண் & பெண் : தேடி பார்க்கிறேன் என்னை நானே…
தேவையாவுமே நீயாய் ஆனேன்…

குழு : தான்னன தான்னன தானனான…
ரதனா ரித தநினான…
தான்னன தான்னன தானனான…
ரதனா ரித தநினான…


Notes : Kadhal Nergayil Song Lyrics in Tamil. This Song from Nimirnthu Nil (2014). Song Lyrics penned by Kabilan. காதல் நேர்கையில் பாடல் வரிகள்.


டோன்ட் வொர்ரி பீ ஹேப்பி

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
கானா பாலாகானா பாலா & எஸ்.செல்லா ஜி. வி. பிரகாஷ் குமார்நிமிர்ந்து நில்

Dont Worry Be Happy Song Lyrics in Tamil


வசனம் : வாழ்க்க ஒரு வெறி பிடிச்ச கழுத மச்சி…
ஏன்டா…
முன்னாடி போன கடிக்குது…
பின்னாடி போன உதைக்குது… ச்சே…

வசனம் : டோன்ட் வொர்ரி பீ ஹேப்பி…
இதோ வண்டாரருப்பா டோலக்கு…

BGM

ஆண் : கோழி சண்டைக்கெல்லாம்…
கோர்ட்டுக்குதான் போனாலும்…
கொழந்தை பொறந்த பின்னே…
கொஞ்ச அழகு கொறைஞ்சாலும்…

ஆண் : ஆடி மாசம் மனைவி…
அம்மா வீட்டுக்கு போனாலும்…
அடுத்த மாசம் உனக்கு…
பஞ்சாயத்த வச்சாலும்…

ஆண் : டோன்ட் வொர்ரி…
டோன்ட் வொர்ரி பீ ஹேப்பி…
டோன்ட் வொர்ரி…
டோன்ட் வொர்ரி பீ ஹேப்பி…

BGM

ஆண் : அடகு வச்ச பொருள்…
ஏலத்துல போனாலும்…
அதுக்கு நீ சரியில்லன்னு…
ஏளனமா சொன்னாலும்…

ஆண் : கொறட்ட விட்டதுக்கு…
டைவ்ஸ்தான் கேட்டாலும்…
கொழம்புல உப்பில்லன்னு…
புருஷன் உன்ன திட்டுனாலும்…

ஆண் : கிஸ்ஸு அடிச்ச பொண்ணு…
வேற பையன் கூட போனாலும்…
மிஸ்ஸு அடிச்ச உன்ன புடிச்சு…
பெட்டி கேசு போட்டாலும்…

ஆண் : பத்தான்கிளாசு பரிட்சை எழுதி…
பெயிலாதானே ஆனாலும்…
பவர் ஸ்டாரு வந்து கூட…
கரண்ட்டு கட்டு ஆனாலும்…

ஆண் : டோன்ட் வொர்ரி…
டோன்ட் வொர்ரி பீ ஹேப்பி…
டோன்ட் வொர்ரி…
டோன்ட் வொர்ரி பீ ஹேப்பி…

BGM

ஆண் : வீட்டோட மாப்பிள்ளைன்னு…
கேவலமா சொன்னாலும்…
வப்பாட்டி பேச்சை கேட்டு…
புருஷன் உன்ன அடிச்சாலும்…

ஆண் : ஆத்துல போற தண்ணிய யாரு…
மொண்டு குடிச்சாலும்…
வீட்டுல மூணு வேளை…
தண்டசோறு துன்னாலும்…

ஆண் : ஒன்னுமில்லா மேட்டருக்கு…
ஊரு சேர்ந்து அடிச்சாலும்…
சும்மா சுத்துன பாவத்துக்கு…
தாலி கட்ட சொன்னாலும்…

ஆண் : தாலி கட்டும் நேரத்துல…
பொண்ணு காணாம் போனாலும்…
பென்ஷன் வாங்குற ஆண்ட்டி உன்ன…
டென்ஷன்தான் பண்ணாலும்…

ஆண் : டோன்ட் வொர்ரி…
டோன்ட் வொர்ரி பீ ஹேப்பி…
டோன்ட் வொர்ரி…
டோன்ட் வொர்ரி பீ ஹேப்பி…

ஆண் : கோழி சண்டைக்கெல்லாம்…
கோர்ட்டுக்கு தான் போனாலும்…
கொழந்தை பொறந்த பின்னே…
கொஞ்ச அழகு கொறைஞ்சாலும்…

ஆண் : ஆடி மாசம் மனைவி…
அம்மா வீட்டுக்கு போனாலும்…
அடுத்த மாசம் உனக்கு…
பஞ்சாயத்த வச்சாலும்…

ஆண் : டோன்ட் வொர்ரி…
டோன்ட் வொர்ரி பீ ஹேப்பி…
டோன்ட் வொர்ரி…
டோன்ட் வொர்ரி பீ ஹேப்பி…


Notes : Dont Worry Be Happy Song Lyrics in Tamil. This Song from Nimirnthu Nil (2014). Song Lyrics penned by Gaana Bala. டோன்ட் வொர்ரி பீ ஹேப்பி பாடல் வரிகள்.


நெகிழியினில்

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
மதன் கார்க்கிஹரிசரண் & சைந்தவிஜி. வி. பிரகாஷ் குமார்நிமிர்ந்து நில்

Negizhiyinil Song Lyrics in Tamil


BGM

பெண் : நெகிழியினில் நெஞ்சம் கொண்டே…
உனை விலகி போனவள்…
நெருங்கி வர ஆசை கொண்டு…
உயிர் இளகி நிற்கிறேன்…

பெண் : அணையும் திரி தூண்டிட ஒளி மீண்டிட…
எனை தீண்டிடு உயிரே…
இவளின் துயர் தீர்த்திட வழி சேர்த்திட…
விரல் கோர்த்திடு உயிரே…

ஆண் : நாலாபுறமும் நாலாயிரம் நீ…
ஆனாலும் உன்னை ஏன் தேடினேன்…

பெண் : நெகிழியினில் நெஞ்சம் கொண்டே…
உனை விலகி போனவள்…
நெருங்கி வர ஆசை கொண்டு…
உயிர் இளகி நிற்கிறேன்…

BGM

ஆண் : ஹே… பவள பாறை படலம் போலே…
மனதில் நிறைந்தாய்…
இமைகள் மூடி திறக்கும் முன்னே…
எதனால் மறைந்தாய்…

பெண் : உண்மையில் உன் உண்மையில்…
என் காதலை பிரிந்தேன்…
இன்மையில் உன் இன்மையில்…
உன் கண்மையை அறிந்தேன்…
கடந்தோடிடும் கணம் யாவிலும்…
எனதேக்கமே கணக்கோ…

ஆண் : நெகிழியினில் நெஞ்சம் என்றாய்…
நெருப்பை ஏன் கேட்கிறாய்…
நெருஞ்சி முல்லை போலே நின்றேன்…
நெருங்கி வர பார்க்கிறாய்…

BGM

பெண் : உலகம் அறியா குழந்தை எனவே…
உனை நான் நினைத்தேன்…
உனையே உலகம் வணங்கும் பொழுது…
என் மடமை உணர்ந்தேன்…

ஆண் : மாற்றிட எனை மாற்றிட…
இந்த பூமியே நினைக்க…
காதலே நீ மாறினாய்…
இதை எங்கு நான் உரைக்க…

பெண் : எனை ஏற்றிடு…
உனை ஊற்றிடு…
உயிர் ஏற்றிடு உயிரே…

பெண் : நெகிழியினில் நெஞ்சம் கொண்டே…

ஆண் : நெருப்பை ஏன் கேட்கிறாய்…

பெண் : நெருங்கி வர ஆசை கொண்டு…

ஆண் : உயிர் இளகி நிற்கிறாய்…

பெண் : அணையும் திரி தூண்டிட…
ஒளி மீண்டிட…

ஆண் : உனை தீண்டுவேன் அழகே…

பெண் : உனது விழி பார்த்திட…
விரல் கோர்த்திட…

ஆண் : துயர் தீர்ந்திடும் உயிரே…

ஆண் & பெண் : நாலாபுறமும் நாலாயிரம் நீ…
ஆனாலும் உன்னை ஏன் தேடினேன்…

BGM


Notes : Negizhiyinil Song Lyrics in Tamil. This Song from Nimirnthu Nil (2014). Song Lyrics penned by Madhan Karky. நெகிழியினில் பாடல் வரிகள்.