Category Archives: மங்காத்தா

பல்லே லக்கா

பாடலாசிரியர்பாடகர்கள்இசையமைப்பாளர்திரைப்படம்
கங்கை அமரன்கார்த்திக், விஜய் யேசுதாஸ் & அனுஷா தயாநிதியுவன் ஷங்கர் ராஜாமங்காத்தா

Balle Lakka Song Lyrics in Tamil


BGM

ஆண் : இது எங்க பல்லே லக்கா…
நீ கேளு கொக்கா மக்கா…
நியூ டைப்பு நாக்கு மூக்கா…
ஆடிக்கோ கிக்கா…

ஆண் : அபி சப்ஹோ அச்சா அச்சா…
ஆண்டவன் கண் வெச்சான் வச்சான்…
அடிடா தூள் மச்சான் மச்சான்…
வாங்கிக்கோ எக்ஸ்ட்ரா…

ஆண் : சூதில்லா சூது அது சுத்தமாக ஏதப்பா…
உலகெல்லாம் பூந்து அத உருட்டி போடப்பா…

ஆண் : தப்பு கூட தப்பாகாது…
சத்தம் போட்டு சொல்லப்பா…
அண்ணன் சொன்ன பாட்ட கேளு…
கைய கோர்த்து அள்ளப்பா…

BGM

ஆண் : ஹேய்… தானா கிடைக்குமா சந்தோஷம்தான்…
நீயா எடுத்துக்கோ உனக்காகத்தான்…
வீணா புலம்புனா விடியாதப்பா…
விளக்க ஏத்துனா இருட்டாதப்பா…

பெண் : முடியாதது படியாதது ஏதும் கிடையாதடா…
இதுதான் கணக்கு…
விடியாதது ஒன்னும் புரியாதது…
அட அதுதானடா இருட்டோ இருட்டு…

குழு : திட்டம் போட்டு தட்டிப் பாரு…
கிட்ட சேரும் தன்னால…
வட்டம் போட்டு கட்டிப்போடு…
வரும் லாபம் முன்னால…

BGM

ஆண் : வீணா தூங்குது பலகோடிதான்…
அத முழிக்க வைப்பவன் கில்லாடிதான்…
உழைச்சு வாழவே வேண்டாமடா…
பிறர் உழைப்பில் வாழ்வதே வரம்தானடா…

பெண் : ஆசைப்படு அளவே இல்ல…
ஆம்பளைக்கு அதுதான் அழகு…
கோபப்படு குறையே இல்ல…
பொம்பளைக்கு அதுதான் பொறுப்பு…

குழு : திட்டம் போட்டு தட்டிப் பாரு…
கிட்ட சேரும் தன்னால…
வட்டம் போட்டு கட்டிப்போடு…
வரும் லாபம் முன்னால…

BGM

பெண் : இது எங்க பல்லே லக்கா…
நீ கேளு கொக்கா மக்கா…
நியூ டைப்பு நாக்கு மூக்கா…
ஆடிக்கோ கிக்கா…

பெண் : அபி சப்ஹோ அச்சா அச்சா…
ஆண்டவன் கண் வெச்சான் வச்சான்…
அடிடா தூள் மச்சான் மச்சான்…
வாங்கிக்கோ எக்ஸ்ட்ரா…

ஆண் : சூதில்லா சூது அது சுத்தமாக ஏதப்பா…
உலகெல்லாம் பூந்து அத உருட்டி போடப்பா…

ஆண் & பெண் : தப்பு கூட தப்பாகாது…
சத்தம் போட்டு சொல்லப்பா…
நாங்க சொன்ன பாட்ட கேளு…
கைய கோர்த்து அள்ளப்பா…

BGM


Notes : Balle Lakka Song Lyrics in Tamil. This Song from Mankatha (2011). Song Lyrics penned by Gangai Amaren. பல்லே லக்கா பாடல் வரிகள்.


Machi Open the Bottle Song Lyrics in Tamil

மச்சி ஓபன் த பாட்டில்

பாடலாசிரியர்பாடகர்கள்இசையமைப்பாளர்திரைப்படம்
வாலிமனோ, பிரேம்ஜி அமரன், திப்பு, ஹரிசரண் & நவீன் மாதவ்யுவன் ஷங்கர் ராஜாமங்காத்தா

Machi Open the Bottle Song Lyrics in Tamil


ஆண் : மச்சி ஓபன் த பாட்டில்…

BGM

ஆண் : இது அம்பானி பரம்பர…
அஞ்சாறு தலமுறை…
ஆனந்தம் வளர்பிறைதான்…

ஆண் : நம்ம கொட்டுன்னு ஒரு முறை…
சொன்னாக்க பலமுறை…
கொட்டாதோ பண மழைதான்…

ஆண் : நாம முன்னேறும் படிக்கட்டு…
என்றாச்சு நம் வாழ்வு கிரிக்கெட்டு…
இப்போ ஒன்பது கிரகமும் ஒன்னாக இருக்கு…
ஓஹோன்னு நம் ஜாதகம்…

ஆண் : ஆடாம ஜெயிச்சோமடா…
நம் மேனி வாடாம ஜெயிச்சோமடா…
ஓடாம ரன் எடுத்தோம்…
சும்மாவே உட்காந்து வின் எடுத்தோம்…

ஆண் : இது அம்பானி பரம்பர…
அஞ்சாறு தலமுறை…
ஆனந்தம் வளர்பிறைதான்…

ஆண் : நம்ம கொட்டுன்னு ஒரு முறை…
சொன்னாக்க பலமுறை…
கொட்டாதோ பண மழைதான்…

BGM

ஆண் : ஹே… ஒன்னா ரெண்டா…
ஆச உன்ன கண்டா…
ஜில்லுனு நிக்கிற ஜிகருதண்டா…

ஆண் : தப்பு தண்டா…
செய்ய ஒப்பு கொண்டா…
பூ மேல குந்துவேன் சோள வண்டா…

ஆண் : ஏழு மலை இருக்கும் கடவுளுக்கும்…
காசு தேவையினா கடன் கொடுப்போம்…

ஆண் : அந்த குபேரன்…
ஆவான் குசேலன்…
நம்ம ப்ராபெர்ட்டி முன்னால சிங்கள் டீ…
என்றாகும் சொர்க்கத்தில் சொத்துக்கள்தான்…

ஆண் : ஹே… உள்ளார வேற்காடு…
உன்னால உண்டாச்சு நோக்காடு…
போடேன்டி சாப்பாடு…
தொட்டாக்க போடாத கூப்பாடு…

ஆண் : ராமன் ஆண்டாலும்…
ராவணன் ஆண்டாலும்…
எனக்கொரு கவலை இல்ல…

ஆண் : ஹே… நான்தான்டா என் மனசுக்கு ராஜா…
வாங்குங்கடா ஹே தங்கத்தில் கூஜா…
நான் கேட்டா கேட்டத கொடுப்பேன்…
கேக்குற வரங்கள கேட்டுக்கோடா…

BGM

ஆண் : ஹே… தோழா மீன் வாழ நீர் வேணும்…
நான் வாழ பீர் வேணும்…
நீ கொஞ்சம் ஊத்து ஊத்து…

ஆண் : தோழா இப்போதும் எப்போதும் முப்போதும்…
வீசிடும் நம் பக்கம் காத்து காத்து…
காத்து காலத்தில் தூத்திக்குவேன்…
கால நேரத்தில் மாத்திக்குவேன்…

ஆண் : போத ஆனாலும் மீறி போனாலும்…
பாத ஓா் நாளும் என் கால்கள் மாறாது…

ஆண் : என் பாட்டு வேறடா…
எந்நாளும் என் ரூட்டு வேறதான்…
என்னோட வேலைதான்…
என்னான்னு ஊர் பேசும் நாளைதான்…

ஆண் : இது அம்பானி பரம்பர…
அஞ்சாறு தலமுறை…
ஆனந்தம் வளர்பிறைதான்…

ஆண் : நம்ம கொட்டுன்னு ஒரு முறை…
சொன்னாக்க பலமுறை…
கொட்டாதோ பண மழைதான்…

ஆண் : நாம முன்னேறும் படிக்கட்டு…
என்றாச்சு நம் வாழ்வு கிரிக்கெட்டு…
இப்போ ஒன்பது கிரகமும் ஒன்னாக இருக்கு…
ஓஹோன்னு நம் ஜாதகம்…

ஆண் : ஆடாம ஜெயிச்சோமடா…
நம் மேனி வாடாம ஜெயிச்சோமடா…
ஓடாம ரன் எடுத்தோம்…
சும்மாவே உட்காந்து வின் எடுத்தோம்…

BGM


Notes : Machi Open the Bottle Song Lyrics in Tamil. This Song from Mankatha (2011). Song Lyrics penned by Vaali. மச்சி ஓபன் த பாட்டில் பாடல் வரிகள்.


கண்ணாடி நீ 

பாடலாசிரியர்பாடகர்கள்இசையமைப்பாளர்திரைப்படம்
நிரஞ்சன் பாரதிஎஸ். பி. பி. சரண் & பவதாரணியுவன் ஷங்கர் ராஜாமங்காத்தா

Kannadi Nee Song Lyrics in Tamil


BGM

ஆண் : கண்ணாடி நீ கண்ஜாடை நான்…
என் வீடு நீ உன் ஜன்னல் நான்…
என் தேடல் நீ உன் தேவை நான்…
என் பாடல் நீ உன் வார்த்தை நான்…

ஆண் : என் பாதி நீ உன் பாதி நான்…
என் ஜீவன் நீ உன் தேகம் நான்…
என் கண்கள் நீ உன் வண்ணம் நான்…
என் உள்ளம் நீ உன் எண்ணம் நான்…

பெண் : கண்ணோடு வா நீ… ஹே ஹே…
மோக தாளம் போடு நீ… ஹே ஹே…
ராஜா இன்று வானோடு மேகங்கள்…
தீண்டாமல் தொட்டு செல்ல…

பெண் : என் மேனி நீ உன் ஆடை நான்…
என் பேச்சு நீ உன் மேடை நான்…
என் பாதை நீ உன் பாதம் நான்…
என் தென்றல் நீ உன் வாசம் நான்…

BGM

ஆண் : என்னை நீ இன்று உணர்ந்து கொண்டே…
உன்னை என்னோடு தொடர்ந்து நான் கண்டேன்…

பெண் : எதோ ஏதேதோ நடந்து நான் நின்றேன்…
வானம் மேலேதான் பறந்து நான் சென்றேன்…

ஆண் : உன் கண்கள் ஓயாமல்…
என் நெஞ்சை தீயில் தள்ள…

ஆண் : கண்ணாடி நீ…
பெண் : கண்ஜாடை நான்…
ஆண் : என் வீடு நீ…
பெண் : உன் ஜன்னல் நான்…

ஆண் : என் தேடல் நீ…
பெண் : உன் தேவை நான்…
ஆண் : என் பாடல் நீ…
பெண் : உன் வார்த்தை நான்…

BGM

பெண் : தூரம் எல்லாமே உடைந்து போக…
பாரம் எல்லாமே வளர்ந்து நோயாக…

ஆண் : வீரம் கொண்டாடும் கலைஞனாக…
ஈரம் மண்மேலே விழுந்து தீயாக…

பெண் : தீராத போர் ஒன்று…
நீ தந்து என்னை வெல்ல…

பெண் : என் மேனி நீ…
ஆண் : உன் ஆடை நான்…
பெண் : என் பேச்சு நீ…
ஆண் : உன் மேடை நான்…

பெண் : என் பாதை நீ…
ஆண் : உன் பாதம் நான்…
பெண் : என் தென்றல் நீ…
ஆண் : உன் வாசம் நான்…


Notes : Kannadi Nee Song Lyrics in Tamil. This Song from Mankatha (2011). Song Lyrics penned by Niranjan Bharathi. கண்ணாடி நீ பாடல் வரிகள்.


விளையாடு மங்காத்தா

பாடலாசிரியர்கள்பாடகர்கள்இசையமைப்பாளர்திரைப்படம்
கங்கை அமரன், யுவன் ஷங்கர் ராஜா & சுசரிதாயுவன் ஷங்கர் ராஜா, ரஞ்சித், சுசரிதா,
பிரேம்ஜி அமரன் & அனிதா
யுவன் ஷங்கர் ராஜாமங்காத்தா

Vilayadu Mankatha Song Lyrics in Tamil


BGM

பெண் : ஆடவா… அரங்கேற்றி பாடவா…
அடியார்கள் கூடவா…
விடை போட்டு தேடவா…

பெண் : பூமியில் புதிதான தோழனே…
புகழ் கூறும் சீடனே…
நீ வா வா தீரனே…

ஆண் : விளையாடு மங்காத்தா…
விடமாட்டா எங்காத்தா…
வெளிவேசம் போடாட்டா…
இந்த வெற்றி கிட்ட வராதா…

ஆண் : விளையாடு மங்காத்தா…
விடமாட்டா எங்காத்தா…
வெளிவேசம் போடாட்டா…
இந்த வெற்றி கிட்ட வராதா…

ஆண் : மனதினை மாற்றடா…
பெண் : ஓகே…
ஆண் : மகிழ்ச்சியை ஏற்றடா…
பெண் : ஓகே…

ஆண் : குறைகளை நீக்கடா…
பெண் : ஹே ஹே…
ஆண் : தடைகளை தூக்கி போட்டு போடா…

ஆண் : உடலுக்குள் நெருப்படா…
பெண் : ஓ ஓ…
ஆண் : உணர்வுகள் கொதிப்படா…
பெண் : ஹா ஹா…

ஆண் : புதுவிதி எழுதடா…
பெண் : ஏ ஏ…
ஆண் : புரட்சியை செய்து காட்டவாடா…

BGM

பெண் : தீண்டவா என்னை தொட்டு தூண்டவா…
உயிர் தன்னை தாண்டவா…
துணை ஆனாய் ஆண்டவா…

பெண் : மோதவா முழுமோக தூதுவா…
முகம் ஜோதி அல்லவா…
மொழி இன்றி சொல்லவா…

BGM

ஆண் : புத்தி என்பதே சக்தி என்பதாய்…
கற்று கொள்ளடா என் நண்பா…
பக்தி என்பதை தொழிலில் வைத்து வா…
நித்தம் வெற்றிதான் என் நண்பா…

ஆண் : இது புதுக்குறள் திருக்குறள்தானே…
இதை புரிந்தபின் தடை ஏது முன்னே…

ஆண் : நீ பொறுப்பினை ஏற்று…
புது பணி ஆற்று…
போக வேண்டும் மேலே…
முன்னேறு…

பெண் : காற்றிலே ஒரு பேப்பர் தொங்குதே…
கொடுபேது தூண்டிலே ஏஹதோ காவலே…
சோற்றிலே காஹே மஜ்ஹு ஹோரிஅஹ்…

BGM

ஆண் : விளையாடு மங்காத்தா…
விடமாட்டா எங்காத்தா…
வெளிவேசம் போடாட்டா…
இந்த வெற்றி கிட்ட வராதா…

ஆண் : விளையாடு மங்காத்தா…
விடமாட்டா எங்காத்தா…
வெளிவேசம் போடாட்டா…
இந்த வெற்றி கிட்ட வராதா…

ஆண் : மனிதனை விழிக்க வைய்…
பெண் : ஓகே…
ஆண் : நினைவினை துவைத்து வைய்…
பெண் : ஓகே…

ஆண் : கனவினை ஜெயிக்க வைய்…
பெண் : ஓகே…
ஆண் : கவனத்தை தொழிலில் வைத்து வாடா…

ஆண் : உறவினை பெருக்கி வைய்…
பெண் : ஓகே…
ஆண் : உயர்வினில் பணிந்து வைய்…
பெண் : ஓகே…

ஆண் : உண்மையை நிலைக்க வைய்…
பெண் : ஓகே…
ஆண் : உலகத்தை திரும்பி பார்க்க வைய்டா…

ஆண் : விளையாடு மங்காத்தா…
விடமாட்டா எங்காத்தா…
வெளிவேசம் போடாட்டா…
இந்த வெற்றி கிட்ட வராதா…

ஆண் : விளையாடு மங்காத்தா…
விடமாட்டா எங்காத்தா…
வெளிவேசம் போடாட்டா…
இந்த வெற்றி கிட்ட வராதா…

BGM

ஆண் : மங்காத்தாடா…


Notes : Vilayadu Mankatha Song Lyrics in Tamil. This Song from Mankatha (2011). Song Lyrics penned by Gangai Amaran, Yuvanshankar Raja & Sucharita. விளையாடு மங்காத்தா பாடல் வரிகள்.


வாடா பின்லேடா

பாடலாசிரியர்பாடகர்கள்இசையமைப்பாளர்திரைப்படம்
வாலிகிரிஷ் & சுசித்ராயுவன் ஷங்கர் ராஜாமங்காத்தா

Vaada Bin Laada Song Lyrics in Tamil


BGM

பெண் : வாடா பின்லேடா…
ஒளியாதே அச்சோடா…
என்னை ட்வின் டவர் என்று தொடுடா…

பெண் : ஜப்பானின் ஹைகூவா…
ரஷ்யாவின் ஓட்காவா…
நீ என்னுள் என்ன கண்டுபிடிடா…

பெண் : நூலாடை நிக்காத இடுப்பு… ஒஒ…
நீதானே என் தோதான உடுப்பு… ஒஒ…
என்னை தொடாமலே சும்மா சூடேத்துற…
நானா நானா வந்து மோதுறேன்…

BGM

பெண் : வாடா பின்லேடா…
ஒளியாதே அச்சோடா…
என்னை ட்வின் டவர் என்று தொடுடா…

பெண் : ஜப்பானின் ஹைகூவா…
ரஷ்யாவின் ஓட்காவா…
நீ என்னுள் என்ன கண்டுபிடிடா…

BGM

பெண் : மத்துக் கடைவது தயிரைத்தான்…
மையல் கடைவது உயிரைத்தான்…
என்று அது ஏதோ அது ஏதோ…
என்னை வாட்டுதே…

ஆண் : பன்றிக்காயச்சல் மாதிரி…
பருவக் காய்ச்சல்தானடி…
உதட்டு ஒத்தடம் உடம்பு மொத்தமும் கேக்கும்…

பெண் : படுக்கை குத்துது ராத்திரி…
புரண்டு கத்துது பூங்கிளி…
நிலவு சுட்டது நரம்பில் பட்டது தீப்பொறி…

ஆண் : ஒதுங்கி நின்னது காளைதான்…
உரசி வந்தது கரவைதான்…
மனசும் கெட்டது மயங்கி விட்டது…
எம்மா எம்மா என்ன சும்மா சும்மா…
நின்னா தாக்குவே…

BGM

ஆண் : கிரிகெட் என்பது பிக்ஸ்ங்தான்…
காதல் என்பது மிக்ஸ்ங் தான்…
இங்கு பெட் மேல பெட் கட்டி தினம் ஆடலாம்…

பெண் : பந்தக் கண்டதும் கேட்சுதான்…
புடிச்சு ஜெயிப்ப மேச்சுதான்…
விடியும் மட்டிலும் வெளுத்து கட்டுவ பேட்டில்…

ஆண் : எனக்கு வாச்சது பிச்சுதான்…
உன்னக்கு வைக்கணும் இச்சுதான்…
இளமைக்கு வெறும் ட்வென்டி ஓவரு போதுமா…

பெண் : அடிச்சு ஆடுற தோனிதான்…
அதுக்கு ஏங்குற மேனிதான்…
விரகம் என்பதும் நரகம் என்பதும்…
ஒன்னு ஒன்னு சின்ன பொண்ணு பொண்ணு…
உன்னை கூடுதே…

ஆண் : ஒண்ணா ஒன்னொன்னா…
நான் சொன்ன சும்மா சொன்னா…
அத செய்வது உன் டுடியடி…

ஆண் : ஏய்… எம்மா எம்மம்மா…
சும்மா நீ சும்மா…
உன் இஷ்டம் போல லூட்டியடி…

பெண் : நூலாடை நிக்காத இடுப்பு… ஒஒ…
நீதானே என் தோதான உடுப்பு… ஒஒ…
என்னை தொடாமலே சும்மா சூடேத்துற…
நானா நானா வந்து மோதுறேன்…


Notes : Vaada Bin Laada Song Lyrics in Tamil. This Song from Mankatha (2011). Song Lyrics penned by Vaali. வாடா பின்லேடா பாடல் வரிகள்.


நண்பனே

பாடலாசிரியர்பாடகர்கள்இசையமைப்பாளர்திரைப்படம்
வாலியுவன் ஷங்கர் ராஜா & மதுஸ்ரீ யுவன் ஷங்கர் ராஜாமங்காத்தா

Nanbane Song Lyrics in Tamil


BGM

பெண் : என் நண்பனே என்னை எய்த்தாய்… ஓ…
என் பாவமாய் வந்து வாய்த்தாய்…
உன் போலவே நல்ல நடிகன்… ஓ…
ஊா் எங்கிலும் இல்லை ஒருவன்…

பெண் : நல்லவர்கள் யாரோ… தீயவர்கள் யாரோ…
கண்டு கொண்டு கன்னி யாரும் காதல் செய்வதில்லையே…
கங்கை நதி எல்லாம் கானல் நதி என்று…
பிற்பாடு ஞானம் வந்து லாபம் என்னவோ…

ஆண் : காதல் என்பது கனவு மாளிகை…
புரிந்து கொள்ளடி என் தோழியே…
உண்மைக் காதலை நான் தேடிப்பார்கிறேன்…
காணவில்லையே என் தோழியே…

BGM

பெண் : வலக்கையை பிடித்து வலக்கையில் விழுந்தேன்…
வலக்கரம் பிடித்து வலம் வர நினைத்தேன்…
உறவெனும் கவிதை உயிரினில் வரைந்தேன்…

பெண் : எழுதிய கவிதை ஏன் முதல்வரி முதல்…
முழுவதும் பிழை…
விழிகளின் வழி விழுந்தது மழை…
எல்லாம் உன்னால்தான்…

பெண் : இதுவா உந்தன் நியாயங்கள்…
எனக்கேன் இந்த காயங்கள்…
கிழித்தாய் ஒரு காதல் ஓவியம்… ஓஓ…

பெண் : முருகன் முகம் ஆறுதான்…
மனிதன் முகம் நூறுதான்…
ஒவ்வொன்றும் வேறு வேறு நிறமோ…
என் நண்பனே என்னை எய்த்தாய்…

ஆண் : காதல் வெல்லுமா காதல் தோற்குமா…
யாரும் அறிந்ததில்லையே என் தோழியே…
காதல் ஓவியம் கிழிந்துபோனதா…
கவலை ஏனடி இதுவும் கடந்திடும்…

BGM

பெண் : அடிக்கடி எனை நீ அணைத்ததை அறிவேன்…
அன்பென்னும் விளக்கை அணைத்தது அறியேன்…

பெண் : புயல் வந்து சாய்த்த மரம் ஒரு விறகு…
உனக்கென தெரியும்…
என் இதயத்தில் வந்து விழுந்தது இடி…
இள மனம் எங்கும் இருந்தது வலி…
எம்மா எம்மா…

பெண் : உலகில் உள்ள பெண்களே…
உரைப்பேன் ஒரு பொன்மொழி…
காதல் ஒரு கனவு மாளிகை… ஓஓ…

பெண் : எதுவும் அங்கு மாயம்தான்…
எல்லாம் வர்ணஜாலம்தான்…
நம்பாமல் வாழ்வதென்றும் நலமே…

ஆண் : காதல் என்பது கனவு மாளிகை…
புரிந்து கொள்ளடி என் தோழியே…
உண்மைக் காதலை நான் தேடிப்பார்கிறேன்…
காணவில்லையே என் தோழியே…

BGM


Notes : Nanbane Song Lyrics in Tamil. This Song from Mankatha (2011). Song Lyrics penned by Vaali. நண்பனே பாடல் வரிகள்.