Category Archives: சத்யம்

பால் பப்பாளி

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
கபிலன்ரஞ்சித், நவீன் & மஹதிஹாரிஸ் ஜெயராஜ்சத்யம்

Paal Pappaali Song Lyrics in Tamil


BGM

ஆண் : பால் பப்பாளி…
வெள்ள தக்காளி…
உன் கூட்டாளி…
என்ன சமாளி…

ஆண் : பால் பப்பாளி…
வெள்ள தக்காளி…
நான் கோமாளி…
இப்போ சோக்காளி…

ஆண் : உன் முந்தானைய முண்டாசாக கட்டி கொள்ளவா…
நான் மூனு வேளை முத்த சோறு அள்ளி தின்னவா…
நீ புள்ளி வெச்ச மானுதானே கோலம் போடவா…
என் மீசையால காது குத்தி கூச்சம் காட்டவா…

பெண் : பால் பப்பாளி…
வெள்ள தக்காளி…
உன் கூட்டாளி…
என்ன சமாளி…

பெண் : பால் பப்பாளி…
வெள்ள தக்காளி…
நீ கோமாளி…
போடா சோக்காளி…

BGM

பெண் : கன்ன குழி வழியே தொண்ட குழி நொழஞ்சு…
நெஞ்சு குழி நடுவே மைய்யம் கொள்ளாதே…

ஆண் : ஹெய் அச்சு வெல்ல அழகே…
உச்சி வெய்யில் நிலவே…
பிச்சு பிச்சு என்ன ஈரம் செய்யாதே…

பெண் : என்ன மேலும் கீழும் ஏலம் போட்டு…
தாளம் போடாதே…
இந்த ஊரான் பெத்த பொன்ன பார்த்து…
உச்சு கொட்டாதே…

BGM

ஆண் : என்னை பூவுகுள்ளே தேனை போல…
பூட்டி வைக்காதே…
நம்ம ஆத்தா கோவில் யானைபோல்…
ஆட்டி வைக்காதே…

பெண் : காதலா காதலா ஓடி வரவா…
யாருமில்லா நேரம் பர்த்து தேடி வரவா…

ஆண் : வான்நிலா தேன் நிலா கூடி வரவா…
ஆடி மாச காத்து போல ஆடி வரவா…

ஆண் : பால் பப்பாளி…
வெள்ள தக்காளி…
உன் கூட்டாளி…
என்ன சமாளி…

பெண் : பால் பப்பாளி…
குழு : பபோய்…
பெண் : வெள்ள தக்காளி…
குழு : பபோய்…
பெண் : உன் கூட்டாளி…
என்ன சமாளி…

BGM

ஆண் : ஒத்தயிலே குதிச்சேன்…
மெத்தயிலே தவிச்சேன்…
கத்திரிகோல் விழியாலே கண்ண வெட்டாதே…

பெண் : ஒத்தயிலே இருந்தேன்…
சுத்தி சுத்தி பறந்தேன்…
சீட்டெடுக்கும் கிளியாய் கூண்டில் வைக்காதே…

ஆண் : ஒரு முட்டாய் கடைய மொரச்சு பார்க்கும்…
பட்டிக்கட்டான் போல்…
நீ எட்டி நின்னு என்ன பார்த்து…
ஏங்க வைக்காதே…

பெண் : உன் ஆடு புலி ஆட்டம் எல்லாம்…
இங்கே வேணான்யா…
நான் கூடு விட்டு கூடு பாயும்…
பொண்ணு தானய்யா…

ஆண் : கோகிலா கோகிலா கோடை வெய்யிலா…
காலகாலமாக வாழும் காமன் மகளா…

பெண் : கோவலா கோவலா காதல் நகலா…
ஓரகண்ணால் பார்க்க வேனும் பட்ட பகல…

ஆண் : பால் பப்பாளி…
வெள்ள தக்காளி…
உன் கூட்டாளி…
என்ன சமாளி…

பெண் : பால் பப்பாளி…
வெள்ள தக்காளி…
நீ கோமாளி…
போடா சோக்காளி…

ஆண் : உன் முந்தானைய முண்டாசாக கட்டி கொள்ளவா…
நான் மூனு வேளை முத்த சோறு அள்ளி தின்னவா…

பெண் : ஹெய் புள்ளி வச்ச மானு மேலே…
கோலம் போடாதே…
உன் மீசையால காது குத்தி…

BGM


Notes : Paal Pappaali Song Lyrics in Tamil. This Song from Sathyam (2008). Song Lyrics penned by Kabilan. பால் பப்பாளி பாடல் வரிகள்.


ஆறடி காத்தே

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
பா. விஜய்ஹரிஹரன்ஹாரிஸ் ஜெயராஜ்சத்யம்

Aaradi Kaathe Song Lyrics in Tamil


ஆண் : ஆறடி காத்தே…
அத்துக்கிச்சு பாத்தே…
அதிரடி ஏத்தே…
அச்சமில்லை ஆத்தே…

BGM

ஆண் : இவன் உடையும் கண்டு நடையும் கண்டு…
செயலும் கண்டு குணமும் கண்டு…
அலறும் நெஞ்சம் அதிகம் உண்டு…
விண் சாட்சி…

ஆண் : இவன் கர்வம் கண்டு கனிவும் கண்டு…
துனிவும் கண்டு துடிப்பும் கண்டு…
அடங்கும் பேர்கள் எங்கும் உண்டு…
மண் சாட்சி…

ஆண் : என்னாச்சு ஏதாச்சு…
தோட்டாக்கள் பூவாச்சு…

ஆண் : ஆறடி காத்தே…
அத்துக்கிச்சு பாத்தே…
அதிரடி ஏத்தே…
அச்சமில்லை ஆத்தே…

BGM

ஆண் : பேச்சு மட்டும்தான் பேச்சு இங்கு நம்மாளே…
வீச்சு வீசினால் வீசிடுவான் நம்மாளே…

ஆண் : உன் முகத்தை பார்த்து…
காற்றருக்கும் காத்து…
ஊதி விட்ட தீயை உத்து உத்து பாரு…
கண்களுக்குள் ஓடும் கந்தகத்தில் ஆரு…

ஆண் : எட்டு வச்சு எட்டு வச்சு…
வெற்றி பொட்டு தொட்டு வைப்பான்…

ஆண் : ஆறடி காத்தே…
அத்துக்கிச்சு பாத்தே…
அதிரடி ஏத்தே…
அச்சமில்லை ஆத்தே…

BGM

ஆண் : பூட்டி வைச்சு பார் தூள் பறக்கும் உன் பாடு…
தூண்டி விட்டுட்டா தீப்பிடிக்கும் உன் காடு…

ஆண் : முன்ன வந்து நின்னா… ஆஹா ஹா…
உன் மூச்சு முட்டும் கண்ணா… ஆஹா ஹா…

ஆண் : ஹா யாரு இவன் யாரு கொம்பனுன்னு கூறு…
சொல்லி சொல்லி சீறும் தொட்டு மட்டும் பாரு…

ஆண் : சொல்லி வச்சு சொல்லி வச்சு…
சத்தியத்தை காத்து நிப்பான்…

ஆண் : ஆறடி காத்தே…
அத்துக்கிச்சு பாத்தே…

BGM


Notes : Aaradi Kaathe Song Lyrics in Tamil. This Song from Sathyam (2008). Song Lyrics penned by Pa. Vijay. ஆறடி காத்தே பாடல் வரிகள்.


Chellame Chellame Song Lyrics in Tamil

செல்லமே செல்லமே

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
யுகபாரதிபல்ராம், பாம்பே ஜெயஸ்ரீ & சுனிதா சாரதிஹாரிஸ் ஜெயராஜ்சத்யம்

Chellame Chellame Song Lyrics in Tamil


BGM

பெண் : செல்லமே செல்லமே கொஞ்ச சொல்வேனே…
என் வெல்லமே வெல்லமே கெஞ்சு என்பேனே…
மின்னலே மின்னலே உன்னைக் கண்டேனே…
மெய் அன்பிலே அன்பிலே இன்பம் கொண்டேனே…

பெண் : ஓர் ஆயிரம்…
மேல் சுகங்களில் கரைந்திடுவேனே…
நூா் ஆயிரம்…
நள் இரவினில் நனைந்திடுவேனே…

பெண் : செல்லமே செல்லமே கொஞ்ச சொல்வேனே…
என் வெல்லமே வெல்லமே கெஞ்சு என்பேனே…
மின்னலே மின்னலே உன்னைக் கண்டேனே…
மெய் அன்பிலே அன்பிலே இன்பம் கொண்டேனே…

BGM

பெண் : குரலில் உன் குரலில்…
மெல்லிசை சுகம் அறிவது போலே…
விரலில் உன் விரலில்…
முன்பனி சுகம் உணர்வது போலே…

பெண் : விழியில் உன் விழியில்…
வேல் அலை சுகம் தொடுவது போலே…
இதழில் உன் இதழில்…
முக்கனி சுகம் புரிவது போலே…

பெண் : கூந்தலில் இமை மீது…
தினந்தோறும் பரிமாறு…
நீ நீச்சல் குளம்போலே…
நெடு நேரம் இளைப்பாறு…

பெண் : ஓர் ஆயிரம்…
மேல் சுகங்களில் கரைந்திடுவேனே…
நூா் ஆயிரம்…
நள் இரவினில் நனைந்திடுவேனே…

ஆண் : செல்லமே செல்லமே கொஞ்ச சொல்வேனே…
என் வெல்லமே வெல்லமே கெஞ்சு என்பேனே…
மின்னலே மின்னலே உன்னைக் கண்டேனே…
மெய் அன்பிலே அன்பிலே இன்பம் கொண்டேனே…

BGM

குழு : ஹோஓ ஹோஓ… நீயோ…
ஹோஓ ஹோஓ… நானோ…
வெட்கம் வெட்கம்…

குழு : ஹோஓ ஹோஓ… நீயோ…
ஹோஓ ஹோஓ… நானோ…
நித்தம் நித்தம்…

ஆண் : நிலவில் வெண்ணிலவில்…
உன் தலை முடி கலைவது போதும்…
பகலில் நண்பகலில்…
உன் செவி மடல் மலர்வதும் போதும்…

பெண் : ஒளியில் மின் ஒளியில்…
என் வளையலும் நெளிவது போதும்…
மனதில் என் மனதில்…
உன் பரவசம் நிறைவது போதும்…

ஆண் : போதும் ஆனாலும்…
போதாது சந்தோஷம்…

பெண் : கண் தூங்கப் போனாலும்…
தூங்காது ஆண்வாசம்…

ஆண் : சகாயமே உன் அருகினில் நிலைபெறுவேனே…
தடாகமே பொன்முறுவலில் நனைந்திடுவேனே…

பெண் : செல்லமே செல்லமே கொஞ்ச சொல்வேனே…
என் வெல்லமே வெல்லமே கெஞ்சு என்பேனே…

ஆண் : மின்னலே மின்னலே உன்னைக் கண்டேனே…
மெய் அன்பிலே அன்பிலே இன்பம் கொண்டேனே…

பெண் : ஓர் ஆயிரம்…
மேல் சுகங்களில் கரைந்திடுவேனே…
நூா் ஆயிரம்… ம்ம்ம்ம்ம்ம்ம்…


Notes : Chellame Chellame Song Lyrics in Tamil. This Song from Sathyam (2008). Song Lyrics penned by Yugabharathi. செல்லமே செல்லமே பாடல் வரிகள்.


என் அன்பே

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
யுகபாரதிசாதனா சர்கம் & பென்னி டயல்ஹாரிஸ் ஜெயராஜ்சத்யம்

En Anbe Song Lyrics in Tamil


BGM

பெண் : என் அன்பே நானும் நீயின்றி நானில்லை…
என் அன்பே யாவும் நீயின்றி வேறில்லை…
நான் உன்னில் உன்னில் என்பதால்…
என் தேடல் நீங்கிப் போனதே…

பெண் : என்னில் நீயே என்பதால்…
என் காதல் மேலும் கூடுதே…
காண வேண்டும் யாதும் நீயாகவே…
மாற வேண்டும் நானும் தாயாகவே…

குழு : ஆத்தடி ஆசை அலை பாய…
சேத்துக்கோ மீச கொடை சாய…
கூத்தடி கோடை மழை பெய்ய…
ஏத்துக்கோ ஆடை உலை காய…

குழு : ஆத்தடி ஆசை அலை பாய…
சேத்துக்கோ மீச கொடை சாய…
கூத்தடி கோடை மழை பெய்ய…
ஏத்துக்கோ ஆடை உலை காய…

பெண் : என் அன்பே நானும் நீயின்றி நானில்லை…
என் அன்பே யாவும் நீயின்றி வேறில்லை…
நான் உன்னில் உன்னில் என்பதால்…
என் தேடல் நீங்கிப் போனதே…

பெண் : என்னில் நீயே என்பதால்…
என் காதல் மேலும் கூடுதே…
காண வேண்டும் யாதும் நீயாகவே…
மாற வேண்டும் நானும் தாயாகவே…

BGM

பெண் : தலை தொடும் மழையே…
செவி தொடும் இசையே…
இதழ் தொடும் சுவையே…
இனிப்பாயே…

பெண் : விழி தொடும் திசையே…
விரல் தொடும் கணையே…
உடல் தொடும் உடையே…
இணைவாயே…

பெண் : யாவும் நீயாய் மாறிப் போக…
நானும் நான் இல்லையே…
மேலும் மேலும் கூடும் காதல்…
நீங்கினால் தொல்லையே…
தெளிவாகச் சொன்னால்…
தொலைந்தேனே உன்னால்…

குழு : ஆத்தாடி அசந்தே போனாயா…
ஆசையில் மெலிந்தே போனாயா…
நாக்கடி நலிந்தே போனாயா…
காதலில் கரைந்தே போனாயா…

குழு : ஆத்தாடி அசந்தே போனாயா…
ஆசையில் மெலிந்தே போனாயா…
நாக்கடி நலிந்தே போனாயா…
காதலில் கரைந்தே போனாயா…

பெண் : என் அன்பே நானும் நீயின்றி நானில்லை…
என் அன்பே யாவும் நீயின்றி வேறில்லை…

BGM

பெண் : கருநிறச் சிலையே…
அறுவது கலையே…
பரவச நிலையே…
பகல் நீயே…

பெண் : இளகிய பனியே…
எழுதிய கவியே…
சுவை மிக கனியே…
சுகம் நீயே…

பெண் : கூடு பாவை வேகத்தோடு…
காதல் தினம் ஓடுதே…
கூடு பாயும் தாகத்தோடு…
ஆசை நதி மோதுதே…
தொடுவாயா என்னை…
தொடர்வேனே உன்னை…

குழு : ஆத்தாடி அசந்தே போனாயா…
ஆசையில் மெலிந்தே போனாயா…
நாக்கடி நலிந்தே போனாயா…
காதலில் கரைந்தே போனாயா…

குழு : ஆத்தாடி அசந்தே போனாயா…
ஆசையில் மெலிந்தே போனாயா…
நாக்கடி நலிந்தே போனாயா…
காதலில் கரைந்தே போனாயா…

பெண் : என் அன்பே நானும் நீயின்றி நானில்லை…
என் அன்பே யாவும் நீயின்றி வேறில்லை…
நான் உன்னில் உன்னில் என்பதால்…
என் தேடல் நீங்கிப் போனதே…

பெண் : என்னில் நீயே என்பதால்…
என் காதல் மேலும் கூடுதே…
காண வேண்டும் யாதும் நீயாகவே…
மாற வேண்டும் நானும் தாயாகவே…

பெண் : காண வேண்டும் யாதும் நீயாகவே…
மாற வேண்டும் நானும் தாயாகவே…

BGM


Notes : En Anbe Song Lyrics in Tamil. This Song from Sathyam (2008). Song Lyrics penned by Yugabharathi. என் அன்பே பாடல் வரிகள்.