Category Archives: திருவிளையாடல் ஆரம்பம்

என்னம்மா கண்ணு

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
வைரமுத்துகார்த்திக் & ரஞ்சித்டி. இமான்திருவிளையாடல் ஆரம்பம்

Ennamma Kannu Song Lyrics in Tamil


BGM

ஆண் : என்னம்மா கண்ணு சௌக்கியமா…
ஆண் : ஆமாமா கண்ணு சௌக்கியம்தான்…

ஆண் : என்னம்மா கண்ணு சௌக்கியமா…
ஆண் : ஆமாமா கண்ணு சௌக்கியம்தான்…

ஆண் : பாக்கத்தான் சின்ன பையன் நானுங்க…
உங்க பூட்டுக்கு சின்னசாவி நானுங்க…

ஆண் : நாட்டுக்கு நல்ல பையன் தானப்பா…
எனது பூட்டுக்கு கள்ள சாவி நீயப்பா…

ஆண் : என்னம்மா கண்ணு சௌக்கியமா…
ஆண் : ஆமாமா கண்ணு சௌக்கியம்தான்…

BGM

ஆண் : கொள்ளைப்பணம் என்னிடத்தில் கொட்டி கெடக்கு…
அட ஒல்லிக்குச்சி ராஜாவுக்கு என்ன இருக்கு…

ஆண் : வாரி தரும் வள்ளலுக்கு சிஸ்டர் இருக்கு…
உங்க சிஸ்டர்க்கு பிள்ளை தரும் யோகம் எனக்கு…

ஆண் : செண்டிமெண்ட காட்டி ஹோ ஹோ ஹோ…
போடாதப்பா போட்டி ஹோ ஹோ ஹோ…

ஆண் : வெற்றிக்கொடி நாட்டி ஹான் ஹான் ஹான்…
நாளை தாரேன் பேட்டி ஹோ ஹோ ஹோ…

ஆண் : என்னை வெல்ல முடியாதே ஹேய் படியாதே…
ஆண் : யானை காதில் உள்ள போயி வெல்லும் எறும்பு ஹோய்…

ஆண் : என்னம்மா கண்ணு சௌக்கியமா…
ஆண் : ஆமாமா கண்ணு சௌக்கியம்தான்…

ஆண் : என்னம்மா கண்ணு சௌக்கியமா…

BGM

ஆண் : வெள்ளி பணம் சத்தம் போட்டால் சொர்கம் திறக்கும்…
வெட்டி பையன் உன்ன கண்டா என்ன திறக்கும்…

ஆண் : உங்கள் வசம் உள்ள துட்டில் சொர்கம் திறக்கும்…
எங்கள் வசம் உள்ள புத்தி சொர்கம் படைக்கும்…

ஆண் : கோணல் உள்ள புத்தி ஹோ ஹோ ஹோ…
தன்னை காக்கும் கத்தி ஹோ ஹோ ஹோ…

ஆண் : உன்னை வெல்லும் யுத்தி ஹா ஹா ஹா ஹான்…
காணும் எந்தன் சக்தி ஹோ ஹோ ஹோ…

ஆண் : கள்ள புத்தி செல்லாதே ஏ வெல்லாதே…

ஆண் : உன்னை வென்று பெண்ணை வென்று…
மண்ணை வெல்லுவேன் ஓய்…

ஆண் : என்னம்மா கண்ணு சௌக்கியமா…

ஆண் : சௌக்கியம்தான் கண்ணா…
சௌக்கியம்தான் கண்ணா…
என்னம்மா கண்ணு சௌக்கியமா…

ஆண் : ஆமாமா கண்ணு சௌக்கியம்தான்…

ஆண் : பாக்கத்தான் சின்ன பையன் நானுங்க…
உங்க பூட்டுக்கு சின்னசாவி நானுங்க…

ஆண் : நாட்டுக்கு நல்ல பையன் தானப்பா…
எனது பூட்டுக்கு கள்ள சாவி நீயப்பா…

ஆண் : என்னம்மா கண்ணு…
ஆண் : சொல்லம்மா கண்ணு…

ஆண் : என்னம்மா கண்ணு சௌக்கியமா…
ஆண் : ஆமாமா கண்ணு சௌக்கியம்தான்…


Notes : Ennamma Kannu Song Lyrics in Tamil. This Song from Thiruvilaiyaadal Aarambam (2006). Song Lyrics penned by Vairamuthu. என்னம்மா கண்ணு பாடல் வரிகள்.


தெரியாம பாத்துபுட்டேன்

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
திரைவண்ணன்ரஞ்சித் & சுஜாதா மோகன்டி. இமான்திருவிளையாடல் ஆரம்பம்

Theriyaama Parthuputen Song Lyrics in Tamil


BGM

ஆண் : தெரியாம பாத்துபுட்டேன்…
உன்ன தெரிஞ்சேதான் மாட்டிகிட்டேன்…

BGM

ஆண் : ஓஹோ ஓஓ… தெரியாம பாத்துபுட்டேன்…
உன்ன தெரிஞ்சே தான் மாட்டிகிட்டேன்…

ஆண் : என்ன நடக்க போகுதோ…
குழு : ஹான் ஹான்…
ஆண் : எங்கு முடிய போகுதோ…
குழு : ஹான் ஹான்…

ஆண் : தொல்லையா ஆச்சுடி…
தூக்கமே போச்சுடி…

பெண் : தெரியாம பாத்துபுட்டேன்…
உன்ன தெரிஞ்சேதான் மாட்டிகிட்டேன்…

பெண் : என்ன நடக்க போகுதோ…
குழு : ஹான் ஹான்…
பெண் : எங்கு முடிய போகுதோ…
குழு : ஹான் ஹான்…

பெண் : தொல்லையா ஆச்சுடா…
தூக்கமே போச்சுடா…

ஆண் : தெரியாம…
பெண் : உன்ன தெரிஞ்சேதான்…

BGM

ஆண் : ஹிட்லர் போல உங்க அண்ணன்…
இம்சை பண்ணுறானே என்னை…

பெண் : ரொம்ப பாசம்தான் என் மேலதான்…
அவன் உயிரே நான்தான் தெரியுமா…
அத சொன்னா உனக்கு புரியுமா…

ஆண் : சொல்லு சொல்லு என் செல்லம் செல்லம்…
நீ சொல்லாக்காட்டி நான் டூ கா செல்லம்…

பெண் : கண்ணில் சிறு தூசு பட்டால்…
காத்த கூட நிறுத்தி வெப்பான்…
காலில் ஒரு முள்ளு தச்சா காட்ட கொளுத்துவான்…
குழு : ஹையோ ஹையோ…

ஆண் : தெரியாம பாத்துபுட்டேன்…
உன்ன தெரிஞ்சேதான் மாட்டிகிட்டேன்…

BGM

பெண் : காதல் என்பதொரு கோட்டை…
அந்த கதவு திறந்துட்டா வேட்டை…

ஆண் : உள்ள போவோமா வெல்லம் கசக்குமா…
நான் இரும்புல செஞ்ச எறும்புடி…
இனி விடியிற வரைக்கும் குறும்புடி…

பெண் : வேணாம் வேணாம் என் செல்லம் செல்லம்…
அண்ணன் பாத்தா உன்னை கொல்லும் கொல்லும்…

ஆண் : உன் அண்ணன் என்ன பிஸ்தா பருப்பா…
காதலுன்னா ஏன்டி வெறுப்பா…
என் மேல தான் கைய வச்சா சங்க அறுப்பேன்டி…
குழு : ஹையோ ஹையோ…

பெண் : தெரியாம பாத்துபுட்டேன்…
உன்ன தெரிஞ்சேதான் மாட்டிகிட்டேன்…

ஆண் : என்ன நடக்க போகுதோ…
குழு : ஹான் ஹான்…
ஆண் : எங்கு முடிய போகுதோ…
குழு : ஹான் ஹான்…

பெண் : தொல்லையா ஆச்சுடா…
தூக்கமே போச்சுடா…

ஆண் : தெரியாம…
பெண் : உன்ன தெரிஞ்சேதான்…

BGM

குழு : ஹையோ ஹையோ…


Notes : Theriyaama Parthuputen Song Lyrics in Tamil. This Song from Thiruvilaiyaadal Aarambam (2006). Song Lyrics penned by Thiraivannan. தெரியாம பாத்துபுட்டேன் பாடல் வரிகள்.


Madurai Jilla Song Lyrics in Tamil

மதுர ஜில்லா

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
விவேகாகார்த்திக் & கல்பனா ராகவேந்தர்டி. இமான்திருவிளையாடல் ஆரம்பம்

Madurai Jilla Song Lyrics in Tamil


BGM

ஆண் : மதுர ஜில்லா மச்சான்தான்டி…
என் ஜாதகத்தில் குரு உச்சந்தான்டி…

பெண் : பட்டுக்கோட்ட சிட்டு நான்தான்…
என் பக்கம் வந்தா உன்ன வெட்டுவேன்டா…

ஆண் : தொப்புள் என்ன கட்டி வச்ச தெப்ப குளமா…
நான் தொத்தி கொள்ள இங்கிருந்து கப்பல் வருமா…

பெண் : உளராத உளராத…
உத வாங்கி அழபோற…

ஆண் : பூம் பூம் பூம் மாட்டுக்காரன்…
நீ உம் சொன்னா வூட்டுகாரன்…

பெண் : பூச்சாண்டி காட்டாதடா…
உன் பொண்டாட்டி நான் இல்லடா… ஆ ஹோ…

ஆண் : மதுர ஜில்லா மச்சான்தான்டி…
என் ஜாதகத்தில் குரு உச்சந்தான்டி…

பெண் : பட்டுக்கோட்ட சிட்டு நான்தான்…
என் பக்கம் வந்தா உன்ன வெட்டுவேன்டா…

BGM

ஆண் : பாராசூட்டில் ஏறி வந்து…
பாபேண்டி நீ வீட்டில் குளிச்சா…

பெண் : பாக்கும் ரெண்டு கண்ணும் காலி…
நீ சொன்ன வார்த்தை தான் பழிச்சா…

ஆண் : கூரைய பிரிச்சு குதிப்பேண்டி…
உன்ன எலுமிச்சம் போல உரிபேண்டி…

பெண் : கை கால சேர்த்து முறிப்பேண்டா…
சங்கு கடன் வாங்கியாச்சும் அடிப்பேன்டா…

ஆண் : மூடிதான் வைக்காதடி…
என் மூடதான் கொல்லாதடி…

பெண் : கோவத்த கிளறாதடா…
என்ன கொலைகாரி ஆக்காதடா…

ஆண் : மதுர ஜில்லா மச்சான்தான்டி…
என் ஜாதகத்தில் குரு உச்சந்தான்டி…

பெண் : பட்டுக்கோட்ட சிட்டு நான்தான்…
என் பக்கம் வந்தா உன்ன வெட்டுவேன்டா…

BGM

ஆண் : காலியான கழுத்தோட வா…
தாலியோட நானும் வருவேன்…

பெண் : தாலி வந்தா வேலி இல்ல…
தாராளமா என்னை தருவேன்…

ஆண் : கையால செஞ்ச உடம்பாடி…
இரு கையால புடிப்பேன் உடும்பாடி…

பெண் : வாயால சும்மா பசப்பாத…
என் வயசதான் வெடியாக்கி கொளுத்தாத…

ஆண் : நான்தான்டி வேலைக்காரன்…
உன்ன அலுங்காம ஆள போறேன்…

பெண் : இப்போது முத்தம் தாரேன்…
இருறா பின்னாடி மொத்தம் தாரேன்…

ஆண் : மதுர ஜில்லா மச்சான்தான்டி…
என் ஜாதகத்தில் குரு உச்சந்தான்டி…

பெண் : பட்டுக்கோட்ட சிட்டு நான்தான்…
என் பக்கம் வந்தா உன்ன வெட்டுவேன்டா…

ஆண் : தொப்புள் என்ன கட்டி வெச்ச தெப்ப குளமா…
நான் தொத்தி கொள்ள இங்கிருந்து கப்பல் வருமா…

பெண் : உளராத உளராத…
உத வாங்கி அழபோற…

ஆண் : பூம் பூம் பூம் மாட்டுக்காரன்…
நீ உம் சொன்னா வூட்டுகாரன்…

பெண் : பூச்சாண்டி காட்டாதடா…
உன் பொண்டாட்டி நான் இல்லடா… ஆ ஹோ…

BGM


Notes : Madurai Jilla Song Lyrics in Tamil. This Song from Thiruvilaiyaadal Aarambam (2006). Song Lyrics penned by Viveka. மதுர ஜில்லா பாடல் வரிகள்.


விழிகளில் விழிகளில்

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
விவேகாஹரிஷ் ராகவேந்திராடி. இமான்திருவிளையாடல் ஆரம்பம்

Vizhigalil Vizhigalil Song Lyrics in Tamil


BGM

ஆண் : விழிகளில் விழிகளில் விழுந்துவிட்டாய்…
எனக்குள் என்னையே ஒளித்து வைத்தாய்…
சின்னஞ்சிறு சிரிப்பினில் சிதறடித்தாய்…
சிதறிய இதயத்தை திருடி கொண்டாய்…

ஆண் : யார் என்று நான் யார் என்று…
அடி மறந்தே போனதே…
உன்பேரை கூட தெரியாமல்…
மனம் உன்னை சுற்றுதே…

ஆண் : ஒரு நாள் வரைதான் என நினைத்தேன்…
பல நாள் தொடரும் வலி கொடுத்தாய்…
காதல் என் காதில் சொல்வாய்…
காதல் என் காதில் சொல்வாய்…

ஆண் : விழிகளில் விழிகளில் விழுந்து விட்டாய்…
எனக்குள் என்னையே ஒளித்து வைத்தாய்…
சின்னஞ்சிறு சிரிப்பினில் சிதறடித்தாய்…
சிதறிய இதயத்தை திருடி கொண்டாய்…

BGM

ஆண் : சாலையில் நீ போகையில…
மரமெல்லாம் கூடி முணுமுணுக்கும்…
காலையில் உன்னை பார்ப்பதற்கு…
சூரியன் கிழக்கில் தவமிருக்கும்…

ஆண் : யாரடி நீ யாரடி…
அதிருதே என் ஆறடி…

ஆண் : ஒரு கார்பன் கார்டு என…
கண்ணை வைத்து காதலை எழுதி விட்டாய்…
அந்த காதலை நானும்…
வாசிக்கும் முன்னே எங்கே ஓடுகிறாய்…

ஆண் : போகாதே அடி போகாதே…
என் சுடிதார் சொர்கமே…
நீ போனாலே நீ போனாலே…
என் வாழ்நாள் சொற்பமே…

ஆண் : விழிகளில் விழிகளில் விழுந்து விட்டாய்…
எனக்குள் என்னையே ஒளித்து வைத்தாய்…
சின்னஞ்சிறு சிரிப்பினில் சிதறடித்தாய்…
சிதறிய இதயத்தை திருடி கொண்டாய்…

BGM

ஆண் : பூவிலே செய்த சிலை அல்லவா…
பூமியே உனக்கு விலையல்லவா…
தேவதை உந்தன் அருகினிலே…
வாழ்வதே எனக்கு வரமல்லவா…

ஆண் : மேகமாய் அங்கு நீயடி…
தாகமாய் இங்கு நானடி…
உன் பார்வை தூறலில் விழுந்தேன்…
அதனால் காதலும் துளிர்த்ததடி…

ஆண் : அந்த காதலை நானும்…
மறுநொடி பார்த்தேன்…
மரமாய் அசையுதடி…

ஆண் : இன்றோடு அடி இன்றோடு…
என் கவலை முடிந்ததே…
ஒரு பெண் கோழி நீ கூவித்தான்…
என் பொழுதும் விடிந்ததே…

BGM

ஆண் : எனக்குள் என்னையே ஒளித்து வைத்தாய்…
சின்னஞ்சிறு சிரிப்பினில் சிதறடித்தாய்…
சிதறிய இதயத்தை திருடி கொண்டாய்…

ஆண் : காதல் என் காதில் சொல்வாய்…
காதல் என் காதில் சொல்வாய்…

BGM


Notes : Vizhigalil Vizhigalil Song Lyrics in Tamil. This Song from Thiruvilayadal Aarambam (2006). Song Lyrics penned by Viveka. விழிகளில் விழிகளில் பாடல் வரிகள்.


கண்ணுக்குள் ஏதோ

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
நா. முத்துக்குமார்விஜய் யேசுதாஸ் & ரீட்டாடி. இமான்திருவிளையாடல் ஆரம்பம்

Kannukkul Yetho Song Lyrics in Tamil


BGM

ஆண் : கண்ணுக்குள் ஏதோ கண்ணுக்குள் ஏதோ…
கனவுகள் தட்டி தட்டி திறக்கிறதே…
நெஞ்சுக்குள் ஏதோ நெஞ்சுக்குள் ஏதோ…
காலடி சத்தம் ஒன்று கேட்கிறதே…

ஆண் : உன் உயிர் வந்து…
எந்தன் உயிர் தொட்டது…
என் உலகமே உன்னால்…
மாறிவிட்டது…

பெண் : கண்ணே சொல் இதுதான்…
காதல் என்பதா…

பெண் : கண்ணுக்குள் ஏதோ கண்ணுக்குள் ஏதோ…
கனவுகள் தட்டி தட்டி திறக்கிறதே…

BGM

ஆண் : காதல் வந்து கெடுத்த பின்…
கவிதைகள் படிக்கிறேன்…

பெண் : தோழிகளை தவிர்கிறேன்…
உன்னை தேடி வருகிறேன்…

ஆண் : தாய் தந்தை இருந்தும் ஏன்…
தனிமையில் தவிக்கிறேன்…
சொந்தமாய் நீ வா பிழைக்கிறேன்…

பெண் : எந்தன் வீட்டு சொந்தம் என்று…
நேற்று வரை நினைத்தவள்…
உன் வீட்டில் குடி வர நினைக்கிறேன்…

ஆண் : உன்னை காதலித்த கணமே…
உனக்குள் வந்தேன்…

பெண் : கண்ணுக்குள் ஏதோ கண்ணுக்குள் ஏதோ…
கனவுகள் தட்டி தட்டி திறக்கிறதே…

BGM

ஆண் : கனவிலே நீயும் வந்தால்…
புகைப்படம் எடுக்கிறேன்…

பெண் : கனவுகள் இங்கு இல்லை…
கண் விழித்து நினைக்கிறேன்…

ஆண் : பெண்ணே நானோ உன்னை என்றும்…
மறப்பது இல்லையடி…
மறந்தால்தானே நினைத்திட…

பெண் : அன்பே நானோ இருக்கையில்…
உந்தன் சுவாசம் தீண்டட்டும்…
உடனே நானும் பிறந்திட…

ஆண் : உண்மை காதல்…
சாதல் இல்லையடி…

ஆண் : கண்ணுக்குள் ஏதோ கண்ணுக்குள் ஏதோ…
கனவுகள் தட்டி தட்டி திறக்கிறதே…

பெண் : நெஞ்சுக்குள் ஏதோ நெஞ்சுக்குள் ஏதோ…
காலடி சத்தம் ஒன்று கேட்கிறதே…

ஆண் : உன் உயிர் வந்து…
எந்தன் உயிர் தொட்டது…
என் உலகமே உன்னால்…
மாறிவிட்டது…

பெண் : கண்ணே சொல் இதுதான்…
காதல் என்பதா…

BGM


Notes : Kannukkul Yetho Song Lyrics in Tamil. This Song from Thiruvilaiyaadal Aarambam (2006). Song Lyrics penned by Na. Muthukumar. கண்ணுக்குள் ஏதோ பாடல் வரிகள்.