Category Archives: வசூல் ராஜா எம்.பி.பி.எஸ்

Sirichi Sirichi Vandha Song Lyrics in Tamil

சிரிச்சி சிரிச்சி வந்தா

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
வைரமுத்துகிரேஸ் கருணாஸ்பரத்வாஜ்வசூல் ராஜா எம்.பி.பி.எஸ்

Sirichi Sirichi Vandha Song Lyrics in Tamil


BGM

பெண் : சிரிச்சி சிரிச்சி வந்தா சீனா தானா டோய்…
சிறுக்கி சிறுக்கி மக தேனா போனா டோய்…
சிரிச்சி சிரிச்சி வந்தா சீனா தானா டோய்…
சிறுக்கி சிறுக்கி மக தேனா போனா டோய்…

பெண் : விடிய மட்டும் விடிய மட்டும்…
தேனா போனா டோய்…
விடிஞ்ச பின்னே விடிஞ்ச பின்னே…
காணா போன டோய்…

BGM

பெண் : சிரிச்சி சிரிச்சி வந்தா சீனா தானா டோய்…
சிறுக்கி சிறுக்கி மக தேனா போனா டோய்…
சிரிச்சி சிரிச்சி வந்தா சீனா தானா டோய்…
சிறுக்கி சிறுக்கி மக தேனா போனா டோய்…

BGM

குழு : எக்கா எக்கா…
எக்கா எக்கா…
ஆண் : எக்கா…

BGM

பெண் : எவ்விடத்தில் காய்ச்சல் உண்டோ…
அவ்விடத்தில் முத்தம் இட்டா…
பிடிச்ச நோய் ஓடி போகும்…

பெண் : உச்சியிலே துடி துடிச்சா…
உடம்புகுள்ளே உடுக்கடிச்சா…
பிடிச்ச பேய் ஓடி போகும்…

பெண் : வாய்த்து மட்டும் நிறைச்சி கிட்டு…
நான்கு புலன் பட்டினியா…
கெடந்தா யாருக்கு லாபம்…

பெண் : லஞ்சுகொரு மஞ்சுளாவும்…
டின்னருக்கு வெண்ணிலாவும்…
இருந்தா இளமைக்கு யோகம்…

பெண் : உலகம் இன்பத்துக்கு ஏங்கி கெடக்கு…
ஒழுக்கம் ஊருக்கு ஊர் மாறி கெடக்கு…
தப்புகள் இல்லையென்றால் தத்துவம் இல்லையடா…
தத்துவம் பிறக்கட்டுமே தப்பு பண்ணேன்டா…

BGM

பெண் : சிரிச்சி சிரிச்சி வந்தா சீனா தானா டோய்…
சிறுக்கி சிறுக்கி மக தேனா போனா டோய்…
சிரிச்சி சிரிச்சி வந்தா சீனா தானா டோய்…
சிறுக்கி சிறுக்கி மக தேனா போனா டோய்…

பெண் : விடிய மட்டும் விடிய மட்டும்…
தேனா போனா டோய்…
விடிஞ்ச பின்னே விடிஞ்ச பின்னே…
காணா போன டோய்…

BGM

பெண் : என்னுடைய தேகம் இது…
எங்கு எப்போ வெக்கப்படும்…
என்னை ஒரு வாட்டி கேளு…

பெண் : அர்த்தமில்லா வார்த்தைகளின்…
அர்த்தங்களை அறியணுமா…
அதுக்கு இதுதான்டா ஸ்கூலு…

பெண் : வேலி கட்டி வச்சாலும்…
வெள்ளை தொல்லை பாத்துபுட்டா…
கடக்க துடிக்குதடா காலு…

பெண் : மங்கியில இருந்து ஒரு…
மனுச பையன் வந்தாலும்…
இன்னும் போகலையே வாலு…

பெண் : ஓடும் தண்ணியில பாசியில்லையே…
உணர்ச்சி கொட்டி புட்டா நோயும் இல்லையே…
வாழ்க்கை வாழ்வதற்கே ஜெமினி எடுத்த படம்…
அத நான் உனக்கு மட்டும் காட்ட போறேன்டா…

பெண் : சிரிச்சி சிரிச்சி வந்தா சீனா தானா டோய்…
சிறுக்கி சிறுக்கி மக தேனா போனா டோய்…
சிரிச்சி சிரிச்சி வந்தா சீனா தானா டோய்…
சிறுக்கி சிறுக்கி மக தேனா போனா டோய்…

பெண் : விடிய மட்டும் விடிய மட்டும்…
தேனா போனா டோய்…
விடிஞ்ச பின்னே விடிஞ்ச பின்னே…
காணா போன டோய்…

BGM


Notes : Sirichi Sirichi Vandha Song Lyrics in Tamil. This Song from Vasool Raja MBBS (2004). Song Lyrics penned by Vairamuthu. சிரிச்சி சிரிச்சி வந்தா பாடல் வரிகள்.


கலக்க போவது யாரு

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
வைரமுத்துகமல்ஹாசன், சத்யன் & வி.என்.பிபரத்வாஜ்வசூல் ராஜா எம்.பி.பி.எஸ்

Kalakka Povathu Yaaru Song Lyrics in Tamil


BGM

ஆண் : கலக்க போவது யாரு…
குழு : நீதான்…
ஆண் : நிலைக்க போவது யாரு…
குழு : நீதான்…

ஆண் : வருந்தி உழைப்பவன் யாரு…
குழு : நீதான்…
ஆண் : வயசை தொலைத்தவன் யாரு…
குழு : நீதான்…

ஆண் : உனக்குதானே கொடுக்க வேண்டும்…
டாக்டர் பட்டம்…
டாக்டர் வாழ்க…

ஆண் : ராஜா… வசூல் ராஜா எம்பிபிஎஸ்…
குழு : ராஜா… வசூல் ராஜா எம்பிபிஎஸ்…

BGM

ஆண் : எழுவதென்றால் ஒரு மலை போல் எழுவேன்…
நண்பர்கள் நலம் காண…
விழுவது போல் கொஞ்சம் விழுவேன்…
எனது எதிரிகள் சுகம் காண…

ஆண் : உள்ளத்தில் காயங்கள் உண்டு…
அதை நான் மறைக்கிறேன்…
ஊருக்கு ஆனந்தம் கொடுக்க…
வெளியே சிரிக்கிறேன்…

ஆண் : துயரத்தை எரித்து…
உயரத்தை வளர்த்து…
துயரத்தை எரித்து…
உயரத்தை வளர்த்து…
வாழ்வேன் நலம் காண்பேன்…

ஆண் : கலக்க போவது யாரு…
குழு : நீதான்…
ஆண் : நிலைக்க போவது யாரு…
குழு : நீதான்…

ஆண் : வருந்தி உழைப்பவன் யாரு…
குழு : நீதான்…
ஆண் : வயசை தொலைத்தவன் யாரு…
குழு : நீதான்…

ஆண் : உனக்குதானே கொடுக்க வேண்டும்…
டாக்டர் பட்டம்…
டாக்டர் வாழ்க…

ஆண் : ராஜா வசூல் ராஜா எம்பிபிஎஸ்…
குழு : ராஜா வசூல் ராஜா எம்பிபிஎஸ்…

BGM

ஆண் : வழிகளில் நூறு தடை இருந்தால்தான்…
வாழ்க்கை ருசியாகும்…
மேடுகள் கடக்கும் நதியினில்தானே…
மின்சாரம் உண்டாகும்…

ஆண் : காம்பினில் பசும்பால் கறந்தால்…
அதுதான் சாதனை…
கொம்பிலும் நான் கொஞ்சம் கரப்பேன்…
அதுதான் சாதனை…

ஆண் : சமுத்திரம் பெரிதா…
தேன் துளி பெரிதா…
சமுத்திரம் பெரிதா…
தேன் துளி பெரிதா…
தேன்தான்… அது நான்தான்…

ஆண் : கலக்க போவது யாரு…
குழு : நீ தான்…
ஆண் : நிலைக்க போவது யாரு…
குழு : நீ தான்…

ஆண் : வருந்தி உழைப்பவன் யாரு…
குழு : நீ தான்…
ஆண் : வயசை தொலைத்தவன் யாரு…
குழு : நீ தான்…

ஆண் : உனக்குதானே கொடுக்க வேண்டும்…
டாக்டர் பட்டம்…
டாக்டர் வாழ்க…

ஆண் : ராஜா வசூல் ராஜா எம்பிபிஎஸ்…

குழு : ராஜா வசூல் ராஜா எம்பிபிஎஸ்…
ராஜா வசூல் ராஜா எம்பிபிஎஸ்…
ராஜா வசூல் ராஜா எம்பிபிஎஸ்…


Notes : Kalakka Povathu Yaaru Song Lyrics in Tamil. This Song from Vasool Raja Mbbs (2004). Song Lyrics penned by Vairamuthu. கலக்க போவது யாரு பாடல் வரிகள்.


ஆழ்வார்பேட்டை ஆளுடா

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
வைரமுத்துகமல்ஹாசன் & வி.என்.பிபரத்வாஜ்வசூல் ராஜா எம்.பி.பி.எஸ்

Alwarpettai Aaluda Song Lyrics in Tamil


BGM

ஆண் : ஆழ்வார்பேட்டை ஆளுடா…
அறிவுரைய கேளுடா…
ஒரே காதல் ஊரில் இல்லையடா…

ஆண் : காதல் போயின் சாதலா…
இன்னொரு காதல் இல்லையா…
தாவணி போனால் சல்வார் உள்ளதடா…

ஆண் : லவ் பண்ணுடா மவனே…
லவ் பண்ணுடா… மவனே…
லவ் பண்ணுடா மவனே…
லவ் பண்ணுடா…

ஆண் : ஒரு டாக்டர் பொண்ணு நோ சொன்னா…
நர்சு பொண்ண காதலி…
கட்சி தாவல் இங்கே தர்மமடா… ஹோ ஹோ…

குழு : ஆழ்வார்பேட்டை…
ஆழ்வார்பேட்டை…

குழு : ஆழ்வார்பேட்டை ஆண்டவா…
வேட்டிய போட்டு தாண்டவா…
ஒரே காதல் ஊரில் இல்லையடா…

BGM

ஆண் : பன்னென்டு வயசில் மனசில்…
பட்டாம்பூச்சி பறக்குமே…
குழு : லவ் இல்லே…
அதன் பேர் லவ் இல்லே…

ஆண் : கண்ண பாத்து பேச சொல்ல…
கழுத்துக்கு கீழ் பாக்குமே…
குழு : லவ் இல்லே…
அதன் பேர் லவ் இல்லே…

ஆண் : கிழிஞ்ச பாயில் கவுந்து படுக்கும்போது…
உன் கனவிலே கிளியோபட்ரா வந்தா லவ் இல்லே…
ஜவுளிக் கடை பொம்மைய பாக்கும் போது…
உன் புத்திக்குள்ள கவுளி கத்தும் அதுவும் லவ் இல்லே…

ஆண் : இதுக்கு ஏன் உசிர கொடுக்கணும்…
எது நிஜம் புரிஞ்சி நடக்கணும்…
காதல் ஒன்னியும் கடவுள் இல்லையடா…
இந்த இழவு எல்லாம்…
ஹார்மோன் செய்யும் கலகம்தானடா…

குழு : ஆழ்வார்பேட்டை ஆண்டவா…
வேட்டிய போட்டு தாண்டவா…
ஒரே காதல் ஊரில் இல்லையடா…

BGM

குழு : காதல் போயின் சாதலா…
இன்னொரு காதல் இல்லையா…
தாவணி போனால் சல்வார் உள்ளதடா…

BGM

குழு : போடு… வா நர்சம்மா…
ஏய்… அய்யோ…

BGM

ஆண் : பாக்கபோனா மனுஷனுக்கு…
பர்ஸ்ட் தோல்வி காதல்தான்…
குழு : நல்லது அனுபவம் உள்ளது…

ஆண் : காதலுக்கு பெருமை யெல்லாம்…
பர்ஸ்டு காணும் தோல்விதான்
குழு : சொன்னது கவிஞர்கள் சொன்னது…

ஆண் : டாவு கட்டி தோத்து போனவன் எல்லாம்…
கண் மூடிட்டா ஓட்டு போட ஆளே இல்லையடா…
ஒன்னு ரெண்டு எஸ்கேப் ஆன பின்னே…
உன் லவ்வுதான் மூணாம் சுத்துல முழுமை காணுமடா…

ஆண் : அய்யயோ இதுக்கா அழுவுற…
லைஃப்புல ஏன்டா நழுவுற…
காதல் ஒரு கடலு மாறிடா…
அதை மறந்துட்டு டம்ளருக்குள் நீச்சல் ஏனடா…
டே டே டே டே…

குழு : ஆழ்வார்பேட்டை ஆண்டவா…
வேட்டிய போட்டு தாண்டவா…
ஒரே காதல் ஊரில் இல்லையடா…

குழு : காதல் போயின் சாதலா…
இன்னொரு காதல் இல்லையா…
தாவணி போனால் சல்வார் உள்ளதடா…

ஆண் : ஒரு டாக்டர் பொண்ணு நோ சொன்னா…
நர்சு பொண்ண காதலி…
கட்சி தாவல் இங்கே தர்மமடா… ஹோ ஹோ…

குழு : ஆழ்வார்பேட்டை ஆண்டவா…
வேட்டிய போட்டு தாண்டவா…
ஒரே காதல் ஊரில் இல்லையடா…

ஆண் : லவ் பண்ணுடா மவனே…
குழு : தாவணி போனால் சல்வார் உள்ளதடா…
ஆண் : லவ் பண்ணுடா மவனே…


Notes : Alwarpettai Aaluda Song Lyrics in Tamil. This Song from Vasool Raja MBBS (2004). Song Lyrics penned by Vairamuthu. ஆழ்வார்பேட்டை ஆளுடா பாடல் வரிகள்.


காடு திறந்தே

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
வைரமுத்துஹரிஹரன் & சாதனா சர்கம்பரத்வாஜ்வசூல் ராஜா எம்.பி.பி.எஸ்

Kaddu Thiranthae Song Lyrics in Tamil


BGM

ஆண் : காடு திறந்தே கிடக்கின்றது…
காற்று மலர்களை புடைக்கின்றது…

BGM

ஆண் : காடு திறந்தே கிடக்கின்றது…
காற்று மலர்களை புடைக்கின்றது…
கண்கள் திறந்தே கிடக்கின்றது…
காதல் உயிர்களை உடைக்கின்றது…

ஆண் : அடடா நெஞ்சில் வரும் காதல்…
வலி பூவில் ஒரு சூறாவளியோ… ஓ ஓஹோ…

BGM

பெண் : நெஞ்சைவிட்டு வந்த வார்த்தை ஒன்று…
தொண்டைக்குள் சூழ் கொண்டதோ…

ஆண் : உன்னைவிட்டு உடல் மீளவில்லை…
என் கால்கள் வேர் கொண்டதோ…

பெண் : பூமிக்கு வந்த பனி துளி நான்…
சூரியனே என்னை குடித்துவிடு…

ஆண் : யுகம் யுகமாய் நான் எரிந்துவிட்டேன்…
பனிதுளியே என்னை அணைத்துவிடு…

ஆண் : உறவே உயிரே… உணர்வே…
நெஞ்சில் வரும் காதல் வலி…
பூவில் ஒரு சூறாவளியோ… ஓஹோ…

BGM

ஆண் : சிற்றின்பத்தின் சின்ன வாசல் வழி…
பேரின்பம் நாம் அடைவோம்…

பெண் : கால் தடங்கள் அற்ற பூமியிலே…
காற்றாக நாம் நுழைவோம்…

ஆண் : சித்திரை மாதத்தை நான் நனைத்து…
கோடையில் உனக்கொரு குளிர் கொடுப்பேன்…

பெண் : மார்கழி மாதத்தை நான் எரித்து…
முன்பனி காலத்தில் அனல் கொடுப்பேன்…

ஆண் : அடியே சகியே… சுகியே…
நெஞ்சில் வரும் காதல் வலி…
பூவில் ஒரு சூறாவளியோ… ஓஹோ…

பெண் : காடு திறந்தே கிடக்கின்றது…
காற்று மலர்களை புடைக்கின்றது…
கண்கள் திறந்தே கிடக்கின்றது…
காதல் உயிர்களை உடைக்கின்றது…

ஆண் : அடடா நெஞ்சில் வரும் காதல் வலி…
பூவில் ஒரு சூறாவளியோ… ஓஓ… ஹோஹோ…

BGM


Notes : Kaddu Thiranthae Song Lyrics in Tamil. This Song from Vasool Raja MBBS (2004). Song Lyrics penned by Vairamuthu. காடு திறந்தே பாடல் வரிகள்.


பத்துக்குள்ளே நம்பர்

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
வைரமுத்துகே கே & ஸ்ரேயா கோஷல்பரத்வாஜ்வசூல் ராஜா எம்.பி.பி.எஸ்

Pathukulle Number Song Lyrics in Tamil


BGM

பெண் : பத்துக்குள்ளே நம்பர் ஒன்னு சொல்லு…
என் நெஞ்சுக்குள்ளே யார் என்று சொல்வேன்…
பத்துக்குள்ளே நம்பர் ஒன்னு சொல்லு…
என் நெஞ்சுக்குள்ளே யார் என்று சொல்வேன்…

பெண் : ஏழு என்கிறாய் என் ஏழு ஸ்வரம் அவன்…
ஏழு ஜென்மமாய் என்னை ஆள வந்தவன்…
அவன் வேறு யாரு…
கண்ணாடி பாரு…

ஆண் : பத்துக்குள்ளே நம்பர் ஒன்னு சொல்லு…
என் நெஞ்சுக்குள்ளே யார் என்று சொல்வேன்…
ஐந்து என்கிறாய்…
என் ஐந்து நிலமவள்…

ஆண் : ஐந்து புலங்களில் என்னை ஆட்சி செய்பவள்…
அவள் வேறு யாரு…
கண்ணாடி பாரு…

பெண் : பத்துக்குள்ளே நம்பர் ஒன்னு சொல்லு…
என் நெஞ்சுக்குள்ளே யார் என்று சொல்வேன்…

BGM

பெண் : மாயங்கள் செய்தது உன் சூழ்ச்சி…
என் மாா்புக்கு நடுவிலே நீர்வீழ்ச்சி…

ஆண் : ஹே… ஆசைக்கு ஏனடி ஆராய்ச்சி…
என் மீசைக்கு பதில் சொல்லு மீனாட்சி…

பெண் : ஈஸ்கிமொகள் நாட்டில்…
அட ஐஸ் என்ன புதுசா…
காமராஜன் உதட்டில்…
அட கிஸ் என்ன புதுசா…

ஆண் : அட கிஸ்சு என்றால் உதடுகள் பிரியும்…
தமிழ் முத்தம் என்றால் உதடுகள் இணையும்…

பெண் : தகராறு ஏது…
தமிழ் முத்தம் போடு…

ஆண் : பத்துக்குள்ளே நம்பர் ஒன்னு சொல்லு…
என் நெஞ்சுக்குள்ளே யார் என்று சொல்வேன்…

BGM

ஆண் : உள்ளாடும் உணர்ச்சி தீயாக…
ஏன் உள்ளத்தை மறைத்தாய் நீயாக…

பெண் : ஹா… தண்ணீரில் விழுந்த நிழல் போல…
நான் நனையாமல் இருந்தேன் நானாக…

ஆண் : துாரம் நின்று பார்த்தால்…
நீ பஞ்சடைத்த மேனி…
நெருங்கி வந்து பார்த்தேன்…
நீ நெஞ்சழுத்த காரி…

பெண் : நெஞ்சில் விதைத்தேன்…
முதல் நாள் உனையே…
என் மடியில் முளைத்தாய்…
மறுநாள் வெளியே…

ஆண் : நல் வார்த்தை சொன்னாய்…
நடமாடும் தீவே…

ஆண் : பத்துக்குள்ளே நம்பர் ஒன்னு சொல்லு…
என் நெஞ்சுக்குள்ளே யார் என்று சொல்வேன்…
ஐந்து என்கிறாய் என் ஐந்து நிலமவள்…
ஐந்து புலங்களில் என்னை ஆட்சி செய்பவள்…
அவள் வேறு யாரு…
கண்ணாடி பாரு…

பெண் : பத்துக்குள்ளே நம்பர் ஒன்னு சொல்லு…
என் நெஞ்சுக்குள்ளே யார் என்று சொல்வேன்…


Notes : Pathukulle Number Song Lyrics in Tamil. This Song from Vasool Raja MBBS (2004). Song Lyrics penned by Vairamuthu. பத்துக்குள்ளே நம்பர் பாடல் வரிகள்.