பாடலாசிரியர் | பாடகர்(கள்) | இசையமைப்பாளர் | திரைப்படம் |
வைரமுத்து | கே கே & ஸ்ரேயா கோஷல் | பரத்வாஜ் | வசூல் ராஜா எம்.பி.பி.எஸ் |
Pathukulle Number Song Lyrics in Tamil
—BGM—
பெண் : பத்துக்குள்ளே நம்பர் ஒன்னு சொல்லு…
என் நெஞ்சுக்குள்ளே யார் என்று சொல்வேன்…
பத்துக்குள்ளே நம்பர் ஒன்னு சொல்லு…
என் நெஞ்சுக்குள்ளே யார் என்று சொல்வேன்…
பெண் : ஏழு என்கிறாய் என் ஏழு ஸ்வரம் அவன்…
ஏழு ஜென்மமாய் என்னை ஆள வந்தவன்…
அவன் வேறு யாரு…
கண்ணாடி பாரு…
ஆண் : பத்துக்குள்ளே நம்பர் ஒன்னு சொல்லு…
என் நெஞ்சுக்குள்ளே யார் என்று சொல்வேன்…
ஐந்து என்கிறாய்…
என் ஐந்து நிலமவள்…
ஆண் : ஐந்து புலங்களில் என்னை ஆட்சி செய்பவள்…
அவள் வேறு யாரு…
கண்ணாடி பாரு…
பெண் : பத்துக்குள்ளே நம்பர் ஒன்னு சொல்லு…
என் நெஞ்சுக்குள்ளே யார் என்று சொல்வேன்…
—BGM—
பெண் : மாயங்கள் செய்தது உன் சூழ்ச்சி…
என் மாா்புக்கு நடுவிலே நீர்வீழ்ச்சி…
ஆண் : ஹே… ஆசைக்கு ஏனடி ஆராய்ச்சி…
என் மீசைக்கு பதில் சொல்லு மீனாட்சி…
பெண் : ஈஸ்கிமொகள் நாட்டில்…
அட ஐஸ் என்ன புதுசா…
காமராஜன் உதட்டில்…
அட கிஸ் என்ன புதுசா…
ஆண் : அட கிஸ்சு என்றால் உதடுகள் பிரியும்…
தமிழ் முத்தம் என்றால் உதடுகள் இணையும்…
பெண் : தகராறு ஏது…
தமிழ் முத்தம் போடு…
ஆண் : பத்துக்குள்ளே நம்பர் ஒன்னு சொல்லு…
என் நெஞ்சுக்குள்ளே யார் என்று சொல்வேன்…
—BGM—
ஆண் : உள்ளாடும் உணர்ச்சி தீயாக…
ஏன் உள்ளத்தை மறைத்தாய் நீயாக…
பெண் : ஹா… தண்ணீரில் விழுந்த நிழல் போல…
நான் நனையாமல் இருந்தேன் நானாக…
ஆண் : துாரம் நின்று பார்த்தால்…
நீ பஞ்சடைத்த மேனி…
நெருங்கி வந்து பார்த்தேன்…
நீ நெஞ்சழுத்த காரி…
பெண் : நெஞ்சில் விதைத்தேன்…
முதல் நாள் உனையே…
என் மடியில் முளைத்தாய்…
மறுநாள் வெளியே…
ஆண் : நல் வார்த்தை சொன்னாய்…
நடமாடும் தீவே…
ஆண் : பத்துக்குள்ளே நம்பர் ஒன்னு சொல்லு…
என் நெஞ்சுக்குள்ளே யார் என்று சொல்வேன்…
ஐந்து என்கிறாய் என் ஐந்து நிலமவள்…
ஐந்து புலங்களில் என்னை ஆட்சி செய்பவள்…
அவள் வேறு யாரு…
கண்ணாடி பாரு…
பெண் : பத்துக்குள்ளே நம்பர் ஒன்னு சொல்லு…
என் நெஞ்சுக்குள்ளே யார் என்று சொல்வேன்…
Notes : Pathukulle Number Song Lyrics in Tamil. This Song from Vasool Raja MBBS (2004). Song Lyrics penned by Vairamuthu. பத்துக்குள்ளே நம்பர் பாடல் வரிகள்.