Category Archives: நியூ

நியூ

தொட்டால் பூ மலரும்

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
வாலிஹரிணி & ஹரிஹரன்ஏ.ஆர்.ரகுமான்நியூ

Thottal Poomalarum Song Lyrics in Tamil


BGM

பெண் : தொட்டால் பூ மலரும்…
தொடாமல் நான் மலர்ந்தேன்…
சுட்டால் பொன் சிவக்கும்…
சுடாமல் கண் சிவந்தேன்…

ஆண் : தொட்டால் பூ மலரும்…
பெண் : தொடாமல் நான் மலர்ந்தேன்…

ஆண் : சுட்டால் பொன் சிவக்கும்…
பெண் : சுடாமல் கண் சிவந்தேன்…

ஆண் : கண்கள் படாமல் கைகள் தொடாமல்…
காதல் வருவதில்லை…
ஹே… காதல் வருவதில்லை…

பெண் : நேரில் வராமல் நெஞ்சை தராமல்…
ஆசை விடுவதில்லை… ஆசை விடுவதில்லை…
ஆசை விடுவதில்லை…

பெண் : தொட்டால் பூ மலரும்…
தொடாமல் நான் மலர்ந்தேன்…
சுட்டால் பொன் சிவக்கும்…
சுடாமல் கண் சிவந்தேன்…
ஆண் : பூ மலரும்…

பெண் : தொட்டால் பூ மலரும்…
ஆண் : தொட்டால் பூ மலரும்…
பெண் : தொடாமல் நான் மலர்ந்தேன்…
ஆண் : சுட்டால் பொன் சிவக்கும்…

பெண் : சுட்டால் பொன் சிவக்கும்…
சுடாமல் கண் சிவந்தேன்…

ஆண் : தொட்டால் பூ மலரும்…
பெண் : தொடாமல் நான் மலர்ந்தேன்…
ஆண் : சுட்டால் பொன் சிவக்கும்…
பெண் : சுடாமல் கண் சிவந்தேன்…

BGM

பெண் : இருவர் ஒன்றானால்…
ஒருவர் என்றானால்…

ஆண் : இருவர் ஒன்றானால் ஒருவர் என்றானால்…
இருவர் ஒன்றானால் இளமை முடிவதில்லை…

பெண் : இளமை முடிவதில்லை…
எடுத்து கொண்டாலும் கொடுத்து சென்றாலும்…

ஆண் : எடுத்து கொண்டாலும்…
கொடுத்து சென்றாலும்…

பெண் : பொழுதும் விடிவதில்லை…
ஆண் & பெண் : பொழுதும் விடிவதில்லை…

ஆண் : தொட்டால் பூ மலரும்…
பெண் : தொடாமல் நான் மலர்ந்தேன்…
ஆண் : சுட்டால் பொன் சிவக்கும்…
பெண் : சுடாமல் கண் சிவந்தேன்…

BGM

ஆண் : பழரசத் தோட்டம் பனிமலர்க் கூட்டம்…
பழரசத் தோட்டம் பனிமலர்க் கூட்டம்…
பழரசத் தோட்டம் பனிமலர்க் கூட்டம்…
பாவை முகமல்லவா…
ஹோ பாவை முகமல்லவா…

பெண் : அழகிய தோள்கள் பழகிய நாட்கள்…
அழகிய தோள்கள்…
ஆண் & பெண் : பழகிய நாட்கள்…

பெண் : ஆயிரம் சுகமல்லவா…
ஆண் : சுகமல்லவா…
பெண் : ஆயிரம் சுகமல்லவா…

ஆண் : தொட்டால் பூ மலரும்…
பெண் : தொடாமல் நான் மலர்ந்தேன்…
ஆண் : சுட்டால் பொன் சிவக்கும்…
பெண் : சுடாமல் கண் சிவந்தேன்…

பெண் : தொட்டால் பூ மலரும்…
ஆண் : தொட்டால் பூ மலரும்…
பெண் : தொடாமல் நான் மலர்ந்தேன்…
ஆண் : தொடாமல் நான் மலர்ந்தேன்…

பெண் : சுட்டால் பொன் சிவக்கும்…
ஆண் : சுட்டால் கண் சிவந்தேன்…

ஆண் : கண்கள் படாமல் கைகள் தொடாமல்…
காதல் வருவதில்லை…

பெண் : இல்லை இல்லை இல்லை…
ஹே காதல் வருவதில்லை…

பெண் : நேரில் வராமல் நெஞ்சை தராமல்…
ஆசை விடுவதில்லை…
ஆண் : ஆஹான்…
பெண் : ஆசை விடுவதில்லை… ஆசை விடுவதில்லை…

BGM


Notes : Thottal Poomalarum Song Lyrics in Tamil. This Song from New (2004). Song Lyrics penned by Vaali. தொட்டால் பூ மலரும் பாடல் வரிகள்.


மார்கண்டேயா

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
வாலிநித்யஸ்ரீ & மாணிக்க விநாயகம்ஏ.ஆர்.ரகுமான்நியூ

Markandeya Song Lyrics in Tamil


BGM

பெண் : மார்கண்டேயா நீ வருவாயா…
மார்கண்டேயா நீ வருவாயா…

BGM

பெண் : கும்பக்கோணம் சந்தையிலே…
குண்டுமல்லி வாங்கயிலே…
நான் பச்ச கொடி காட்டயிலே…
என் மச்சான் வந்து பார்த்ததென்ன…

ஆண் : ஹே மேனியடி உந்தன் மேனியடி…
மேளம் போலே மேனியடி…
சொர்க்கம் போகும் ஏணிப்படி…
சேலை கட்டி நிக்குதடி…

பெண் : மார்கண்டேயா நீ வருவாயா…
மார்கண்டேயா நீ வருவாயா…

ஆண் : அட கும்பக்கோணம் சந்தையிலே…
பெண் : குண்டுமல்லி வாங்கயிலே…

பெண் : கும்பக்கோணம் சந்தையிலே…
குண்டுமல்லி வாங்கயிலே…
ஆண் : ஹே குண்டுமல்லி வாங்கயிலே…

பெண் : கும்பக்கோணம் சந்தையிலே…
குண்டுமல்லி வாங்கயிலே…

BGM

ஆண் : அட டடா கோவக்காய பாத்திருக்கேன்…
பாவக்காய பாத்திருக்கேன்…
ஆடை கட்டி ஆடுகிற ஆவக்காய பாத்ததில்லே…

BGM

பெண் : அட கார சாரம் உள்ளதடா…
கஞ்சிக்கிது நல்லதடா…
கொஞ்ச கொஞ்சம் தொட்டுக்கடா… ஹேஹேஹே…

ஆண் : பூசைக்கின்னு முழு பூசணிக்கா…
பூசைக்கின்னு பூசணிக்கா வேணும்முன்னு நாள் கணக்கா…
நின்னு நின்னே கால் வலிக்க…
இன்று நானே கண்டெடுத்தேன்…

பெண் : எண்ணம் போல மாடிக்கிக்சு மாடிக்கிக்சு…
எண்ணம் போல மாடிக்கிக்சு…
ஹே எண்ணம் போல மாடிக்கிக்சு…
பண்ணுறியே கிச்சு கிச்சு…
அங்க இங்க பத்த வச்சு…
உன்னையே நான் சுத்த வச்சேன்…

ஆண் : காய் கரி கடை என இருக்கிறியே…
புதுசா இளசா பார்க்கட்டுமா…

பெண் : எல்லைய ரொம்பவும் தாண்டுறியே…
கால் கை சும்மா நிக்காதா…

ஆண் : ஹே கொல்லுனு கொல்லுனு கொல்லுறியே…

பெண் : என்னே நீ மெல்லுறியே…
மார்கண்டேயா நீ வருவாயா…
மார்கண்டேயா நீ வருவாயா…

BGM

பெண் : நாதா ப்ரிய நாதா நீ வருவாயா…
நீ வருவாயா நீ வருவாயா நீ வருவாயா…
வருவாயா நாதா ப்ரிய நாதா…

BGM

பெண் : தந்த நானே நானே தந்த நானே நானே…
சுட சுட பாலிரிக்கும் பானயிது…
வாலிருக்கும் பூனையிது…
பானயத்தான் பூன வந்து…
போட்டுருட்டும் வேலை இது…

BGM

ஆண் : ஹே பால் குடிக்கும் வேலையிலே…
மேல் தடுக்கும் ஆடையத்தான்…
மெல்ல மெல்ல நீக்கிடுதே…

பெண் : பொத்தி வச்சா ஆசை பொத்துக்குமோ…
பொத்தி வச்சா பொத்துக்குமோ…
கட்டி வச்சா அத்துக்குமோ…
என்ன சொல்ல ஆசைகள…
கேட்குதையா பூசைகள…

ஆண் : வந்திருக்கேன் பூசாரிதான் பூசாரிதான்…
வந்திருக்கேன் பூசாரிதான்…
வந்திருக்கேன் பூசாரிதான்…
மந்திருக்கும் ஆசாமிதான்…
தட்டட்டுமா பமபயத்தான்…
கட்டட்டுமா ரம்மயத்தான்…

பெண் : ஆணொன்று பெண் ஒன்று நெருங்கி வர…
ஆசைகள் நெஞ்சினில் ஒட்டாதா…

ஆண் : ஆதியும் அந்தமும் கிலுகிலுக்கே…
ஆனந்த பால் மழை கொட்டாதா…

பெண் : கொல்லுனு கொல்லுனு கொல்லுறியே…
என்ன நீ மெல்லுறியே…
மார்கண்டேயா நீ வருவாயா…
மார்கண்டேயா நீ வருவாயா…

பெண் : அட கும்பக்கோணம் சந்தையிலே…
குண்டுமல்லி வாங்கயிலே…

ஆண் : கும்பக்கோணம் சந்தையிலே…
குண்டுமல்லி வாங்கயிலே…

பெண் : நான் பச்ச கொடி காட்டயிலே…
என் மச்சன் வந்து பார்த்த தென்ன…

{ ஆண் : ஹே மேனியடி உந்தன் மேனியடி…
மேளம் போலே மேனியடி…
சொர்கம் போகும் ஏணிப்படி…
சேலை கட்டி நிக்குதடி… } * 3

பெண் : நாதா…
நாதா நீ வருவாயா…


Notes : Markandeya Song Lyrics in Tamil. This Song from New (2004). Song Lyrics penned by Vaali. மார்கண்டேயா பாடல் வரிகள்.


Sakara Inikkira Song Lyrics in Tamil

சக்கரை இனிக்கிற சக்கரை

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
வாலிஎஸ். பி. பாலசுப்ரமணியம் & சுஜாதா மோகன்ஏ.ஆர்.ரகுமான்நியூ

Sakara Inikkira Song Lyrics in Tamil


BGM

பெண் : புத்தகம் இன்றி சொல்லி தாரேன் வா…
குழு : உத்தரவின்றி உள்ளே வா…
பெண் : கட்டணம் இன்றி சொல்லி தாரேன் வா…
குழு : உத்தரவின்றி உள்ளே வா…
பெண் : நித்திரை இன்றி சொல்லி தாரேன் வா…
குழு : வா வா…

—BGM—

பெண் : புத்தகம் இன்றி சொல்லி தாரேன் வா…
குழு : உத்தரவின்றி உள்ளே வா…
பெண் : கட்டணம் இன்றி சொல்லி தாரேன் வா…
குழு : உத்தரவின்றி உள்ளே வா…
பெண் : நித்திரை இன்றி சொல்லி தாரேன் வா…
குழு : வா வா…

பெண் : சக்கரை இனிக்கிற சக்கரை…
அதில் எறும்புக்கு என்ன அக்கறை…

BGM

பெண் : சக்கரை இனிக்கிற சக்கரை…
அதில் எறும்புக்கு என்ன அக்கறை…
நீ அக்கரை நான் இக்கரை…

குழு : நீ அக்கரை நான் இக்கரை…
கெஞ்சி கேட்கும் படி நீ ஏன் வைக்குற…

பெண் : சக்கரை இனிக்கிற சக்கரை…
அதில் எறும்புக்கு என்ன அக்கறை…

ஆண் : ஹேய் ஹேய்… கேள்விக்கு பதில் என்ன தெரியாது…
கலங்கி நிக்கிறேன் புரியாது…
நீ சொல்லு நீ சொல்லு தெரிஞ்சுக்குறேன்…
நூறு மார்க் இந்த பரிட்சையில் வாங்கி காட்டுறேன்…

குழு : உத்தரவின்றி உள்ளே வா…
ஆண் : சக்கரை இனிக்கிற சக்கரை…
குழு : உத்தரவின்றி உள்ளே வா…
ஆண் : அதில் எறும்புக்கு என்ன அக்கறை…
குழு : உத்தரவின்றி உள்ளே வா…

ஆண் : சக்கரை இனிக்கிற சக்கரை…
அதில் எறும்புக்கு என்ன அக்கறை…
நீ அக்கரை நான் இக்கரை…
நீ அக்கரை நான் இக்கரை…
என்னை சொக்கும்படி ஏன்மா வைக்கிற…

BGM

பெண் : கிட்ட வந்து தட்டுன்னு கேட்காதையா தவிலு…
அது கேட்டா தட்டும் விரலு…
சின்ன நூலை தன்னோடு சேர்த்து கொள்ளும் ஊசி…
அந்த சங்கதி என்ன யோசி…

ஆண் : என்னடி பண்ணுது சிங்காரி…
இப்படி நிக்கிற ஒய்யாரி…

BGM

ஆண் : உன் இரு கண் விழி பொல்லாது…
உள்ளது எப்பவும் சொல்லாது…

பெண் : ராத்திரி நேர பூஜை தினம் புரிந்திட…
குழு : உத்தரவின்றி உள்ளே வா…
பெண் : பூ திரி ஏற்றி வைத்து அதை படித்திட…
குழு : உத்தரவின்றி உள்ளே வா…
பெண் : மன்மத ராகம் ஒன்று இசைத்திட…
குழு : வா வா…

பெண் : சக்கரை இனிக்கிற சக்கரை…
அதில் எறும்புக்கு என்ன அக்கறை…

BGM

பெண் : ரொம்ப ரொம்ப பாசாங்கு பண்ணாதேடா கண்ணா…
நான் பாவப்பட்ட பெண்ணா…

ஆண் : மெத்தை மீது தாவாது தத்தை ஒன்று வாழும்…
என் வித்தை காண கூடும்…

பெண் : தொட்டதும் பட்டதும் பூ மலரும்…
முட்டிட முட்டிட தேன் சிதறும்…

ஆண் : கற்றது உன்னிடம் கையளவு…
உள்ளது என்னிடம் கடலளவு…

பெண் : இலக்கிய மாலை நேரம் மனம் மயங்குது…
ஆண் : உத்தரவின்றி உள்ளே வா…
பெண் : சுகம் என்னும் வெல்லம் பாய மடை திரண்டது…
ஆண் : உத்தரவின்றி உள்ளே வா…
பெண் : இனி ஒரு கேள்விக்கான விடை கிடைத்தது…
ஆண் : வா வா… ஆஹா… ஆஆ…

பெண் : சக்கரை இனிக்கிற சக்கரை…
அதில் எறும்புக்கு என்ன அக்கறை…

BGM

பெண் : சக்கரை இனிக்கிற சக்கரை…
அதில் எறும்புக்கு என்ன அக்கறை…

ஆண் : நீ அக்கரை நான் இக்கரை…
நீ அக்கரை நான் இக்கரை…
என்னை சொக்கும்படி ஏன்மா வைக்கிற…

BGM

குழு : உத்தரவின்றி உள்ளே வா…
பெண் : உத்தரவின்றி உள்ளே வா…
குழு : உத்தரவின்றி உள்ளே வா…
பெண் : உத்தரவின்றி உள்ளே வா…
குழு : வா வா…


Notes : Sakara Inikkira Song Lyrics in Tamil. This Song from New (2004). Song Lyrics penned by Vaali. சக்கரை இனிக்கிற சக்கரை பாடல் வரிகள்.


காலையில் தினமும்

பாடலாசிரியர்பாடகர்கள்இசையமைப்பாளர்திரைப்படம்
வாலிபி. உன்னிகிருஷ்ணன் & சாதனா சர்கம்ஏ.ஆர்.ரகுமான்நியூ

Kalayil Dhinamum Song Lyrics in Tamil


—BGM—

ஆண் : காலையில் தினமும் கண் விழித்தால்…
நான் கை தொழும் தேவதை அம்மா…
அன்பென்றாலே அம்மா…
என் தாய் போல் ஆகிடுமா…

ஆண் : காலையில் தினமும் கண் விழித்தால்…
நான் கை தொழும் தேவதை அம்மா…
அன்பென்றாலே அம்மா…
என் தாய் போல் ஆகிடுமா…

ஆண் : இமை போல் இரவும் பகலும்…
எனை காத்த அன்னையே…
உனதன்பு பார்த்த பின்பு…
அதை விட வானம் பூமி யாவும் சிறியது…

ஆண் : காலையில் தினமும் கண் விழித்தால்…
நான் கை தொழும் தேவதை அம்மா…
அன்பென்றாலே அம்மா…
என் தாய் போல் ஆகிடுமா…

ஆண் : காலையில் தினமும் கண் விழித்தால்…
நான் கை தொழும் தேவதை அம்மா…
அன்பென்றாலே அம்மா…
என் தாய் போல் ஆகிடுமா…

ஆண் : இமை போல் இரவும் பகலும்…
எனை காத்த அன்னையே…
உனதன்பு பார்த்த பின்பு…
அதை விட வானம் பூமி யாவும் சிறியது…

—BGM—

ஆண் : நிறைமாத நிலவே வா வா…
நடை போடு மெதுவா மெதுவா…
அழகே உன் பாடு அறிவேன் அம்மா…

ஆண் : மசக்கைகள் மயக்கம் கொண்டு…
மடி சாயும் வாழைத்தண்டு…
சுமையல்ல பாரம் சுகம்தான் அம்மா…

ஆண் : தாயான பின்புதான் நீ பெண்மணி…
தோள் மீது தூங்கடி கண்மணி… கண்மணி…

ஆண் : காலையில் தினமும் கண் விழித்தால்…
நான் கை தொழும் தேவதை அம்மா…
அன்பென்றாலே அம்மா…
என் தாய் போல் ஆகிடுமா…

ஆண் : இமை போல் இரவும் பகலும்…
எனை காத்த அன்னையே…
உனதன்பு பார்த்த பின்பு…
அதை விட வானம் பூமி யாவும் சிறியது…

—BGM—

பெண் : ஒரு பிள்ளை கருவில் கொண்டு…
ஒரு பிள்ளை கையில் கொண்டு…
உறவாடும் யோகம் ஒரு தாய்கென்று…

பெண் : மழலை போல் உந்தன் நெஞ்சம்…
உறங்கட்டும் பாவம் கொஞ்சம்…
தாய்க்கு பின் தாரம் நான்தானே அய்யா…

பெண் : தாலேலோ பாடுவேன் நீ தூங்குடா…
தாயாக்கி வைத்ததே நீயடா… நீயடா…

பெண் : தலைவா நீதான் எந்தன் தலைச்சன்பிள்ளை…
பாடுகிறேன் நான் தாலோ…
தனிசை பூவே தாலோ…
பொன்மணி தாலேலோ…

பெண் : நிலவோ நிலத்தில் இறங்கி…
உன்னை கொஞ்ச எண்ணுதே…
அதிகாலை சேவல் கூவும் அதுவரை…
பஞ்சு நெஞ்சில் நீயும் உறங்கிடு…

பெண் : தலைவா நீதான் எந்தன் தலைச்சன்பிள்ளை…
பாடுகிறேன் நான் தாலோ…
தனிசை பூவே தாலோ…
பொன்மணி தாலேலோ…
பொன்மணி தாலேலோ…
பொன்மணி தாலேலோ…
பொன்மணி தாலேலோ…

—BGM—


Notes : Kalayil Dhinamum Song Lyrics in Tamil. This Song from New (2004). Song Lyrics penned by Vaali. காலையில் தினமும் பாடல் வரிகள்.