Category Archives: அரசு

Bul Bul Thara Song Lyrics in Tamil

புல் புல் தாரா

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
கலை குமார்பாப் ஷாலினிமணி சர்மாஅரசு

Bul Bul Thara Song Lyrics in Tamil


BGM

குழு : சாயாபு சாயாபு சாயாபு…
சாய சாயாபு சாய பு…
சாயாபு சாயாபு சாயாபு…
சாய சாயாபு சாயபு…

பெண் : புல் புல் தாரா புல் புல் தாரா…
முள்ளாக்கு போட்ட புல் புல் தாரா…
ஊசி பீசா ஒடிசி டான்சா…
எல்லாமே மிக்சா ஆடு ஜோரா…

பெண் : யே… கொல கொலையா முந்திரிக்கா…
கலக்கிட தான் வந்திருக்கா…
வந்திரிக்கா கலக்க வந்திரிக்கா…

பெண் : ஊர் எல்லாம் மந்திரிக்க…
ஊர்வலமா வந்திரிக்கா…
வந்திரிக்கா உலுக்க வந்திரிக்கா…

பெண் : அரே குரானி ஆயா…
கிர்ராணி பாயா…
ஜில்பாலே குல்பாலே…
லேயா லேயா…

பெண் : அரே குரானி ஆயா…
கிர்ராணி பாயா…
ஜில்பாலே குல்பாலே…
லேயா லேயா…

பெண் : புல் புல் தாரா புல் புல் தாரா…
முள்ளாக்கு போட்ட புல் புல் தாரா…
ஊசி பீசா ஒடிசி டான்சா…
எல்லாமே மிக்சா ஆடு ஜோரா…

BGM

குழு : சாயாபு சாயாபு சாயாபு…
சாய சாயாபு சாயபு…
சாயாபு சாயாபு சாயாபு…
சாய சாயாபு சாயபு…

பெண் : ஆம்பளைய போலவே நாமும் சுத்தவே…
இப்போது நமக்கு தடை இல்லையே…
டீ கடையின் பெஞ்சிலே நாம கூடியே…
டீ வாங்கி குடிச்சா தப்பில்லையே…

பெண் : ஹே… கடிவாளம்…
அதுதான் இனி போதும்…
நீ அடி மேளம்…
நமக்கு வரும் காலம்…

பெண் : அரே குரானி ஆயா…
கிர்ராணி பாயா…
ஜில்பாலே குல்பாலே…
லேயா லேயா…

பெண் : அரே குரானி ஆயா…
கிர்ராணி பாயா…
ஜில்பாலே குல்பாலே…
லேயா லேயா…

பெண் : புல் புல் தாரா புல் புல் தாரா…
முள்ளாக்கு போட்ட புல் புல் தாரா…
ஊசி பீசா ஒடிசி டான்சா…
எல்லாமே மிக்சா ஆடு ஜோரா…

BGM

பெண் : ஜோசியமே சொல்லிடும் கூண்டு கிளிகளை…
வானத்தில் பறக்க விடுவோமடி…
தொட்டியிலே துள்ளிடும் வண்ண மீன்களை…
குளத்துக்குள் தூக்கி போடுங்கடி…

பெண் : உன் மனம் போலே…
தினம் நீ அடி லூட்டி…
பெண் குலத்துக்கே…
இனி நாம் வழிகாட்டி…

பெண் : அரே குரானி ஆயா…
கிர்ராணி பாயா…
ஜில்பாலே குல்பாலே…
லேயா லேயா…

பெண் : அரே குரானி ஆயா…
கிர்ராணி பாயா…
ஜில்பாலே குல்பாலே…
லேயா லேயா…

பெண் : புல் புல் தாரா புல் புல் தாரா…
முள்ளாக்கு போட்ட புல் புல் தாரா…
ஊசி பீசா ஒடிசி டான்சா…
எல்லாமே மிக்சா ஆடு ஜோரா…

பெண் : யே… கொல கொலையா முந்திரிக்கா…
கலக்கிட தான் வந்திருக்கா…
வந்திரிக்கா கலக்க வந்திரிக்கா…

பெண் : ஊர் எல்லாம் மந்திரிக்க…
ஊர்வலமா வந்திரிக்கா…
வந்திரிக்கா உலுக்க வந்திரிக்கா…

பெண் : அரே குரானி ஆயா…
கிர்ராணி பாயா…
ஜில்பாலே குல்பாலே…
லேயா லேயா…

பெண் : அரே குரானி ஆயா…
கிர்ராணி பாயா…
ஜில்பாலே குல்பாலே…
லேயா லேயா…


Notes : Bul Bul Thara Song Lyrics in Tamil. This Song from Arasu (2003). Song Lyrics penned by Kalaikumar. புல் புல் தாரா பாடல் வரிகள்.


ஆளான தேகம் எங்கும்

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
கபிலன்அனுராதா ஸ்ரீராம்மணி சர்மாஅரசு

Aalaana Dhegam Engum Song Lyrics in Tamil


BGM

பெண் : ஆளான தேகம் எங்கும் ஆண் வாசனை…
ஹேய்… ஆளான தேகம் எங்கும் ஆண் வாசனை…
நூலான பெண்ணை தீண்ட ஏன் யோசனை…

பெண் : தித்திக்கும் தேகத்தை…
தேனீக்கள் மொய்க்குதே…
ஒத்தைக்கு ஒத்தையாக வாடா…

பெண் : தூங்காத கண்ணுக்குள்…
நீ தூங்க வருவாயா…
வெண்ணிலா கன்னம் தொட்டு…
வேரோடு பறித்திடு…

பெண் : ஆளான தேகம் எங்கும் ஆண் வாசனை…
நூலான பெண்ணை தீண்ட ஏன் யோசனை…

BGM

பெண் : எட்டு பதினெட்டு…
இந்த பெண்ணோட தேகம் தொட்டு…
ஆடு விளையாடு நீதான்…

பெண் : கையால் இரு கையால்…
நீ என்னை பூட்டி கொள்ள…
வா வா வருவாயா நீதான்…

பெண் : இந்த மெழுகுவர்த்தியை…
தினம் ஏற்றி வைத்திடு…
என்னை உறங்க வைத்திடு வா வா…

பெண் : மூன்றாம் பிறையினை…
நீ ஊதி ஊதியே…
அதை முழுமை ஆக்கிடு வா வா…

பெண் : ஆளான தேகம் எங்கும் ஆண் வாசனை…
நூலான பெண்ணை தீண்ட ஏன் யோசனை…

BGM

பெண் : நீயோ இல்ல நானோ…
ஒரு நேர்கோட்டில் நடந்து வந்தால்…
யோகம் சுக யோகம் தீரும்…

பெண் : வண்டு ஒரு வண்டு…
இரை இல்லாமல் போன பின்னே…
பூவாய் பிறந்தாலே பாவம்…

பெண் : பல முட்கள் நடுவிலே…
ரோஜா வாழ்வது…
அட பாவம் இல்லையே வா வா…

பெண் : ஒரு மெத்தை மீதிலே…
ஒரு முத்தம் தந்து நான்…
உன்னை மென்று திங்கவா வா வா…

பெண் : ஆளான தேகம் எங்கும் ஆண் வாசனை…
நூலான பெண்ணை தீண்ட ஏன் யோசனை…

பெண் : தித்திக்கும் தேகத்தை…
தேனீக்கள் மொய்க்குதே…
ஒத்தைக்கு ஒத்தையாக வாடா…

பெண் : தூங்காத கண்ணுக்குள்…
நீ தூங்க வருவாயா…
வெண்ணிலா கன்னம் தொட்டு…
வேரோடு பறித்திடு…


Notes : Aalaana Dhegam Engum Song Lyrics in Tamil. This Song from Arasu (2003). Song Lyrics penned by Kabilan. ஆளான தேகம் எங்கும் பாடல் வரிகள்.


கத்த கத்த கானாங்கத்த

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
கபிலன்கார்த்திக் & கங்காமணி சர்மாஅரசு

Katha Katha Kaanaangatha Song Lyrics in Tamil


BGM

ஆண் : கத்த கத்த கானாங்கத்த…
காத்திருக்கு கட்டில் மெத்தை…
கத்த கத்த கானாங்கத்த…
அட காத்திருக்கு கட்டில் மெத்தை…

பெண் : என்னை தொட்டு தொட்டு நீ…
ஒரு தூண்டில் போடாதே…
இந்த மீனை புடிச்சி…
நீ மென்னு தின்னாதே…

ஆண் : அலை ஓரமாய் விளையாடிடும்…
கடல் தேவதை நீ…

பெண் : மடி மீதிலே கொடி ஏறிடும்…
மச்ச கண்ணன் நீ…

ஆண் : கத்த கத்த… ஹேய்…
கத்த கத்த கானாங்கத்த…
காத்திருக்கு கட்டில் மெத்தை…
கத்த கத்த கானாங்கத்த…
அட காத்திருக்கு கட்டில் மெத்தை…

BGM

ஆண் : கொண்ட மேல கூடை தூக்கி…
குலுங்கி போறாளே…
கரையில் வீழ்ந்த மீன போல…
தவிக்க வச்சாலே…

பெண் : ஒத்தையில போகும் போதும்…
உத்து பார்க்காதே…
முள்ளு மீனு பார்வையாலே…
முட்டி தள்ளாதே…

ஆண் : வஞ்சி வஞ்சி நீ தான் வஞ்சிரமே…
கொஞ்சி கொஞ்சி பேச கெஞ்சுறேனே…

பெண் : வெட்கத்தில மீனு ஒன்னு வேர்த்திருக்க…
கொத்தி தின்ன கொக்கு ஒன்னு காத்திருக்க…

ஆண் : கத்த கத்த கானாங்கத்த…
காத்திருக்கு கட்டில் மெத்தை…
கத்த கத்த கானாங்கத்த… ஹேய்…
காத்திருக்கு கட்டில் மெத்தை…

BGM

பெண் : பொடவைக்குள்ள மடவா மீனு…
புகுந்து கொண்டதே…
இங்கே தொட்டு அங்கே தொட்டு…
இடுப்பை கிண்டுதே…

ஆண் : ஐயர் பொண்ணு உதட்ட மென்னு…
அசைவம் தின்னுதே…
குளத்த தாண்டி குதிச்சு வந்து…
குறும்பு பண்ணுதே…

பெண் : ஆக்கி வச்ச மீன் குழம்பாய் ஆனவரே…
முந்தானையில் சிக்கி கொண்ட மீனவரே…

ஆண் : விண்ணை விட்டு மண்ணில் வந்த…
விண்மீன் இதா…
பட்டினிக்கு பந்தி வைக்கும்…
பெண்மீன் இதா…

பெண் : இது கத்த கத்த கானாங்கத்த…
ஆண் : காத்திருக்கு கட்டில் மெத்தை…

பெண் : ஏய்… கத்த கத்த கத்த கானாங்கத்த…
ஆண் : இங்கு காத்திருக்கு கட்டில் மெத்தை…

பெண் : என்னை தொட்டு தொட்டு நீ…
குழு : ஹோய் ஹோய்…

பெண் : ஒரு தூண்டில் போடாதே…
குழு : ஹோய் ஹோய்…

பெண் : இந்த மீனை புடிச்சி…
குழு : ஹோய் ஹோய்…

பெண் : நீ மென்னு தின்னாதே…
குழு : ஹோய் ஹோய்…

ஆண் : அலை ஓரமாய் விளையாடிடும்…
கடல் தேவதை நீ…

பெண் : மடி மீதிலே கொடி ஏறிடும்…
மச்ச கண்ணன் நீ…

ஆண் : கத்த கத்த…
பெண் : ஏய் கத்த…

ஆண் : கத்த கத்த கானாங்கத்த…
காத்திருக்கு கட்டில் மெத்தை…

ஆண் & பெண் : கத்த கத்த கானாங்கத்த… ஹேய்…
அட காத்திருக்கு கட்டில் மெத்தை…

BGM


Notes : Katha Katha Kaanaangatha Song Lyrics in Tamil. This Song from Arasu (2003). Song Lyrics penned by Kabilan. கத்த கத்த கானாங்கத்த பாடல் வரிகள்.


மல்லிகை மல்லிகை

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
கபிலன்விஜய் யேசுதாஸ் & சுஜாதா மோகன்மணி சர்மாஅரசு

Malligai Malligai Song Lyrics in Tamil


BGM

ஆண் : மல்லிகை மல்லிகை பந்தலே…
அடி மணக்கும் மல்லிகை பந்தலே…
என்னை மயக்கி பார்க்க வந்தேன் என்றாளே…
கண்கள் மயங்கி போயி நின்றேன் தன்னாலே…

பெண் : முந்திரி முந்திரி தோப்புல…
எந்தன் முந்தானை திருடும் மாப்பிள்ளை…
இவள் மனசு சொல்லும் நீதான் ஆம்பிள…
எந்தன் இதழ்கள் பட்டால் இனிக்கும் வேப்பில…

ஆண் : வெள்ளி கொலுசு போலவே…
காலை உரச வந்தேனே…
பட்டு புடவை போலவே…
தொட்டு தழுவ வந்தேனே…

பெண் : உன்னை துளசி செடியாய்…
சுற்றி வந்தேனே…
கண்ணால் பார்த்து பார்த்து…
வெற்றி கண்டேனே…

ஆண் : மல்லிகை மல்லிகை பந்தலே…
அடி மணக்கும் மல்லிகை பந்தலே…
என்னை மயக்கி பார்க்க வந்தேன் என்றாளே…
கண்கள் மயங்கி போயி நின்றேன் தன்னாலே…

BGM

பெண் : செவியோடுதான் காதல் சொல்வாய் என்பேனே…
தயிர் சாதமாய் உன்னை அள்ளி தின்பேனே…

ஆண் : பெண் ஆசையே இல்லா மனிதன் நானடி…
உன் ஆசையால் இந்த மாற்றம் ஏனடி…

பெண் : பிழையான வார்த்தை போல…
வாழ்ந்து வந்தேனே…
உன்னை பார்த்த பின்னே என்னை…
திருத்தி கொண்டேனே…

ஆண் : புரியாத கவிதை போல…
வாழ்ந்து வந்தேனே…
அவை யாவும் உந்தன் கண்ணில்…
அர்த்தம் கண்டேனே…

பெண் : இந்த அருகம்புல்லின் மேல்…
பனி துளியாய் நின்றாயே…
எந்தன் பருவ தோள்களில்…
பச்சை கிளியாய் வாழ்ந்தாயே…

ஆண் : என்னை துளசி செடியாய்…
சுற்றி வந்தாயே…
கண்ணால் பார்த்து பார்த்து…
வெற்றி கண்டாயே…

BGM

ஆண் : அதிகாலையில் தோன்றும் வெள்ளை திங்களே…
பசி நேரத்தில் பார்த்த தண்ணீா் பந்தலே…

பெண் : கலங்காத ஓர் தெப்பம் போல வாழ்ந்தேனே…
நீ தீண்டினால் ஐயோ கலங்கி போனேனே…

ஆண் : சதை மூங்கில் போல…
உந்தன் தேகம் பார்த்தேனே…
அதை ஊதி மெல்ல நானும்…
அணைத்து போனேனே…

பெண் : மழை தூறும் சாலை ஓரம்…
உன்னை கண்டேனே…
குடை குள்ளே ஓடி வந்தாய்…
குடை சாய்ந்தேனே…

ஆண் : உந்தன் விழியில் கண்டேனே…
எந்தன் கனவை கண்டேனே…
உந்தன் உதட்டை கண்டேனே…
எந்தன் உணவை கண்டேனே…

பெண் : உன்னை துளசி செடியாய்…
சுற்றி வந்தேனே…
கண்ணால் பார்த்து பார்த்து…
வெற்றி கண்டேனே…

ஆண் : மல்லிகை மல்லிகை பந்தலே…
அடி மணக்கும் மல்லிகை பந்தலே…
என்னை மயக்கி பார்க்க வந்தேன் என்றாளே…
கண்கள் மயங்கி போயி நின்றேன் தன்னாலே…

பெண் : முந்திரி முந்திரி தோப்புல…
எந்தன் முந்தானை திருடும் மாப்பிள்ளை…
இவள் மனசு சொல்லும் நீதான் ஆம்பிள…
எந்தன் இதழ்கள் பட்டால் இனிக்கும் வேப்பில…


Notes : Malligai Malligai Song Lyrics in Tamil. This Song from Arasu (2003). Song Lyrics penned by Kabilan. மல்லிகை மல்லிகை பாடல் வரிகள்.