Category Archives: பம்மல் கே. சம்பந்தம்

gadothkaja-gadothkaja-song-lyrics-in-tamil

கடோத்கஜா கடோத்கஜா

பாடலாசிரியர்பாடகர்இசையமைப்பாளர்திரைப்படம்
வாலிஸ்ரீனிவாஸ் & மகாலட்சுமி ஐயர்தேவாபம்மல் கே. சம்பந்தம்

Gadothkaja Gadothkaja Song Lyrics in Tamil


BGM

குழு : சிரித்த முகம்…
அழகு சிரித்த முகம்…
தேயாத முழு நிலவே…
ஓயாத அலை காட்டும்…
சிரித்த முகம்…
அழகு சிரித்த முகம்…

BGM

பெண் : கடோத்கஜா கடோத்கஜா…
கடோத்கஜா கலாதரா…
விவாகமே விடாதுடா…

பெண் : இன்றோடு ஹனுமார் பக்தன்…
பிரம்ம சாரியம் முடிகிறதே…

BGM

பெண் : அன்போடு கை தளம் பற்ற…
கன்னி நிலா தான் வருகிறதே…

பெண் : ஆயிரத்தில் ஒருவன் என்று…
அழகன் என்று அறிஞன் என்று…
ஆசை வைத்த இள மான்…
நீயே கிடைத்தாயே…

ஆண் : ஆனவரை விழியால் பேசு…
மௌனம் என்னும் மொழியால் பேசு…
ஆக மொத்தம் அன்பே…
உனக்கு நான் தான் நாயகனே…

ஆண் : கடோத்கஜான் கலாதரன்…
கண்ணே உந்தன் கையில் சரண்…

BGM

ஆண் : டிக் டிக் என்று சத்தம் உன்னாலே…
என்னுள்ளே கேட்கின்றதே கண்ணே…

BGM

பெண் : பக் பக் என்று அஞ்சி உன்னாலே…
என் உள்ளம் வேகின்றதே கண்ணா…

ஆண் : ஒரே நாளில் காதல் நோய்தான்…
உன்னால் வந்ததே தோழி…

பெண் : ஒரே ஊசி போட்டால் போதும்…
உயிர் வாழுமே தோழனே… தோழனே…

ஆண் : ஓ… மாலையிட ஒரு நாள் பார்த்து…
மண நாள் பார்த்து திருநாள் பார்த்து…

பெண் : சேலை தொடும்…
மறு நாள் வந்து மறுப்பேனா…

ஆண் : காலை நெஞ்சம் கேட்காதம்மா…
கடிகாரம் தான் பார்க்காதம்மா…
காற்று என்ன நேரம் பார்த்தா…
நதியில் குளிக்கிறது…

பெண் : கடோத்கஜா… கடோத்கஜா…

BGM

ஆண் : தையல் போட்டு என்னை தைத்தாயே…
தையல் இனி உன்னோடுதான் கண்ணே…

BGM

பெண் : கையை போட்டு என்னை கையாட…
கை சேரு என்னோடுதான் கண்ணா…

ஆண் : விழி மேய்ந்து ஓயும்போது…
விரல் மேயுமே தோழி…
கோடி பூவும் கூச்சம் கொண்டு…
மடி சாயுமே தோழியே… தோழியே…

பெண் : பூங்கரத்து வலையாடாதா…
வலையாடதான் விளையாடாதா…
வாய் சிவப்பு உன்னால் கொஞ்சம் வெளுக்காதா…

ஆண் : நேற்று வரை அடைத்தே வைத்த…
மடையை நீதான் உடைத்தாய் இன்று…
பாவி மனம் பாயை போட…
பாடாய் படுத்திறதே…

பெண் : கடோத்கஜா கலாதரா…
விவாகமே விடாதுடா…

பெண் : இன்றோடு ஹனுமார் பக்தன்…
பிரம்ம சாரியம் முடிகிறதே…

BGM

பெண் : அன்போடு கை தளம் பற்ற…
கன்னி நிலா தான் வருகிறதே…

பெண் : ஆயிரத்தில் ஒருவன் என்று…
அழகன் என்று அறிஞன் என்று…
ஆசை வைத்த இள மான்…
நீயே கிடைத்தாயே…

ஆண் : ஆனவரை விழியால் பேசு…
மௌனம் என்னும் மொழியால் பேசு…
ஆக மொத்தம் அன்பே உனக்கு…
நான்தான் நாயகனே…

பெண் : கடோத்கஜா… கடோத்கஜா…


Notes : Gadothkaja Gadothkaja Song Lyrics in Tamil. This Song from Pammal K Sambandam (2002). Song Lyrics penned by Vaali. கடோத்கஜா கடோத்கஜா பாடல் வரிகள்.


பெண்ணே காதல்

பாடலாசிரியர்பாடகர்இசையமைப்பாளர்திரைப்படம்
வாலிகே.கேதேவாபம்மல் கே. சம்பந்தம்

Penne Kadhal Song Lyrics in Tamil


BGM

ஆண் : பெண்ணே காதல் வலி…
என்னவென்று பார்த்ததுண்டோடி…
கண்ணால் கண்ணீர் துளி…
எந்த நாளும் பார்த்ததுண்டோடி…

ஆண் : பெண் என்றால்…
ஆணுலகம் கவிதை என்கிறதே…
கவிதை ஓர் கை வாளாய்…
ஆளை கொள்கிறதே…

ஆண் : பெண்ணே காதல் வலி…
என்னவென்று பார்த்ததுண்டோடி…

ஆண் : உண்மையில் நீ பூ பந்தோ… ஓஓ…
ஊர் எரிக்கும் தீ பந்தோ… ஓஓ…
ஆணின் நெஞ்சம் அம்மம்மா… ஓஓ…
நீ அடிக்கும் கார் பந்தோ…

ஆண் : பெண்ணே காதல் வலி…
என்னவென்று பார்த்ததுண்டோடி…

BGM

ஆண் : உன் மீது காதல் வைத்து…
உயிர் உனக்கு என்றான்… ஹோ…
அம்மா நீ எய்தும் கூட…
அதை பொறுத்து நின்றான்…

ஆண் : உந்தன் மீது குற்றம் ஏதும்…
விழாமல் செய்தான்…
உள் மனதில் கண்ணீர் வெள்ளம்…
விடாமல் பெய்தான்…

ஆண் : கை அணைத்து கையை கழுவ…
வந்தாயோ பெண்ணே…
காலகாலம் ஆணின் பாவம்…
வாராதோ பெண்ணே…

ஆண் : பெண்ணே காதல் வலி…
என்னவென்று பார்த்ததுண்டோடி…

BGM

ஆண் : விட்டதை மீண்டும் பெற…
விரும்பிடுதோ நெஞ்சம்… ஹோ…
தொட்டதை மீண்டும் தொட்டு…
தொடர்கின்றதோ எண்ணம்…

ஆண் : பொத்தி பொத்தி வைத்தால் கூட…
பொல்லாத காதல்…
எந்த நேரம் என்ன செய்யும்…
சொல்லாது காதல்…

ஆண் : கத்தி கூட காதல் போல…
கொல்லாது பெண்ணே…
காய பட்ட பின்னால் ஞானம்…
உண்டாச்சோ கண்ணே…

ஆண் : காதல் காலாவதி காரணம் யார்…
சொல்லடி அம்மா…
கண்ணில் கண்ணீர் நதி காரணம் யார்…
சொல்லடி அம்மா…

ஆண் : உன்னாலே ஓர் நிஜமே…
நிழலாய் போகிறதே…
அம்மம்மா ஓர் இதயம்…
தழலாய் வேகிறதே…

ஆண் : காதல் காலாவதி காரணம் யார்…
சொல்லடி அம்மா…


Notes : Penne Kadhal Song Lyrics in Tamil. This Song from Pammal K Sambandam (2002). Song Lyrics penned by Vaali. பெண்ணே காதல் பாடல் வரிகள்.


ஏன்டி சூடாமணி

பாடலாசிரியர்பாடகர்இசையமைப்பாளர்திரைப்படம்
வாலிஅனுராதா ஸ்ரீராம்தேவாபம்மல் கே. சம்பந்தம்

Endi Sudamani Song Lyrics in Tamil


பெண் : ஏன்டி சூடாமணி…
காதல் வலிய பார்த்ததுண்டோடி…
கண்ணால் கண்ணீர் துளி…
எந்த நாளும் வார்த்ததுண்டோடி…

பெண் : பொண்ணுனா ஆண் உலகம்…
கவிதை என்கிறது…
கவிதைதான் கை வாளா…
ஆள கொல்லுறது…

பெண் : ஏன்டி சூடாமணி…
காதல் வலிய பார்த்ததுண்டோடி…
பார்த்ததுண்டோடி…
கண்ணால் கண்ணீர் துளி…
எந்த நாளும் வார்த்ததுண்டோடி…

பெண் : பொண்ணுனா ஆண் உலகம்…
கவிதை என்கிறது…
கவிதை தான் கை வாளா…
ஆள கொல்லுறது…

பெண் : ஏன்டி சூடாமணி…
காதல் வலிய பார்த்ததுண்டோடி…

BGM

பெண் : உன் மேல காதல் வச்சு…
உயிர் உனக்கு சொன்னான்…
அம்மா நீ ஏய்ச்சும் கூட…
அத பொறுத்து நின்னான்…

பெண் : உன் மேல குத்தம் ஏதும்…
விழாம செஞ்சான்…
உள் மனசு வெள்ளம் போல…
கண்ணீர விட்டான்…

பெண் : கை அணைச்சு கையை கழுவ…
வந்தாயோ பெண்ணே…
கால காலம் ஆணின் பாவம்…
வாராதோ பின்னே…

ஆண் : ஏன்டி சூடாமணி…

பெண் : ஏன்டி சூடாமணி…
காதல் வலிய பார்த்ததுண்டோடி…

BGM

ஆண் : ஏன்டி சூடாமணி…

BGM

பெண் : விட்டத மீண்டும் பெற…
விரும்பிடுதோ நெஞ்சம்…
தொட்டத மீண்டும் தொட்டு…
தொண்டங்கிறதோ எண்ணம்…

பெண் : பொத்தி பொத்தி வச்சா கூட…
பொல்லாது காதல்…
எந்த நேரம் என்ன செய்யும்…
சொல்லாது காதல்… யம்மா…

பெண் : கத்தி கூட காதல் போல…
கொல்லாது பெண்ணே…
காயம் பட்ட பின்னால் ஞானம்…
உண்டாச்சோ கண்ணே…

பெண் : ஏன்டி சூடாமணி…
காதல் வலிய பார்த்ததுண்டோடி…


Notes : Endi Sudamani Song Lyrics in Tamil. This Song from Pammal K. Sambandam (2002). Song Lyrics penned by Vaali. ஏன்டி சூடாமணி பாடல் வரிகள்.


திண்டுக்கல்லு

பாடலாசிரியர்பாடகர்கள்இசையமைப்பாளர்திரைப்படம்
பா. விஜய்ஷங்கர் மகாதேவன் & மஹாலக்ஷ்மி ஐயர்தேவாபம்மல் கே. சம்பந்தம்

Dindukallu Song Lyrics in Tamil


ஆண் : திண்டுக்கல்லு பூட்ட போட்டு…
வாய பூட்டிக்கோ… ஓஹோ…

பெண் : கோயம்பத்தூர் பஞ்ச வச்சி…
காத பொத்திக்கோ… ஓஹோ…

ஆண் : ஏ… காரைக்குடி உங்கப்பன் வீடு…
நீயும் போயிக்கோ… ஓஹோ…

பெண் : காஞ்சிபுரம் மடத்துல…
நீயும் சேர்ந்துக்கோ… ஓஹோ…

ஆண் : தஞ்சாவூர் பொம்மைக்கு…
இந்த தலைக்கணம் எதுக்கோ…

பெண் : காங்கேயன் காளையின்னு…
நெஞ்சில் என்ன மிதப்போ…

ஆண் : வண்டுக்கும் பூவுக்கும்தான்…
வழ எதுக்கோ…
என்ன முறுக்கோ…
கொஞ்சம் ஒத்துக்கோ…

பெண் : இனி கோழி சேவல்…
கொக்கோகோ…

ஆண் : திண்டுக்கல்லு பூட்ட போட்டு…
வாய பூட்டிக்கோ… ஓஹோ…

பெண் : கோயம்பத்தூர் பஞ்ச வச்சி…
காத பொத்திக்கோ… ஓஹோ…

BGM

பெண் : மீன போல மாறி போவேன்…
அப்ப நீதான் என்ன…
செய்வன்னு சொல்லு… சொல்லு…

ஆண் : ஏறி கடலும் வலைய வீசி…
உன்னை பிடித்து கட்டில்…
வறுத்து தின்பேன்… தின்பேன்…

பெண் : மஞ்ச காட்டு மரமாதான்…
மாறி போவேனே…

ஆண் : மரங்கொத்தி போல் வந்து…
கொத்தி பார்ப்பேனே…

பெண் : ஒரு கீரை தோட்டமா மாறி…
உன்ன வதங்கி வாட்டதான் போறேன்…

ஆண் : ஒரு ஆட்டு குட்டியா நானும் மாறிதான்…
உன்ன மேயதான் போறேன்…

பெண் : யே மொரடா…
கொஞ்சம் பொறுடா…

ஆண் : பசி மானம் பார்ப்பதுண்டா…

BGM

ஆண் : சின்ன தூணே சீனி தேனே…
போர்வைக்குள்ளே ஒன்னா கிடப்போமா…
சும்மா… சும்மா…

பெண் : சூர காத்தே ஈர காத்தே…
தள்ளி தள்ளி தனியாய் இருப்போமா…
சும்மா… சும்மா…

ஆண் : …ஓ உன் பஞ்சலோக அங்கத்த…
செதுக்கவா சும்மா…

பெண் : ஒரு அண்ணாகரண்டி கொண்டான்னு…
அடிக்கவா சும்மா…

ஆண் : நீ குளிக்க போகையில் நானும்…
கொஞ்சம் முதுகு தேய்க்கவா சும்மா…

பெண் : ஏ… இதுக்கு போயி எல்லாம்…
பயந்து பயந்துதான் என்ன கேட்குற சும்மா…

ஆண் : அடி ரசமே…
அதி ரசமே…

பெண் : இது வழியில் கலந்த சுகமே…

ஆண் : திண்டுக்கல்லு பூட்ட போட்டு…
வாசல் பூட்டிக்கோ… ஓஹோ…

பெண் : ஹேய்… கோயம்பத்தூர் பஞ்ச வச்சு…
மெத்தை வாங்கிக்கோ… ஓஹோ…

ஆண் : யே… காரைக்குடி மல்லிகபூ…
நீயும் வெச்சிக்கோ… ஓஹோ…

பெண் : காஞ்சிபுரம் பட்டு சேலை…
வாங்கி வந்துக்கோ… ஓஹோ…

ஆண் : தஞ்சாவூர் பொம்மை போல…
தலை ஆட்டி ஒத்துக்கோ…

பெண் : காங்கேயன் காளை போல…
என்ன வந்து முட்டிக்கோ…

ஆண் : வண்டுக்கும் பூவுக்கும்தான்…
ஆசை கிறுக்கோ…
என்ன கட்டிக்கோ…
முத்தம் வச்சிக்கோ…

பெண் : இனி கோழி சேவல்…
கொக்கோகோ…


Notes : Dindukallu Song Lyrics in Tamil. This Song from Pammal K. Sambandam (2002). Song Lyrics penned by Pa Vijay. திண்டுக்கல்லு பாடல் வரிகள்.


சகலகலா வல்லவனே

பாடலாசிரியர்பாடகர்கள்இசையமைப்பாளர்திரைப்படம்
கபிலன்ஹரிஹரன் & சுஜாதாதேவாபம்மல் கே. சம்பந்தம்

Sakalakala Vallavane Song Lyrics in Tamil


BGM

பெண் : சகலகலா வல்லவனே…
சலவை செய்த சந்திரனே…

BGM

பெண் : சகலகலா வல்லவனே…
சலவைச் செய்த சந்திரனே…
தென்னவனே சின்னவனே…
தேவதையின் மன்னவனே…
இவன் பருவத்தை அணைக்கின்ற போது…
பத்து விரல் பத்தாது…

ஆண் : கனவா இவள் காதலியா…
மனதைக் கிள்ளும் மனைவியா…

BGM

பெண் : காதல் ஒற்றைக் கண்ணில்…
காமம் ஒற்றைக் கண்ணில்…
எந்தக் கண்ணால் என்னைப் பார்க்கிறாய்…
கண்ணா கண்ணா…

BGM

ஆண் : காமம் காதல் ரெண்டும்…
எந்தன் கண்ணில் இல்லை…
கண்கள் மூடி உன்னைக் காண்கிறேன்…
கண்ணே கண்ணே…

பெண் : நீ வேறு நான் வேறு…
நாம் வேரு பூவும் ஆவோம்…

ஆண் : நீ என்னை வளைக்காதே…
நான் கேள்விக்குறி ஆகிப்போவேனே…

BGM

ஆண் : சிற்பம் போல வாழ்ந்தேன்…
என்னை செதுக்க வந்தாய்…
மீண்டும் பாறை ஆவேன்…
நியாயமா காதல் பெண்ணே பெண்ணே…

BGM

பெண் : தொட்டில் செடி ஆனேன்…
தோட்டம் வந்து சேர்ந்தேன்…
காம்பைத் தீண்டும் வேளை…
கைகளில் விழுந்தேன் கண்ணா…

ஆண் : உன் வாயால் என் பேரை…
நான் உச்சரிக்க வேண்டும்…

பெண் : உன் தீயால் என் சேலை…
தினம் தீக்குளிக்க வேண்டும் வேண்டுமே…

BGM

பெண் : சகலகலா வல்லவனே…
சலவைச் செய்த சந்திரனே…
தென்னவனே சின்னவனே…
தேவதையின் மன்னவனே…

ஆண் : என்னை பூவுக்குள் நீ பூட்டும் வேலை…
போதும் போதும் உன் லீலை…

BGM


Notes : Sakalakala Vallavane Song Lyrics in Tamil. This Song from Pammal K. Sambandam (2002). Song Lyrics penned by Kabilan. சகலகலா வல்லவனே பாடல் வரிகள்.