Category Archives: மே மாதம்

பாலக்காட்டு மச்சானுக்கு

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
வைரமுத்துநோயல் ஜேம்ஸ், ஜி.வி.பிரகாஷ் குமார் & ஏ.ஆர்.ரகுமான்ஏ.ஆர்.ரகுமான்மே மாதம்

Palakkattu Machanukku Song Lyrics in Tamil


ஆண் : பாலக் காட்டு மச்சானுக்கு…
பாட்டுன்னா உசுரு…

BGM

ஆண் : பாட்டு சத்தம் கேட்டு புட்டா… ஆ…
மத்ததெல்லாம் கொசுரு…

BGM

ஆண் : பாலக் காட்டு மச்சானுக்கு பாட்டுன்னா உசுரு…
பாட்டு சத்தம் கேட்டு புட்டா மத்ததெல்லாம் கொசுரு…

{ ஆண் : பாலக் காட்டு மச்சானுக்கு பாட்டுன்னா உசுரு…
பாட்டு சத்தம் கேட்டு புட்டா மத்ததெல்லாம் கொசுரு…
செலவுக்கு நோட்டு இருக்கு…
சிந்தனைக்கு பாட்டிருக்கு…
ஜல் ஜல் ஜல்சாதான்…} * (2)

குழு : சிட்டு குருவி சிட்டு குருவி…
சிரிக்கட்டுமே பொட்டை குருவி…
ஆனது ஆகட்டும் ஆனந்தம் கூடுது…
ஆஹா வாழ்வே சொர்க்கம்…

ஆண் : பாலக் காட்டு மச்சானுக்கு பாட்டுன்னா உசுரு…
பாட்டு சத்தம் கேட்டு புட்டா மத்ததெல்லாம் கொசுரு…
செலவுக்கு நோட்டு இருக்கு…
சிந்தனைக்கு பாட்டிருக்கு…
ஜல் ஜல் ஜல்சாதான்…

ஆண் : சிட்டு குருவி சிட்டு குருவி…
சிரிக்கட்டுமே பொட்டை குருவி…
ஆனது ஆகட்டும் ஆனந்தம் கூடுது…
ஆஹா வாழ்வே சொர்க்கம்…

BGM

ஆண் : கவலைகள் வேண்டாம் கனவுகள் வாங்கு…
வா சந்தோஷம் நமக்கு…
திருமணம் வேண்டாம் காதலை வாங்கு…
தா ராரரா தரா ரா…

ஆண் : கதவுகள் வேண்டாம் சாவிகள் வாங்கு…
வா பொற்க்காலம் நமக்கு…
செல்வங்கள் வேண்டாம் சிறகுகள் வாங்கு…
வா பொன் வானம் நமக்கு…

ஆண் : வானமும் பூமியும் வாழ்ந்தால் இனிமையே…
பாடகன் வாழ்விலே நித்தம் நித்தம் பரவசம் நவரசம்…

ஆண் : பாலக் காட்டு மச்சானுக்கு பாட்டுன்னா உசுரு…
பாட்டு சத்தம் கேட்டு புட்டா மத்ததெல்லாம் கொசுரு…
செலவுக்கு நோட்டு இருக்கு…
சிந்தனைக்கு பாட்டிருக்கு…
ஜல் ஜல் ஜல்சாதான்…

BGM

ஆண் : வானத்தை எவனும் அழக்கவும் இல்லை…
வா இப்போதே அளப்போம்…
வாழ்க்கையை எவனும் ரசிக்கவும் இல்லை…
தா ராரரா தரா ரா…

ஆண் : பூக்களை எவனும் திறக்கவும் இல்லை…
வா இப்போதே திறப்போம்…
பூமியில் புதையலை எடுக்கவும் இல்லை…
வா இப்போதே எடுப்போம்…

ஆண் : வாலிபம் ஒன்றுதான் வாழ்வின் இன்பமே…
புன்னகை ஒன்றுதான் என்றும் என்றும் இளமையின் ரகசியம்…

{ ஆண் : பாலக் காட்டு மச்சானுக்கு பாட்டுன்னா உசுரு…
பாட்டு சத்தம் கேட்டு புட்டா மத்ததெல்லாம் கொசுரு…
செலவுக்கு நோட்டு இருக்கு…
சிந்தனைக்கு பாட்டிருக்கு…
ஜல் ஜல் ஜல்சாதான்… } * (2)

ஆண் : சிட்டு குருவி சிட்டு குருவி…
சிரிக்கட்டுமே பொட்டை குருவி…
ஆனது ஆகட்டும் ஆனந்தம் கூடுது…
ஆஹா வாழ்வே சொர்க்கம்…


Notes : Palakkattu Machanukku Song Lyrics in Tamil. This Song from May Madham (1994). Song Lyrics penned by Vairamuthu. பாலக்காட்டு மச்சானுக்கு பாடல் வரிகள்.


மெட்ராஸை சுத்தி பார்க்க

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
வைரமுத்துஷாகுல் ஹமீது, சுவர்ணலதா, ஜி.வி.பிரகாஷ் குமார் & மனோரமாஏ.ஆர்.ரகுமான்மே மாதம்

Madrasai Suthi Song Lyrics in Tamil


BGM

பெண் : ஹே ட்ரியோனா ட்ரியோ ட்ரியோ…
டுன்டுன் நானா நானா…
ஹே ட்ரியோனா ட்ரியோ ட்ரியோ…
டுன்டுன் நானா நானா…

BGM

பெண் : மெட்ராஸை சுத்தி பார்க்க போறேன்…
மெரினாவில் வீடு கட்ட போறேன்…
லைட் ஹவுஸில் ஏறி நிக்க போறேன்…
நான் மங்காத்தா ராணி போல வாரேன்…
லைட் ஹவுஸில் ஏறி நிக்க போறேன்…
நான் மங்காத்தா ராணி போல வாரேன்…

பெண் : மெட்ராஸை சுத்தி பார்க்க போறேன்…
மெரினாவில் வீடு கட்ட போறேன்…
லைட் ஹவுஸில் ஏறி நிக்க போறேன்…
நான் மங்காத்தா ராணி போல வாரேன்…

ஆண் : ஹே மெட்ராஸை சுத்தி காட்ட போறேன்…
மெரினாவில் சுண்டல் வாங்கிதாரேன்…
இதுதானே ரிப்பன் பில்டிங் பாரு…
இதுக்கு உங்கப்பன் பேர் வைக்க சொல்ல போறேன்…
இதுதானே ரிப்பன் பில்டிங் பாரு…
இதுக்கு உங்கப்பன் பேர் வைக்க சொல்ல போறேன்…

BGM

பெண் : அட சினிமா பிடிக்கும் கோடம்பாக்கம்…
ஏரோப்ளேன் இறங்கும் மீனம்பாக்கம்…
பாரின் சரக்கு பர்மா பஜார்…
நம்ம உள்ளூர் சரக்கு ஜாம் பஜாரு…

BGM

பெண் : ஏ பொண்ணு ஏ பொண்ணு…
இதை பார்க்காத கண்ணு என்ன கண்ணு…
ஏ பொண்ணு ஏ பொண்ணூ…
என்னை இழுத்துக்குனு போடி என் கண்ணு…

பெண் : மெட்ராஸின் ஹீரோ…
ஆண் : அது மெட்ரோ வாட்டர்…
பெண் : ஆனா ஸ்டைலுன்னா இப்போ…
ஆண் : குடி மினரல் வாட்டர்…

பெண் : மெட்ராஸின் கீதம்…
ஆண் : அது ஆட்டோ ஆட்டோ சத்தம்தான்…
ஆண் : ஆல் இன் ஆல் கேட்டான்…
ஒரு போட்டோ போட்டோ கையில்தான்…

ஆண் & பெண் : ஒன்னு மாமியார் தொல்லை…
இல்ல முகமூடி கொள்ளை…
ஆனால் இஸ்மாயிலும் அப்ரஹாமும்…
இந்தியனாக வாழும் ஊரு…

பெண் : மெட்ராஸை சுத்தி பார்க்க போறேன்…
மெரினாவில் வீடு கட்ட போறேன்…
லைட் ஹவுஸில் ஏறி நிக்க போறேன்…
நான் மங்காத்தா ராணி போல வாரேன்…
லைட் ஹவுஸில் ஏறி நிக்க போறேன்…
நான் மங்காத்தா ராணி போல வாரேன்…

பெண் : ஹே ட்ரியோனா ட்ரியோ ட்ரியோ…
டுன்டுன் நானா நானா…
ஹே ட்ரியோனா ட்ரியோ ட்ரியோ…
டுன்டுன் நானா நானா…

பெண் : ஹே ட்ரியோனா ட்ரியோ ட்ரியோ…
டுன்டுன் நானா நானா…
ஹே ட்ரியோனா ட்ரியோ ட்ரியோ…
டுன்டுன் நானா நானா…

BGM

பெண் : பொண்ணு ஏ பொண்ணு…
நாஷ்டா துண்ண வாடி என் கண்ணு…
உன்னை கூட்டிகினு போறேன் சினிமாவுக்கு…
இல்ல கொத்திகினு போவான் பொறம்போக்கு…
ஆஹான்… ஆஆ… ஏஹியின்…

பெண் : காலம் கெட்டு போச்சு மகராசி…
சும்மா கப்புன்னு இசுக்குது முவராசி…
மூத்தவ சொல்றேன் இதை யோசி…
நான் மூனு தலைமுறையா மதராசி…

ஆண் : வெள்ளைக்காரன் கோட்டை…
பெண் : அது பழைய மெட்ராஸ்…
ஆண் : ராணியம்மா பேட்டை…
பெண் : இது புதிய மெட்ராஸ்…

ஆண் : ஒன் வேயில் புகுந்து கூட…
பெண் : மெட்ராஸை சுத்தி பார்க்கலாம்…
ஆண் : செண்ட்ரலையும் எக்மோரையும்…
சுத்தி காட்டி நீ துட்டு சேர்க்கலாம்…

ஆண் : சினிமா பைத்தியம் என்றால் மெட்ராஸ்…
காதல் வைத்தியம் என்றால் மெட்ராஸ்…
இங்கே இல்ல ஜோலி பாக்கெட் காலி…
ஆனா லைஃப் போ ஜாலி ஜாலி…

பெண் : மெட்ராஸை சுத்தி பார்க்க போறேன்…
மெரினாவில் வீடு கட்ட போறேன்…
லைட் ஹவுஸில் ஏறி நிக்க போறேன்…
நான் மங்காத்தா ராணி போல வாரேன்…
லைட் ஹவுஸில் ஏறி நிக்க போறேன்…
நான் மங்காத்தா ராணி போல வாரேன்…

பெண் : லைட் ஹவுஸில் ஏறி நிக்க போறேன்…
நான் மெட்ராஸின் ராணி போல வாரேன்…


Notes : Madrasai Suthi Song Lyrics in Tamil. This Song from May Madham (1994). Song Lyrics penned by Vairamuthu. மெட்ராஸை சுத்தி பார்க்க பாடல் வரிகள்.


மார்கழிப் பூவே

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
வைரமுத்துஷோபா ஷங்கர்ஏ.ஆர்.ரகுமான்மே மாதம்

Margazhi Poove Song Lyrics in Tamil


BGM

பெண் : மார்கழிப் பூவே மார்கழிப் பூவே…
உன் மடி மேலே ஓரிடம் வேண்டும்…
மார்கழிப் பூவே மார்கழிப் பூவே…
உன் மடி மேலே ஓரிடம் வேண்டும்…

பெண் : மெத்தை மேல் கண்கள் மூடவும் இல்லை…
உன் மடி சேர்ந்தால் கனவுகள் கொள்ளை…
மெத்தை மேல் கண்கள் மூடவும் இல்லை…
உன் மடி சேர்ந்தால் கனவுகள் கொள்ளை…

பெண் : மார்கழிப் பூவே மார்கழிப் பூவே…
உன் மடி மேலே ஓரிடம் வேண்டும்…

BGM

பெண் : பூக்களைப் பிரித்து புத்தகம் படிப்பேன்…
புல்வெளி கண்டால் முயல் போல் குதிப்பேன்…
நான் மட்டும் இரவில் தனிமையில் நடப்பேன்…
நடை பாதைக் கடையில் தேநீர் குடிப்பேன்…

பெண் : வாழ்க்கையின் ஒரு பாதி…
நான் என்று வசிப்பேன்…
வாழ்க்கையின் மறு பாதி…
நான் என்று ரசிப்பேன்…
காற்றில் வரும் மேகம் போலே…
நான் என்றும் மிதப்பேன்…

பெண் : மார்கழிப் பூவே மார்கழிப் பூவே…
உன் மடி மேலே ஓரிடம் வேண்டும்…

{ குழு : வெண்பா பாடி வரும் வண்டுக்கு…
செந் தேன் தந்து விடும் செம் பூக்கள்…
கொஞ்சம் பாட வரும் பெண்ணுக்கு…
சந்தம் தந்து விடும் மைனாக்கள்… } * (2)

BGM

பெண் : காவேரி மணலில் நடந்ததுமில்லை…
கடற்கரை அலையில் கால் வைத்ததில்லை…
சுதந்திர வானில் பறந்ததுமில்லை…
சுடச் சுட மழையில் நனைந்தும் இல்லை…

பெண் : சாலையில் நானாகப் போனதுமில்லை…
சமயத்தில் ஆணாக ஆனதுமில்லை…
ஏழை மனம் காணும் இன்பம் நான் காணவில்லை…

குழு : மார்கழிப் பூவே மார்கழிப் பூவே…
பெண் : உன் மடி மேலே ஓரிடம் வேண்டும்…

குழு : மார்கழிப் பூவே மார்கழிப் பூவே…
உன் மடி மேலே ஓரிடம் வேண்டும்…

குழு : மெத்தை மேல் கண்கள் மூடவும் இல்லை…
உன் மடி சேர்ந்தால் கனவுகள் கொள்ளை…
மெத்தை மேல் கண்கள் மூடவும் இல்லை…
உன் மடி சேர்ந்தால் கனவுகள் கொள்ளை…

குழு : மார்கழிப் பூவே மார்கழிப் பூவே…
உன் மடி மேலே ஓரிடம் வேண்டும்…

{ குழு : வெண்பா பாடி வரும் வண்டுக்கு…
செந் தேன் தந்து விடும் செம் பூக்கள்…
கொஞ்சம் பாட வரும் பெண்ணுக்கு…
சந்தம் தந்து விடும் மைனாக்கள் } * (4)

BGM


Notes : Margazhi Poove Song Lyrics in Tamil. This Song from May Madham (1994). Song Lyrics penned by Vairamuthu. மார்கழிப் பூவே பாடல் வரிகள்.


ஆடிப்பாரு மங்காத்தா

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
வைரமுத்துசுனீதா ராவ், டி.கே. கலா & ஜி.வி. பிரகாஷ்குமார்ஏ.ஆர்.ரகுமான்மே மாதம்

Adi Paru Mangatha Song Lyrics in Tamil


BGM

ஆண் : ஜாக்கி எடுத்து வை…
ராஜா எடுத்து வை…
ராணி எடுத்து வை…
ஏஸ் எடுத்து வை…

ஆண் : வை ராஜா வை வை ராஜா வை…
வை ராஜா வை…
வை ராஜா வை வை ராஜா வை…
வை ராஜா வை…

BGM

பெண் : ஆடிப்பாரு மங்காத்தா…
எனை வந்து ஆட சொன்னது கல்கத்தா…
ஹார்டின் ஆறு ஜெயிச்சாச்சா…
ஜெயிக்கிற ஸ்பேட் ஏழு எங்காத்தா…

பெண் : எட்டு மாடி வீடு கட்ட…
கொட்ட போகுதடி நோட்டு…
நான் தொட்டதெல்லாம் வெற்றி ஆகும்…
வந்து போடு வோட்டு…

பெண் : ஆடிப்பாரு மங்காத்தா…
எனை வந்து ஆட சொன்னது கல்கத்தா…
ஹார்டின் ஆறு ஜெயிச்சாச்சா…
ஜெயிக்கிற ஸ்பேட் ஏழு எங்காத்தா…

BGM

ஆண் : ஜாக்கி எடுத்து வை ராஜா எடுத்து வை…
ராணி எடுத்து வை…
ஜாக்கி எடுத்து வை ராஜா எடுத்து வை…
ஏஸ் எடுத்து வை…

பெண் : என்னென்ன நம்பர் வேணும் என்னக் கேளடி சும்மா…
எதுவும் தருவேன் அம்மா…
ஒன்பதாம் நம்பர் மட்டும் இங்கே ஒட்டாதம்மா…
விவரங் கேளு சும்மா…

பெண் : என்னாட்டம் விளையாடு தப்பாட்டம் கூடாது…
நம்பர்கள் சதி செஞ்சா நண்பர் மேல் தப்பேது…

பெண் : இது போல ஆட்டம் ஆடி…
இந்தியா வின் கடன் தீர்ப்பேன்…
சொந்தத்தில் ராக்கெட் வாங்கி…
சொர்கம் சென்று விலை கேட்பேன்…

பெண் : பொன் கூண்டை விட்டு…
நான் வானம் வந்த பட்சி…
வானத்தை தாண்டி புது வாழ்க்கை வாழும் கட்சி…

பெண் : எட்டு மாடி வீடு கட்ட…
கொட்ட போகுதடி நோட்டு…
நான் தொட்டதெல்லாம் வெற்றி ஆகும்…
வந்து போடு வோட்டு…

BGM

ஆண் : ஜாக்கி எடுத்து வை ராஜா எடுத்து வை…
ராணி எடுத்து வை…
ஜாக்கி எடுத்து வை ராஜா எடுத்து வை…
ஏஸ் எடுத்து வை…

பெண் : பிரிக்காத சீட்டுக்கட்டா மின்னும் போதை வன்னம்…
அச்சு வெல்ல கன்னம்…
உன்னோடு எந்த ஆணும் தோக்கதானே வேணும்…
ஆஹா என்ன ஞானம்…

பெண் : இது வரை என்னாச்சு…
என் வாழ்க்கை வீனாச்சு…
சொந்தத்தில் சுவாசிச்சு…
அட ரொம்ப நாளாச்சு…

பெண் : என் கால்கள் எங்கும் போகும்…
தட்டி கேட்க கூடாது…
என் வேர்கள் எங்கும் போகும்…
கட்டி போட கூடாது…

பெண் : வார்த்தைகள் கற்க நான் பள்ளிக்கூடம் சென்றேன்…
வாழ்க்கையை கற்க நான் வாசல்தாண்டி வந்தேன்…

பெண் : எட்டு மாடி வீடு கட்ட…
கொட்ட போகுதடி நோட்டு…
நான் தொட்டதெல்லாம் வெற்றி ஆகும்…
வந்துபோடு வோட்டு…

பெண் : ஆடிப்பாரு மங்காத்தா…
எனை வந்து ஆட சொன்னது கல்கத்தா…
ஹார்டின் ஆறு ஜெயிச்சாச்சா…
ஜெயிக்கிற ஸ்பேட் ஏழு எங்காத்தா…

பெண் : எட்டு மாடி வீடு கட்ட…
கொட்ட போகுதடி நோட்டு…
நான் தொட்டதெல்லாம் வெற்றி ஆகும்…
வந்துபோடு வோட்டு…


Notes : Adi Paru Mangatha Song Lyrics in Tamil. This Song from May Madham (1994). Song Lyrics penned by Vairamuthu. ஆடிப்பாரு மங்காத்தா பாடல் வரிகள்.


minnale-nee-vanthathenadi-song-lyrics-in-tamil

மின்னலே நீ வந்ததேனடி

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
வைரமுத்துஎஸ். பி. பாலசுப்ரமணியம்ஏ.ஆர்.ரகுமான்மே மாதம்

Minnale Nee Vanthathenadi Song Lyrics in Tamil


ஆண் : மின்னலே நீ வந்ததேனடி…
என் கண்ணிலே ஒரு காயம் என்னடி…
என் வானிலே நீ…
மறைந்துப் போன மாயம் என்னடி…

ஆண் : சில நாழிகை நீ வந்து போனது…
என் மாளிகை அது வெந்து போனது…
மின்னலே என் வானம் உன்னைத் தேடுதே…

BGM

ஆண் : மின்னலே நீ வந்ததேனடி…
என் கண்ணிலே ஒரு காயம் என்னடி…
என் வானிலே நீ…
மறைந்துப் போன மாயம் என்னடி…

ஆண் : சில நாழிகை நீ வந்து போனது…
என் மாளிகை அது வெந்து போனது…
மின்னலே என் வானம் உன்னைத் தேடுதே…

BGM

ஆண் : கண் விழித்துப் பார்த்தபோது…
கலைந்த வண்ணமே…
உன் கை ரேகை ஒன்று மட்டும்…
நினைவுச் சின்னமே…

ஆண் : கண் விழித்துப் பார்த்தபோது…
கலைந்த வண்ணமே…
உன் கை ரேகை ஒன்று மட்டும்…
நினைவுச் சின்னமே…

ஆண் : கதறிக் கதறி எனது உள்ளம்…
உடைந்து போனதே…
இன்று சிதறிப் போன…
சில்லில் எல்லாம் உனது பிம்பமே…

ஆண் : கண்ணீரில் தீ வளர்த்து…
காத்திருக்கிறேன்…
உன் காலடித் தடத்தில்…
நான் பூத்திருக்கிறேன்…

BGM

ஆண் : மின்னலே நீ வந்ததேனடி…
என் கண்ணிலே ஒரு காயம் என்னடி…
என் வானிலே நீ…
மறைந்துப் போன மாயம் என்னடி…

ஆண் : சில நாழிகை நீ வந்து போனது…
என் மாளிகை அது வெந்து போனது…
மின்னலே என் வானம் உன்னைத் தேடுதே…

BGM

ஆண் : பால் மழைக்குக் காத்திருக்கும்…
பூமி இல்லையா…
ஒரு பண்டிகைக்குக் காத்திருக்கும்…
சாமி இல்லையா…

ஆண் : பால் மழைக்குக் காத்திருக்கும்…
பூமி இல்லையா…
ஒரு பண்டிகைக்குக் காத்திருக்கும்…
சாமி இல்லையா…

ஆண் : வார்த்தை வரக் காத்திருக்கும்…
கவிஞன் இல்லையா…
நான் காத்திருந்தால் காதல் இன்னும்…
நீளும் இல்லையா…

ஆண் : கண்ணீரில் தீ வளர்த்து…
காத்திருக்கிறேன்…
உன் காலடித் தடத்தில்…
நான் பூத்திருக்கிறேன்…

BGM

ஆண் : மின்னலே நீ வந்ததேனடி…
என் கண்ணிலே ஒரு காயம் என்னடி…
என் வானிலே நீ…
மறைந்துப் போன மாயம் என்னடி…

ஆண் : சில நாழிகை நீ வந்து போனது…
என் மாளிகை அது வெந்து போனது…
மின்னலே என் வானம் உன்னைத் தேடுதே…


Notes : Minnale Nee Vanthathenadi Song Lyrics in Tamil. This Song from May Madham (1994). Song Lyrics penned by Vairamuthu. மின்னலே நீ வந்ததேனடி பாடல் வரிகள்.


என் மேல் விழுந்த

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
வைரமுத்துபி. ஜெயச்சந்திரன் & கே.எஸ். சித்ராஏ.ஆர்.ரகுமான்மே மாதம்

En Mel Vizhundha Song Lyrics in Tamil


BGM

ஆண் : என் மேல் விழுந்த மழைத் துளியே…
இத்தனை நாளாய் எங்கிருந்தாய்…
இன்று எழுதிய என் கவியே…
இத்தனை நாளாய் எங்கிருந்தாய்…

பெண் : என் மேல் விழுந்த மழைத் துளியே…
இத்தனை நாளாய் எங்கிருந்தாய்…
இன்று எழுதிய என் கவியே…
இத்தனை நாளாய் எங்கிருந்தாய்…

ஆண் : என்னை எழுப்பிய பூங்காற்றே…
இத்தனை நாளாய் எங்கிருந்தாய்…
என்னை மயக்கிய மெல்லிசையே…
இத்தனை நாளாய் எங்கிருந்தாய்…

பெண் : உடம்பில் உறைகின்ற…
ஓர் உயிர் போல்…
உனக்குள்தானே நான் இருந்தேன்…

ஆண் : என் மேல் விழுந்த மழைத் துளியே…
இத்தனை நாளாய் எங்கிருந்தாய்…

பெண் : இன்று எழுதிய என் கவியே…
இத்தனை நாளாய் எங்கிருந்தாய்…

BGM

பெண் : மண்ணைத் திறந்தால்…
நீர் இருக்கும்…
என் மனதைத் திறந்தால்…
நீ இருப்பாய்…

ஆண் : ஒளியைத் திறந்தால்…
இசை இருக்கும்…
என் உயிரைத் திறந்தால்…
நீ இருப்பாய்…

பெண் : வானம் திறந்தால்…
மழை இருக்கும்…
என் வயதைத் திறந்தால்…
நீ இருப்பாய்…

ஆண் : இரவைத் திறந்தால்…
பகல் இருக்கும்…
என் இமையைத் திறந்தால்…
நீ இருப்பாய்…

பெண் : என் மேல் விழுந்த மழைத் துளியே…
இத்தனை நாளாய் எங்கிருந்தாய்…
இன்று எழுதிய என் கவியே…
இத்தனை நாளாய் எங்கிருந்தாய்…

BGM

பெண் : இலையும் மலரும் உரசுகையில்…
என்ன பாஷை பேசிடுமோ…

ஆண் : அலையும் கரையும் உரசுகையில்…
பேசும் பாஷை பேசிடுமோ…

பெண் : மண்ணும் விண்ணும் உரசுகையில்…
என்ன பாஷை பேசிடுமோ…

ஆண் : பார்வை ரெண்டும் பேசிக்கொண்டால்…
பாஷை ஊமை ஆய்விடுமோ…

பெண் : என் மேல் விழுந்த மழைத் துளியே…
இத்தனை நாளாய் எங்கிருந்தாய்…
இன்று எழுதிய என் கவியே…
இத்தனை நாளாய் எங்கிருந்தாய்…

ஆண் : என் மேல் விழுந்த மழைத் துளியே…
இத்தனை நாளாய் எங்கிருந்தாய்…
இன்று எழுதிய என் கவியே…
இத்தனை நாளாய் எங்கிருந்தாய்…

பெண் : என்னை எழுப்பிய பூங்காற்றே…
இத்தனை நாளாய் எங்கிருந்தாய்…
என்னை மயக்கிய மெல்லிசையே…
இத்தனை நாளாய் எங்கிருந்தாய்…

ஆண் : உடம்பில் உறைகின்ற…
ஓர் உயிர் போல்…
உனக்குள்தானே நான் இருந்தேன்…

பெண் : என் மேல் விழுந்த மழைத் துளியே…
இத்தனை நாளாய் எங்கிருந்தாய்…
இன்று எழுதிய என் கவியே…
இத்தனை நாளாய் எங்கிருந்தாய்…


Notes : En Mel Vizhundha Song Lyrics in Tamil. This Song from May Madham (1994). Song Lyrics penned by Vairamuthu. என் மேல் விழுந்த பாடல் வரிகள்.