Category Archives: புது நெல்லு புது நாத்து

பூ பூ பூ

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
கங்கை அமரன்எஸ்.பி.பாலசுப்ரமணியம் & எஸ். ஜானகிஇளையராஜாபுது நெல்லு புது நாத்து

Poo Poo Poo Song Lyrics in Tamil


BGM

ஆண் : பூ பூ பூ பூ பூத்த சோலை…
பூ பூ பூ பூ மாதுளை…
பூ பூ பூ பூ பூத்த சோலை…
பூ பூ பூ பூ மாதுளை…

பெண் : பூ பூ பூ புல்லாங்குழல்…
பூ பூ பூ பூவின் மடல்…

ஆண் : பூ பூ பூ பூவை மனம்…
பூ பூ பூ பூங்காவனம்…

பெண் : பூ பூ பூ பூஜை தினம்…
ஆண் : பூ பூ பூ புதிய சுகம் பொழிந்திடும்…

பெண் : பூ பூ பூ பூ பூத்த சோலை…
பூ பூ பூ பூ மாதுளை…
பூ பூ பூ பூ பூத்த சோலை…
பூ பூ பூ பூ மாதுளை…

BGM

பெண் : காற்றினில் கான மழை…
கலகலத்து வீசுது காதல் அலை…
பாட்டினில் பாச வலை…
பல விதத்தில் பாடுது பாவை நிலை…

ஆண் : மூச்சினில் ஓடிய நாதம் என
முழுவதும் கீதம் என…

பெண் : முடி முதல் அடி வரை மோகம் என…
தொடங்கிட தாகம் என…

ஆண் : பார்த்தொரு பார்வையில் பாடல் எழ…
பாவையின் மேனியில் கூடல் விழ…

பெண் : பாராத விழி ஏங்கிட ஏங்கிட
பாடலை பாடி வர பல சுகம் பெற…

பெண் : பூ பூ பூ பூ பூத்த சோலை…
பூ பூ பூ பூ மாதுளை…
பூ பூ பூ பூ பூத்த சோலை…
பூ பூ பூ பூ மாதுளை…

ஆண் : பூ பூ பூ புல்லாங்குழல்…
பூ பூ பூ பூவின் மடல்…

பெண் : பூ பூ பூ பூவை மனம்…
பூ பூ பூ பூங்காவனம்…

ஆண் : பூ பூ பூ பூஜை தினம்…
பெண் : பூ பூ பூ புதிய சுகம் பொழிந்திடும்…

ஆண் : பூ பூ பூ பூ பூத்த சோலை…
பூ பூ பூ பூ மாதுளை…
பூ பூ பூ பூ பூத்த சோலை…
பூ பூ பூ பூ மாதுளை…

BGM

ஆண் : நேற்றொரு கோலமடி…
நேசம் இது போட்டது பாலமடி…
ஏற்றுது பாரமடி…
இரு விழிகள் எழுதிய கோலமடி…

பெண் : இரவுகள் முழுவதும் தலைவன் மடி…
இனிமைகள் இணைந்த படி…

ஆண் : உறவுகள் உணர்வுகள் உயர்ந்தபடி…
உடலது நனைந்தபடி…

பெண் : வார்த்தையில் கூறிய வாசனையே…
வந்தணை உன் துணை எந்தனையே…

ஆண் : வாடாத ஒரு வாலிபம் வாலிபம்…
வாசலில் வந்ததபடி வரம் கொடுத்தது…

ஆண் : பூ பூ பூ பூ பூத்த சோலை…
பூ பூ பூ பூ மாதுளை…
பூ பூ பூ பூ பூத்த சோலை…
பூ பூ பூ பூ மாதுளை…

பெண் : பூ பூ பூ புல்லாங்குழல்…
பூ பூ பூ பூவின் மடல்…

ஆண் : பூ பூ பூ பூவை மனம்…
பூ பூ பூ பூங்காவனம்…

பெண் : பூ பூ பூ பூஜை தினம்…
ஆண் : பூ பூ பூ புதிய சுகம் பொழிந்திடும்…

பெண் : பூ பூ பூ பூ பூத்த சோலை…
பூ பூ பூ பூ மாதுளை…
பூ பூ பூ பூ பூத்த சோலை…
பூ பூ பூ பூ மாதுளை…


Notes : Poo Poo Poo Song Lyrics in Tamil. This Song from Pudhu Nellu Pudhu Naathu (1991). Song Lyrics penned by Gangai Amaran. பூ பூ பூ பாடல் வரிகள்.


Hey Marikozhundhu Song Lyrics in Tamil

ஏய் மரிக்கொழுந்து

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
இளையராஜாஉமா ரமணன் & கே.எஸ். சித்ராஇளையராஜாபுது நெல்லு புது நாத்து

Hey Marikozhundhu Song Lyrics in Tamil


BGM

பெண் : ஏய் மரிக்கொழுந்து…
என்னம்மா கிருஷ்ணவேணி…
ஓம் மனசுக்குள்ள…
உள்ளத நீ கண்டு பிடி…

பெண் : ராசாதி ராசா பறிச்சு வச்ச ரோசா…
ராவானா போதும் நடுங்குதம்மா லேசா…
ஆமாமா அது சொகம்தானம்மா…
ஏம் மாமா எப்போ வருவாரம்மா…

BGM

பெண் : ஏய் மரிக்கொழுந்து…
என்னம்மா கிருஷ்ணவேணி…
ஓம் மனசுக்குள்ள…
உள்ளத நீ கண்டு பிடி…

பெண் : ராசாதி ராசா பறிச்சு வச்ச ரோசா…
ராவானா போதும் நடுங்குதம்மா லேசா…
ஆமாமா அது சொகம்தானம்மா…
ஏம் மாமா எப்போ வருவாரம்மா…

பெண் : ராசாதி ராசா பறிச்சு வச்ச ரோசா…
ராவானா போதும் நடுங்குதம்மா லேசா…

BGM

பெண் : ரோசம் உள்ள காளையம்மா…
வேகம் உள்ள மாமா…

BGM

பெண் : ஓ… கன்னிப் பொண்ணு கண்ணு வச்சு…
கட்டிக்கிட்ட மாமா…

BGM

பெண் : தூங்காமே காத்திருக்கேன்…
தொட்டுத் தொட்டு பேசலையே…
தூங்காமே காத்திருக்கேன்…
தொட்டுத் தொட்டு பேசலையே…

பெண் : தோளோடு சேரலையே…
சொல்லி மனம் ஆறலையே…

பெண் : ராசாதி ராசா பறிச்சு வச்ச ரோசா…
ராவானா போதும் நடுங்குதம்மா லேசா…

BGM

பெண் : பரிகாரம் சொல்லு புள்ள…
பாசம் வெச்ச மனசு…

BGM

பெண் : ஓ… குடிகாரன் பெத்த புள்ள…
தூக்கம் கெடும் வயசு…

BGM

பெண் : புது நெல்லு புது நாத்து…
பொங்கலுக்கு காத்திருக்கு…
புது நெல்லு புது நாத்து…
பொங்கலுக்கு காத்திருக்கு…

பெண் : புதுப் பொண்ணு இது ரெண்டும்…
மாமன் சொல்லுக்கு காத்திருக்கு…

பெண் : ஏய் மரிக்கொழுந்து…
என்னம்மா கிருஷ்ணவேணி…
ஓம் மனசுக்குள்ள…
உள்ளத நீ கண்டு பிடி…

பெண் : ராசாதி ராசா பறிச்சு வச்ச ரோசா…
ராவானா போதும் நடுங்குதம்மா லேசா…
ஆமாமா அது சொகம்தானம்மா…
ஏம் மாமா எப்போ வருவாரம்மா…

பெண் : ராசாதி ராசா பறிச்சு வச்ச ரோசா…
ராவானா போதும் நடுங்குதம்மா லேசா…


Notes : Hey Marikozhundhu Song Lyrics in Tamil. This Song from Pudhu Nellu Pudhu Naathu (1991). Song Lyrics penned by Ilaiyaraaja. ஏய் மரிக்கொழுந்து பாடல் வரிகள்.


சிட்டான் சிட்டான் குருவி

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
கங்கை அமரன்மனோ & எஸ். ஜானகிஇளையராஜாபுது நெல்லு புது நாத்து

Chittan Chittan Kuruvi Song Lyrics in Tamil


BGM

பெண் : சிட்டான் சிட்டான் குருவி உனக்குத்தானே…
குழு : ஆஹா ஆமா அப்படி போடு…
பெண் : சிறு பட்டாம் பட்டாம் பூச்சி பழகத்தானே…
குழு : ஆஹா பாடு திருப்பிப் போடு…

பெண் : அட உசுரே உனக்காகத்தான்…
படச்சானே சாமிதான்…
குழு : அட உசுரே உனக்காகத்தான்…
படச்சானே சாமிதான்…

பெண் : சிட்டான் சிட்டான் குருவி உனக்குத்தானே…
குழு : ஆஹா ஆமா அப்படி போடு…
பெண் : சிறு பட்டாம் பட்டாம் பூச்சி பழகத்தானே…
குழு : ஆஹா பாடு திருப்பிப் போடு…

BGM

ஆண் : வசியம் போட்டு புடிச்சுப் பாரு…
அடிச்சா லக்கி ப்ரைஸுதான்… ஆஆஆ…
மசிஞ்சா நானும் ஆம்பள இல்ல…
புடிச்சா புளியம் கொம்புதான்… ஆஆ…

பெண் : முத்தாலம்மா சத்தியமா…
முந்தானைக்கு நீதானையா…
வித்தாரமா பத்தியமா…
எம் மனசே தாங்காதையா… ஹே…

ஆண் : வேலையில்லா பொட்டப் புள்ள…
ஜாலியில்ல ஜிம்கானா…
மூளை எல்லாம் கெட்டுப் போச்சு…
போடி போடி கும்கானா…

பெண் : உசுரே உனக்காகத்தான்…
படச்சானே சாமிதான்…
குழு : உசுரே உனக்காகத்தான்…
படச்சானே சாமிதான்…

ஆண் : சிட்டான் சிட்டான் குருவி…
பெண் : உனக்குத்தானே…
குழு : ஆஹா ஆமா அப்படி போடு…

ஆண் : சிறு பட்டாம் பட்டாம் பூச்சி…
பெண் : பழகத்தானே…
குழு : ஆஹா பாடு திருப்பிப் போடு…

BGM

பெண் : வேப்பந்தோப்பு குயிலுக்குஞ்சு…
வெடல என்ன பாக்குது… ஆஆ…
எடுத்துப் போட்ட எலவம் பஞ்சு…
மெதுவா வந்து தாக்குது… ஆஆ…

ஆண் : வில்லேந்திதான் போவதிங்கே…
வள்ளிக்கில்லே மானே மானே…
புள்ளிக்குள்ளே புள்ளி வச்சேன்…
தள்ளி நில்லு தேனே தேனே…

பெண் : எட்டு ஊரு பஞ்சாயத்தில்…
நானும் நியாயம் கேக்கவா… ஓஹோ…
கிட்ட வந்து ஓன் கையால…
நானும் தாலி ஏற்கவா… ஓஹோ…

பெண் : உசுரே உனக்காகத்தான்…
படச்சானே சாமி தான்…
குழு : உசுரே உனக்காகத்தான்…
படச்சானே சாமி தான்…

பெண் : சிட்டான் சிட்டான் குருவி உனக்குத்தானே…
குழு : ஆஹா ஆமா அப்படி போடு…
பெண் : சிறு பட்டாம் பட்டாம் பூச்சி பழகத்தானே…
குழு : ஆஹா பாடு திருப்பிப் போடு…

பெண் : உசுரே உனக்காகத்தான்…
படச்சானே சாமிதான்…
குழு : உசுரே உனக்காகத்தான்…
படச்சானே சாமிதான்…

ஆண் : சிட்டான் சிட்டான் குருவி…
பெண் : உனக்குத்தானே…
குழு : ஆஹா ஆமா அப்படி போடு…

ஆண் : சிறு பட்டாம் பட்டாம் பூச்சி…
பெண் : பழகத்தானே…
குழு : ஆஹா பாடு திருப்பிப் போடு…


Notes : Chittan Chittan Kuruvi Song Lyrics in Tamil. This Song from Pudhu Nellu Pudhu Naathu (1991). Song Lyrics penned by Gangai Amaran. சிட்டான் சிட்டான் குருவி பாடல் வரிகள்.


கருத்த மச்சான்

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
இளையராஜாஎஸ். ஜானகிஇளையராஜாபுது நெல்லு புது நாத்து

Karutha Machan Song Lyrics in Tamil


BGM

பெண் : கருத்த மச்சான் கஞ்சத்தனம் எதுக்கு வச்சான்…
பருத்திக்குள்ளே பஞ்ச வச்சு வெடிக்க வச்சான்…
அப்பப்போ எப்பப்பா பிப்பிப்பீ டும்டும்டும் டும்டும்டும்…

பெண் : கருத்த மச்சான் கஞ்சத்தனம் எதுக்கு வச்சான்…
பருத்திக்குள்ளே பஞ்ச வச்சு வெடிக்க வச்சான்…
அப்பப்போ எப்பப்பா பிப்பிப்பீ டும்டும்டும் டும்டும்டும்…

பெண் : கருத்த மச்சான் கஞ்சத்தனம் எதுக்கு வச்சான்…

BGM

பெண் : பூட்டி வச்ச குதிர ஒண்ணு…
புட்டுக்குச்சு மாமா…
இப்ப புடிச்சு அத அடக்கி வைக்க…
கிட்ட வரலாமா…

பெண் : தோட்டக் கிளி கூட்டுக்குள்ள…
மாட்டிக்கிச்சு மாமா…
அந்த கூட்ட ஒரு சாவி வச்சு…
பூட்டத் தொற மாமா…

பெண் : பஞ்சாங்கம் நீ பாரு…
பந்தக்காலு நீ போடு…
ஓம் மார்பில் சாயாம…
தூங்காது கண்ணு…

பெண் : என்னத்தான் புடிச்சு மெல்லத்தான் அணச்சு…
முத்தம்தான் நித்தம்தான் வச்சுத்தான்…
கொஞ்சணும் கொஞ்சணும்…

பெண் : கருத்த மச்சான் கஞ்சத்தனம் எதுக்கு வச்சான்…
பருத்திக்குள்ளே பஞ்ச வச்சு வெடிக்க வச்சான்…
அப்பப்போ எப்பப்பா பிப்பிப்பீ டும்டும்டும் டும்டும்டும்…

பெண் : கருத்த மச்சான் கஞ்சத்தனம் எதுக்கு வச்சான்…
பருத்திக்குள்ளே பஞ்ச வச்சு வெடிக்க வச்சான்…

BGM

பெண் : மொளச்சு இங்கு மூணு எல…
விட்டவளும் நானே…
என்ன கருக வச்சு பாக்குறியே…
காஞ்ச நெலம் போலே…

பெண் : நேத்து இங்கே சமஞ்சதெல்லாம்…
புள்ள குட்டியோட…
அந்த நெனப்பு என்ன வாட்டுதையா…
சுட்ட சட்டி போல…

பெண் : எப்போதும் உன் நேசம்…
மாறாது எம் பாசம்…
என் சேல மாராப்பு நீதானே ராசா…

பெண் : என்னத்தான் புடிச்சு மெல்லத்தான் அணச்சு…
முத்தம்தான் நித்தம்தான் வச்சுத்தான்…
கொஞ்சணும் கொஞ்சணும்…

பெண் : கருத்த மச்சான் கஞ்சத்தனம் எதுக்கு வச்சான்…
பருத்திக்குள்ளே பஞ்ச வச்சு வெடிக்க வச்சான்…
அப்பப்போ எப்பப்பா பிப்பிப்பீ டும்டும்டும் டும்டும்டும்…

பெண் : கருத்த மச்சான் கஞ்சத்தனம் எதுக்கு வச்சான்…
பருத்திக்குள்ளே பஞ்ச வச்சு வெடிக்க வச்சான்…


Notes : Karutha Machan Song Lyrics in Tamil. This Song from Pudhu Nellu Pudhu Naathu (1991). Song Lyrics penned by Ilaiyaraja. கருத்த மச்சான் பாடல் வரிகள்.