Category Archives: பணக்காரன்

பணக்காரன்

உள்ளுக்குள்ள சக்கரவர்த்தி

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
இளையராஜாஇளையராஜாஇளையராஜாபணக்காரன்

Ullukulle Chakaravarthy Song Lyrics in Tamil


ஆண் : உள்ளுக்குள்ள சக்கரவர்த்தி…
ஆனா உண்மையில மெழுகுவர்த்தி…
நான் உள்ளுக்குள்ள சக்கரவர்த்தி…
ஆனா உண்மையில மெழுகுவர்த்தி…

BGM

ஆண் : உள்ளுக்குள்ள சக்கரவர்த்தி…
ஆனா உண்மையில மெழுகுவர்த்தி…
நான் உள்ளுக்குள்ள சக்கரவர்த்தி…
ஆனா உண்மையில மெழுகுவர்த்தி…

ஆண் : பெத்தெடுத்தவ யாரு…
அழகு பேருவச்சது யாரு…
தத்தெடுத்தது யாரு…
இப்போ தத்தளிப்பது யாரு…

ஆண் : உள்ளுக்குள்ள சக்கரவர்த்தி…
ஆனா உண்மையில மெழுகுவர்த்தி…
நான் உள்ளுக்குள்ள சக்கரவர்த்தி…
ஆனா உண்மையில மெழுகுவர்த்தி…

BGM

ஆண் : அம்மா வந்து சொன்னால்தான்…
அப்பாவின் பேர் தெரியுமடா…
அவளும் சொல்லவில்லையென்றால்…
தப்பாகத்தான் போகுமடா…

ஆண் : அம்மா வந்து சொன்னால்தான்…
அப்பாவின் பேர் தெரியுமடா…
அவளும் சொல்லவில்லையென்றால்…
தப்பாகத்தான் போகுமடா…

ஆண் : எல்லோரும் இங்கே மயக்கத்திலே…
எப்போதும் வாழ்வோம் கலக்கத்திலே…
எல்லோரும் இங்கே மயக்கத்திலே…
எப்போதும் வாழ்வோம் கலக்கத்திலே…

ஆண் : ஒரு பொழுது அது விடியாதா…
அட போடா உலகம் கெடக்குது கெடக்குது…

ஆண் : உள்ளுக்குள்ள சக்கரவர்த்தி
ஆனா உண்மையில மெழுகுவர்த்தி…
நான் உள்ளுக்குள்ள சக்கரவர்த்தி…
ஆனா உண்மையில மெழுகுவர்த்தி…

ஆண் : பெத்தெடுத்தவ யாரு…
அழகு பேருவச்சது யாரு…
தத்தெடுத்தது யாரு…
இப்போ தத்தளிப்பது யாரு…

ஆண் : உள்ளுக்குள்ள சக்கரவர்த்தி…
ஆனா உண்மையில மெழுகுவர்த்தி…
நான் உள்ளுக்குள்ள சக்கரவர்த்தி…
ஆனா உண்மையில மெழுகுவர்த்தி…

BGM

ஆண் : பந்தி போட்டு பரிமாற பச்சை இலை வெட்டி வெட்டி…
உண்ட பின்பு எறிவாரே எச்சி இலை குப்பை தொட்டி…
பந்தி போட்டு பரிமாற பச்சை இலை வெட்டி வெட்டி…
உண்ட பின்பு எறிவாரே எச்சி இலை குப்பை தொட்டி…

ஆண் : என் தாயும் அன்று பச்சை இலை…
நான் இன்று இங்கே எச்சில் இல்லை…
என் தாயும் அன்று பச்சை இலை…
நான் இன்று இங்கே எச்சில் இல்லை…

ஆண் : புயலாச்சு பெரும் மழையாச்சு…
இந்த விளக்கு அதிலும் எறியுது எறியுது…

ஆண் : உள்ளுக்குள்ள சக்கரவர்த்தி…
ஆனா உண்மையில மெழுகுவர்த்தி…
நான் உள்ளுக்குள்ள சக்கரவர்த்தி…
ஆனா உண்மையில மெழுகுவர்த்தி…

ஆண் : பெத்தெடுத்தவ யாரு…
அழகு பேருவச்சது யாரு…
தத்தெடுத்தது யாரு…
இப்போ தத்தளிப்பது யாரு…

ஆண் : உள்ளுக்குள்ள சக்கரவர்த்தி…
ஆனா உண்மையில மெழுகுவர்த்தி…
போடா போ… உள்ளுக்குள்ள சக்கரவர்த்தி…
ஆனா உண்மையில மெழுகுவர்த்தி…


Notes : Ullukulle Chakaravarthy Song Lyrics in Tamil. This Song from Pankkaran (1990). Song Lyrics penned by Ilaiyaraaja. உள்ளுக்குள்ள சக்கரவர்த்தி பாடல் வரிகள்.


மரத்த வச்சவன்

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
இளையராஜாஇளையராஜாஇளையராஜாபணக்காரன்

Maratha Vechavan Song Lyrics in Tamil


ஆண் : மரத்த வச்சவன் தண்ணி ஊத்துவான்…
மனச பாத்துதான் வாழ்வ மாத்துவான்…

ஆண் : ஏ… மனமே கலங்காதே…
வீணாக வருந்தாதே…
பாரங்கள் எல்லாமே…
படைத்தவன் எவனோ அவனே சுமப்பான்…

ஆண் : ஓம் சாந்தி ஓம்… ஓம் சாந்தி ஓம்…
ஓம் சாந்தி ஓம்… ஓம் சாந்தி ஓம்…

ஆண் : மரத்த வச்சவன் தண்ணி ஊத்துவான்…
மனச பாத்துதான் வாழ்வ மாத்துவான்…

BGM

ஆண் : படைத்தவனின் துணையிருக்க…
அடுத்தவனின் துணை எதற்கு…
இதயத்திலே துணிவிருக்க…
வருத்தமிங்கே உனக்கெதற்கு…

ஆண் : படைத்தவனின் துணையிருக்க…
அடுத்தவனின் துணை எதற்கு…
இதயத்திலே துணிவிருக்க…
வருத்தமிங்கே உனக்கெதற்கு…

ஆண் : உன்னை நல்ல ஆளாக்க உத்தமனை போலாக்க…
எண்ணியவன் யாரென்று கண்டுக்கொள்ள யாருண்டு…
ஊரெல்லாம் உந்தன் பேரை போற்றும் நாள் வரும்…

ஆண் : ஓம் சாந்தி ஓம்… ஓம் சாந்தி ஓம்…
ஓம் சாந்தி ஓம்… ஓம் சாந்தி ஓம்…

ஆண் : மரத்த வச்சவன் தண்ணி ஊத்துவான்…
மனச பாத்துதான் வாழ்வ மாத்துவான்…

BGM

ஆண் : உதவியின்றி தவிப்பவர்க்கு உதவிடவே நீ படிப்பாய்…
உணவு இன்றி துடிப்பவர்க்கு உணவுதர நீ படிப்பாய்…
உதவியின்றி தவிப்பவர்க்கு உதவிடவே நீ படிப்பாய்…
உணவு இன்றி துடிப்பவர்க்கு உணவுதர நீ படிப்பாய்…

ஆண் : புத்தியுள்ள உனக்கெல்லாம் புத்தகத்து படிப்பென்ன…
சக்தியுள்ள உனக்கெல்லாம் சத்தியத்தில் தவிப்பென்ன…
காத்து இருப்பது எத்தனை பேரோ உன்னிடம் தோற்பதற்கு…

ஆண் : ஓம் சாந்தி ஓம்… ஓம் சாந்தி ஓம்…
ஓம் சாந்தி ஓம்… ஓம் சாந்தி ஓம்…

ஆண் : மரத்த வச்சவன் தண்ணி ஊத்துவான்…
மனச பாத்துதான் வாழ்வ மாத்துவான்…

ஆண் : ஏ மனமே கலங்காதே…
வீணாக வருந்தாதே…
பாரங்கள் எல்லாமே…
படைத்தவன் எவனோ அவனே சுமப்பான்…

ஆண் : ஓம் சாந்தி ஓம்… ஓம் சாந்தி ஓம்…
ஓம் சாந்தி ஓம்… ஓம் சாந்தி ஓம்…


Notes : Maratha Vechavan Song Lyrics in Tamil. This Song from Pankkaran (1990). Song Lyrics penned by Ilaiyaraaja. மரத்த வச்சவன் பாடல் வரிகள்.


நூறு வருஷம்

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
வாலிமனோஇளையராஜாபணக்காரன்

Nooru Varusham Song Lyrics in Tamil


BGM

ஆண் : நூறு வருஷம் இந்த மாப்பிள்ளையும் பொண்ணும்தான்…
பேறு விளங்க இங்கு வாழனும்…
சோல வனத்தில் ஒரு சோடிக்குயில் போலத்தான்…
காலம் முழுக்க சிந்து பாடனும்…

ஆண் : ஒண்ணுக்கொண்ணு பக்கத்தில…
பொண்ணு புள்ள நிக்கையில…
கண்ணுபடும் மொத்தத்தில…
கட்டழக அம்மாடி என்ன சொல்ல…

ஆண் : நூறு வருஷம் இந்த மாப்பிள்ளையும் பொண்ணும்தான்…
பேறு விளங்க இங்கு வாழனும்…
சோல வனத்தில் ஒரு சோடிக்குயில் போலத்தான்…
காலம் முழுக்க சிந்து பாடனும்…

BGM

ஆண் : உசில மணியாட்டம் ஒடம்பத்தான் பாரு…
தெருவில் அசைஞ்சாடும் திருவாரூர் தேரு…
ஓம குச்சி போல் புடிச்சாரு தாரம்…
தாவி அணைச்சுக தாங்காது பாரம்…

ஆண் : இவரு ஏழு அடி நடக்கும் ஏணி அடி…
நிலவ நின்னுக்கிட்டே தொட்டுடுவார் பாரு…
மனைவி குள்ளமணி உயரம் மூணு அடி…
இரண்டும் இணைஞ்சிருந்தா கேலி பண்ணும் ஊரு…

ஆண் : ரெட்ட மாட்டு வண்டி வரும்போது…
நெட்ட குட்ட என்றும் இணையாது…
இந்த ஒட்டகந்தான் கட்டிக்கிட…
குட்ட வாத்த புடிச்சான்…

ஆண் : நூறு வருஷம்… ஹே ஹே ஹே…
நூறு வருஷம் இந்த மாப்பிள்ளையும் பொண்ணும்தான்…
பேறு விளங்க இங்கு வாழனும்…

ஆண் : ஹே… ஒண்ணுக்கொண்ணு பக்கத்தில…
பொண்ணு புள்ள நிக்கையில…
கண்ணுபடும் மொத்தத்தில…
கட்டழக அம்மாடி என்ன சொல்ல…

ஆண் : நூறு வருஷம் இந்த மாப்பிள்ளையும் பொண்ணும்தான்…
பேறு விளங்க இங்கு வாழனும்… ஹே…

ஆண் : புருஷன் பொஞ்சாதி பொருத்தம் தான் வேணும்…
பொருத்தம் இல்லாட்டி வருத்தம் தான் தோணும்…
அமைஞ்சா அது போல கல்யாணம் பண்ணு…
இல்ல நீ வாழு தனி ஆளா நின்னு…

ஆண் : மொதலில் யோசிக்கணும் பிறகு நேசிக்கணும்…
மனுசு ஏத்துகிட்டா சேந்துகிட்டு வாழு…
ஒனக்கு தகுந்தபடி குணத்தில் சிறந்தபடி…
இருந்தா ஊர் அறிய மாலை கட்டி போடு…

ஆண் : சொத்து வீடு வாசல் இருந்தாலும்… ஹே…
சொந்தம் பந்தம் எல்லாம் அமைஞ்சாலும்…
அட உள்ளம் ரெண்டும் ஒட்டாவிட்டா…
கல்யாணம் தான் கசக்கும்…

ஆண் : நூறு வருஷம்… ஹே ஹே ஹே…
நூறு வருஷம் இந்த மாப்பிள்ளையும் பொண்ணும்தான்…
பேறு விளங்க இங்கு வாழனும்…
சோல வனத்தில் ஒரு சோடிக்குயில் போலத்தான்…
காலம் முழுக்க சிந்து பாடனும்…

ஆண் : ஒண்ணுக்கொண்ணு பக்கத்தில…
பொண்ணு புள்ள நிக்கையில…
கண்ணுபடும் மொத்தத்தில…
கட்டழக அம்மாடி என்ன சொல்ல…

ஆண் : நூறு வருஷம் இந்த மாப்பிள்ளையும் பொண்ணும்தான்…
பேறு விளங்க இங்கு வாழனும்…
சோல வனத்தில் ஒரு சோடிக்குயில் போலத்தான்…
காலம் முழுக்க சிந்து பாடனும்…


Notes : Nooru Varusham Song Lyrics in Tamil. This Song from Pankkaran (1990). Song Lyrics penned by Vaali. நூறு வருஷம் பாடல் வரிகள்.


டிங் டாங் டாங்

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
புலமைப்பித்தன்எஸ்.பி. பாலசுப்ரமணியம் & கே.எஸ். சித்ராஇளையராஜாபணக்காரன்

Ding Dang Dang Song Lyrics in Tamil


BGM

ஆண் : டிங் டாங் டாங் டிங் டாங்…
டிங் டாங் டாங் டிங் டாங்…

ஆண் : இரண்டும் ஒன்றொடு ஒன்று சேர்ந்தது…
ஒன்றும் அசையாமல் நின்று போனது…
இரண்டும் ஒன்றொடு ஒன்று சேர்ந்தது…
ஒன்றும் அசையாமல் நின்று போனது…

பெண் : காதல் காதல் டிங் டாங்…
ஆண் : கண்ணில் மின்னல் டிங் டாங்…
பெண் : ஆடல் பாடல் டிங் டாங்…
ஆண் : அள்ளும் துள்ளும் டிங் டாங்…

பெண் : இரண்டும் ஒன்றொடு ஒன்று சேர்ந்தது…
ஒன்றும் அசையாமல் நின்று போனது…

BGM

பெண் : காதல் இல்லா ஜீவனை நானும் பார்த்ததில்லை…
ஆண் : வானம் இல்லா பூமி தன்னை யாரும் பார்த்ததில்லை…

பெண் : தேகம் எங்கும் இன்பம் என்னும் வேதனை வேதனை…
ஆண் : நானும் கொஞ்சம் போட வேண்டும் சோதனை சோதனை…

பெண் : உங்கள் கை வந்து தொட்ட பக்கம்…
ஆண் : டிங்டா டிங் டாங்கா டிங்டா டாங்…
அன்பு முத்தங்கள் இட்ட சத்தம்…

பெண் : டிங்டா டிங் டாங்கா டிங்டா டாங்…
அங்கும் இங்கும் டிங் டாங்…

ஆண் : ஆசை பொங்கும் டிங் டாங்…
நெஞ்சில் நெஞ்சம் மஞ்சம் கொள்ளும்…

பெண் : இரண்டும் ஒன்றொடு ஒன்று சேர்ந்தது…
ஆண் : ஒன்றும் அசையாமல் நின்று போனது…
பெண் : இரண்டும் ஒன்றொடு ஒன்று சேர்ந்தது…
ஆண் : ஒன்றும் அசையாமல் நின்று போனது…

பெண் : காதல் காதல் டிங் டாங்…
ஆண் : கண்ணில் மின்னல் டிங் டாங்…
பெண் : ஆடல் பாடல் டிங் டாங்…
ஆண் : அள்ளும் துள்ளும் டிங் டாங்…

பெண் : இரண்டும் ஒன்றொடு ஒன்று சேர்ந்தது…
ஆண் : ஒன்றும் அசையாமல் நின்று போனது…

BGM

பெண் : காதல் கண்ணன் தோளிலே நானும் மாலை ஆனேன்…
ஆண் : தோளில் நீயும் சாயும் போது வானை மண்ணில் பார்த்தேன்…

பெண் : நீயும் நானும் சேரும் போது கோடையில் மார்கழி…
ஆண் : வார்த்தை பேச நேரம் ஏது கூந்தலில் பாய் விரி…

பெண் : எங்கு தொட்டாலும் இன்ப ராகம்…
ஆண் : டிங்டா டிங் டாங்கா டிங்டா டாங்…
என்றும் தீராது நெஞ்சின் வேகம்…

பெண் : டிங்டா டிங் டாங்கா டிங்டா டாங்…
அங்கும் இங்கும் டிங் டாங்…

ஆண் : சொர்க்கம் தங்கும் டிங் டாங்…
பெண் : உந்தன் சேவை எந்தன் தேவை…

ஆண் : இரண்டும் ஒன்றொடு ஒன்று சேர்ந்தது…
பெண் : ஒன்றும் அசையாமல் நின்று போனது…
ஆண் : இரண்டும் ஒன்றொடு ஒன்று சேர்ந்தது…
பெண் : ஒன்றும் அசையாமல் நின்று போனது…

ஆண் : காதல் காதல் டிங் டாங்…
பெண் : கண்ணில் மின்னல் டிங் டாங்…
ஆண் : ஆடல் பாடல் டிங் டாங்…
பெண் : அள்ளும் துள்ளும் டிங் டாங்…

ஆண் : டிங்டா டிங் டாங்கா டிங்டா டாங்…
பெண் : டிங்டா டிங் டாங்கா டிங்டா டாங்…


Notes : Ding Dang Dang Song Lyrics in Tamil. This Song from Pankkaran (1990). Song Lyrics penned by Pulamaipithan. டிங் டாங் டாங் பாடல் வரிகள்.