Category Archives: பூந்தோட்ட காவல்காரன்

ஏழைகள் வாழ

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
கங்கை அமரன்இளையராஜாஇளையராஜாபூந்தோட்ட காவல்காரன்

Yezhaigal Vaazha Song Lyrics in Tamil


ஆண் : ஏழைகள் வாழ நீ செய்த யாகம்…
என்னென்னவென்று எங்கே சொல்வேன்…
அன்பாலே சேர்ந்த நெஞ்சங்கள் வாழ…
நீ செய்த தியாகம் எங்கே சொல்வேன்…

ஆண் : இன்றைக்கும் என்றைக்கும்…
நீ எங்கள் நெஞ்சத்தில்…
அன்புக்கும் பண்புக்கும்…
நீ அந்த சொர்க்கத்தில்…

ஆண் : மன்னவன் காவிய நாயகனே…
என்னுயிர் தேசத்து காவலனே…
வாடிய பூமியில் கார்முகிலாய் மழை…
தூவிடும் உன் புகழ் வாழியவே…


Notes : Yezhaigal Vaazha Song Lyrics in Tamil. This Song from Poonthotta Kaavalkaaran (1988). Song Lyrics penned by Gangai Amaran. ஏழைகள் வாழ பாடல் வரிகள்.


சிந்திய வெண்மணி

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
கங்கை அமரன்கே.ஜே. யேசுதாஸ் & பி. சுசீலாஇளையராஜாபூந்தோட்ட காவல்காரன்

Sindhiya Venmani Song Lyrics in Tamil


BGM

ஆண் : சிந்திய வெண்மணி சிப்பியில் முத்தாச்சு…
என் கண்ணம்மா…
செந்நிற மேனியில் என் மனம் பித்தாச்சு…
என் பொண்ணம்மா…

ஆண் : சேலாடும் கண்ணில் பாலூறும் நேரம்…
செவ்வானம் எங்கும் பொன் தூவும் கோலம்…

ஆண் : சிந்திய வெண்மணி சிப்பியில் முத்தாச்சு…
என் கண்ணம்மா…
செந்நிற மேனியில் என் மனம் பித்தாச்சு…

BGM

ஆண் : பெண்ணென்னும் வீட்டில் நீ செய்த யாகம்…
கண் மூடி பார்த்தேன் எங்கும் இன்பம்…

பெண் : அன்பென்னும் ஆற்றில் நீராடும் நேரம்…
அங்கங்கள் யாவும் இன்னும் எண்ணும்…

ஆண் : இன்றைக்கும் என்றைக்கும் நீ எந்தன் பக்கத்தில்…
பெண் : இன்பத்தை வர்ணிக்கும் என்னுள்ளம் சொர்க்கத்தில்…

ஆண் : மெல்லிய நூலிடை வாடியதே…
மன்மத காவியம் மூடியதே…

BGM

ஆண் & பெண் : அள்ளியும் கிள்ளியும் ஆயிரம் ஆசைகள்…
அன்பென்னும் கீர்த்தனை பாடியதே…

ஆண் : சிந்திய வெண்மணி சிப்பியில் முத்தாச்சு…
என் கண்ணம்மா…
செந்நிற மேனியில் என் மனம் பித்தாச்சு…
என் பொண்ணம்மா…

ஆண் : சேலாடும் கண்ணில் பாலூறும் நேரம்…
செவ்வானம் எங்கும் பொன் தூவும் கோலம்…

ஆண் : சிந்திய வெண்மணி சிப்பியில் முத்தாச்சு…
என் கண்ணம்மா…
செந்நிற மேனியில் என் மனம் பித்தாச்சு…

BGM

ஆண் : தாய் தந்த பாசம் தந்தை உன் வீரம்…
சேய் கொள்ள வேண்டும் அன்பே அன்பே…

பெண் : காலங்கள் போற்றும் கைதந்து காக்கும்…
என் பிள்ளை தன்னை இங்கே இங்கே…

ஆண் : வீட்டுக்கும் நாட்டுக்கும் நான் பாடும் பாட்டுக்கும்…
பெண் : எத்திக்கும் தித்திக்கும் என் இன்ப கூட்டுக்கும்…

ஆண் : என் மகன் காவிய நாயகனே…
என் உயிர் தேசத்து காவலனே…

BGM

ஆண் : வாடிய பூமியில் கார்முகிலாய்…
மழை தூவிடும் மானுடன் என் மகனே…

ஆண் : சிந்திய வெண்மணி சிப்பியில் முத்தாச்சு…
என் கண்ணம்மா…
செந்நிற மேனியில் என் மனம் பித்தாச்சு…
என் பொண்ணம்மா…

ஆண் : சேலாடும் கண்ணில் பாலூறும் நேரம்…
செவ்வானம் எங்கும் பொன் தூவும் கோலம்…

ஆண் : சிந்திய வெண்மணி சிப்பியில் முத்தாச்சு…
என் கண்ணம்மா…
செந்நிற மேனியில் என் மனம் பித்தாச்சு…


Notes : Sindhiya Venmani Song Lyrics in Tamil. This Song from Poonthotta Kaavalkaaran (1988). Song Lyrics penned by Gangai Amaran. சிந்திய வெண்மணி பாடல் வரிகள்.


Paadatha Themmangu Song Lyrics in Tamil

பாடாத தெம்மாங்கு

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
கங்கை அமரன்எஸ். பி. பாலசுப்ரமணியம்இளையராஜாபூந்தோட்ட காவல்காரன்

Paadatha Themmangu Song Lyrics in Tamil


BGM

ஆண் : பாடாத தெம்மாங்கு நான் பாட வந்தேனே…
பாட்டோட சேராத என் சோகம் சொன்னேனே…
பாறை விழுந்த விதை தன்னால மரமாச்சி…
சேறு இருந்த நிலம் பொன்னான வயலாச்சி…

ஆண் : யாராலதான் நடக்குது இது அண்ணாச்சி…
சீராகத்தான் புரியுதா அது அண்ணாச்சி…
பாடாத தெம்மாங்கு…

BGM

ஆண் : முன்னாடி வாழ்க்கை…
கல்லு பட்ட கண்ணாடி போல…
என் பொண்டாட்டி வாழ்க்கை…
முள்ளு மேல பட்டாட போல…

ஆண் : முன்னாடி வாழ்க்கை…
கல்லு பட்ட கண்ணாடி போல…
என் பொண்டாட்டி வாழ்க்கை…
முள்ளு மேல பட்டாட போல…

ஆண் : பன்னீரும் இல்லாம கண்ணீரும் இல்லாம…
தள்ளாடி நின்னேனே நான்தானே…
பன்னீரும் இல்லாம கண்ணீரும் இல்லாம…
தள்ளாடி நின்னேனே நான்தானே…

ஆண் : தோளில் போட்டவ என் தாயி…
என் சோகம் தீர்த்திட வாதாயி…
ஏ… சொந்தமும் இல்ல பந்தமும் இல்ல…
வந்தத விட்டு நின்னேனே…
நிம்மதி என்னைக்கு என்கிட்ட வந்திடுமோ…

ஆண் : பாடாத தெம்மாங்கு நான் பாட வந்தேனே…
பாட்டோட சேராத என் சோகம் சொன்னேனே…

BGM

ஆண் : புண்ணாகிப்போன நெஞ்சில் ஒரு பூமாலை போட்ட…
என் பொன்னான மகளே வாழ ஒரு பொன்னாரம் கேட்ட…
புண்ணாகிப்போன நெஞ்சில் ஒரு பூமாலை போட்ட…
என் பொன்னான மகளே வாழ ஒரு பொன்னாரம் கேட்ட…

ஆண் : கையெடுத்து தந்தேனே…
காவலுக்கு நின்னேனே…
கண்ணீரு ஏனம்மா பூமானே…

ஆண் : கையெடுத்து தந்தேனே…
காவலுக்கு நின்னேனே…
கண்ணீரு ஏனம்மா பூமானே…

ஆண் : சாமி கொடுக்கல குழந்தை வரம்…
உன்னாலே பேர புள்ள நூறு வரும்…
அட வந்தது எல்லாம் வந்தது இல்ல…
போவது எல்லாம் போவது இல்ல…
இன்னைக்கு நீ தந்த நிம்மதி போதுமம்மா…

ஆண் : பாடாத தெம்மாங்கு நான் பாட வந்தேனே…
பாட்டோட சேராத என் சோகம் சொன்னேனே…

ஆண் : பாறை விழுந்த விதை தன்னால மரமாச்சி…
சேறு இருந்த நிலம் பொன்னான வயலாச்சி…
யாராலதான் நடக்குது இது அண்ணாச்சி…
ஹான்… சீராகத்தான் புரியுதா அது அண்ணாச்சி…
பாடாத தெம்மாங்கு…


Notes : Paadatha Themmangu Song Lyrics in Tamil. This Song from Poonthotta Kaavalkaaran (1988). Song Lyrics penned by Gangai Amaren. பாடாத தெம்மாங்கு பாடல் வரிகள்.


பாராமல் பார்த்த நெஞ்சம்

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
கங்கை அமரன்மனோ & கே.எஸ். சித்ராஇளையராஜாபூந்தோட்ட காவல்காரன்

Paaramal Paartha Nenjam Song Lyrics in Tamil


BGM

பெண் : பாராமல் பார்த்த நெஞ்சம்…
ஜம் சஜம் ஜம் ஜம்…
போடாமல் போட்ட மஞ்சம்…
ஜம் சஜம் ஜம் ஜம்…

ஆண் : இரு பார்வை அது பாடட்டும்…
இரு பார்வை பாடட்டும் ராகங்கள்…

பெண் : பாராமல் பார்த்த நெஞ்சம்…
ஜம் சஜம் ஜம் ஜம்…
போடாமல் போட்ட மஞ்சம்…
ஜம் சஜம் ஜம் ஜம்…

BGM

ஆண் : நித்திரை கெட்டது கண்ணே…
என் சித்திர பெண்ணே…

பெண் : முத்திரை கண்டது முன்னே…
நீ தொட்டதன் பின்னே…

ஆண் : நித்திரை கெட்டது கண்ணே…
என் சித்திர பெண்ணே…

பெண் : முத்திரை கண்டது முன்னே…
நீ தொட்டதன் பின்னே…

ஆண் : பூபாலம் கேட்டேனே…
பெண் மானை பார்த்தேனே…

பெண் : பேசாமல் நின்றேனே…
பெண் என்று ஆனேனே…

ஆண் : கட்டளை இட்டதும் பட்டதும் தொட்டதும்…
கற்பனை அல்ல…
இள வெற்றிலை என்றொரு வெற்றிலை கண்டது…
அற்புதம் அல்ல…

பெண் : நீ தொட்டதும் சுட்டது பட்டுடை விட்டது…
நானும் சொல்ல…

ஆண் : பாராமல் பார்த்த நெஞ்சம்…
ஜம் சஜம் ஜம் ஜம்…
போடாமல் போட்ட மஞ்சம்…
ஜம் சஜம் ஜம் ஜம்…

பெண் : இரு பார்வை அது பாடட்டும்…
இரு பார்வை பாடட்டும் ராகங்கள்…

ஆண் : பாராமல் பார்த்த நெஞ்சம்…
ஜம் சஜம் ஜம் ஜம்…
போடாமல் போட்ட மஞ்சம்…
ஜம் சஜம் ஜம் ஜம்…

BGM

பெண் : மெல்லிய மல்லிகை பூவே…
புது மெல்லிசை பாடு…

ஆண் : வல்லியின் மெல்லிடை மேலே…
புது சங்கதி போடு…

பெண் : மெல்லிய மல்லிகை பூவே…
புது மெல்லிசை பாடு…

ஆண் : வல்லியின் மெல்லிடை மேலே…
புது சங்கதி போடு…

பெண் : பூந்தேகம் தாங்காது…
என் தேவன் ஏந்தாது…

ஆண் : ஆறாது தீராது…
நீ வந்து சேராது…

பெண் : பெண் இவள் மேனியில் கண் இமை மூடிடும்…
காவியம் கண்டு…
நான் பண்ணிய புண்ணியம் உன்னுடன் கூடிடும்…
என் மனம் இன்று…

ஆண் : புவி மண்ணிலும் விண்ணிலும்…
பொன்கவி பாடிடும் தேகம் ஒன்று…

பெண் : பாராமல் பார்த்த நெஞ்சம்…
ஜம் சஜம் ஜம் ஜம்…
போடாமல் போட்ட மஞ்சம்…
ஜம் சஜம் ஜம் ஜம்…

ஆண் : இரு பார்வை அது பாடட்டும்…
இரு பார்வை பாடட்டும் ராகங்கள்…

பெண் : பாராமல் பார்த்த நெஞ்சம்…
ஜம் சஜம் ஜம் ஜம்…
போடாமல் போட்ட மஞ்சம்…
ஜம் சஜம் ஜம் ஜம்…

BGM


Notes : Paaramal Paartha Nenjam Song Lyrics in Tamil. This Song from Poonthotta Kaavalkaaran (1988). Song Lyrics penned by Gangai Amaren. பாராமல் பார்த்த நெஞ்சம் பாடல் வரிகள்.