ஆண் : ஏழைகள் வாழ நீ செய்த யாகம்… என்னென்னவென்று எங்கே சொல்வேன்… அன்பாலே சேர்ந்த நெஞ்சங்கள் வாழ… நீ செய்த தியாகம் எங்கே சொல்வேன்…
ஆண் : இன்றைக்கும் என்றைக்கும்… நீ எங்கள் நெஞ்சத்தில்… அன்புக்கும் பண்புக்கும்… நீ அந்த சொர்க்கத்தில்…
ஆண் : மன்னவன் காவிய நாயகனே… என்னுயிர் தேசத்து காவலனே… வாடிய பூமியில் கார்முகிலாய் மழை… தூவிடும் உன் புகழ் வாழியவே…
Notes : Yezhaigal Vaazha Song Lyrics in Tamil. This Song from Poonthotta Kaavalkaaran (1988). Song Lyrics penned by Gangai Amaran. ஏழைகள் வாழபாடல் வரிகள்.
ஆண் : சிந்திய வெண்மணி சிப்பியில் முத்தாச்சு… என் கண்ணம்மா… செந்நிற மேனியில் என் மனம் பித்தாச்சு… என் பொண்ணம்மா…
ஆண் : சேலாடும் கண்ணில் பாலூறும் நேரம்… செவ்வானம் எங்கும் பொன் தூவும் கோலம்…
ஆண் : சிந்திய வெண்மணி சிப்பியில் முத்தாச்சு… என் கண்ணம்மா… செந்நிற மேனியில் என் மனம் பித்தாச்சு…
—BGM—
ஆண் : பெண்ணென்னும் வீட்டில் நீ செய்த யாகம்… கண் மூடி பார்த்தேன் எங்கும் இன்பம்…
பெண் : அன்பென்னும் ஆற்றில் நீராடும் நேரம்… அங்கங்கள் யாவும் இன்னும் எண்ணும்…
ஆண் : இன்றைக்கும் என்றைக்கும் நீ எந்தன் பக்கத்தில்… பெண் : இன்பத்தை வர்ணிக்கும் என்னுள்ளம் சொர்க்கத்தில்…
ஆண் : மெல்லிய நூலிடை வாடியதே… மன்மத காவியம் மூடியதே…
—BGM—
ஆண் & பெண் : அள்ளியும் கிள்ளியும் ஆயிரம் ஆசைகள்… அன்பென்னும் கீர்த்தனை பாடியதே…
ஆண் : சிந்திய வெண்மணி சிப்பியில் முத்தாச்சு… என் கண்ணம்மா… செந்நிற மேனியில் என் மனம் பித்தாச்சு… என் பொண்ணம்மா…
ஆண் : சேலாடும் கண்ணில் பாலூறும் நேரம்… செவ்வானம் எங்கும் பொன் தூவும் கோலம்…
ஆண் : சிந்திய வெண்மணி சிப்பியில் முத்தாச்சு… என் கண்ணம்மா… செந்நிற மேனியில் என் மனம் பித்தாச்சு…
—BGM—
ஆண் : தாய் தந்த பாசம் தந்தை உன் வீரம்… சேய் கொள்ள வேண்டும் அன்பே அன்பே…
பெண் : காலங்கள் போற்றும் கைதந்து காக்கும்… என் பிள்ளை தன்னை இங்கே இங்கே…
ஆண் : வீட்டுக்கும் நாட்டுக்கும் நான் பாடும் பாட்டுக்கும்… பெண் : எத்திக்கும் தித்திக்கும் என் இன்ப கூட்டுக்கும்…
ஆண் : என் மகன் காவிய நாயகனே… என் உயிர் தேசத்து காவலனே…
—BGM—
ஆண் : வாடிய பூமியில் கார்முகிலாய்… மழை தூவிடும் மானுடன் என் மகனே…
ஆண் : சிந்திய வெண்மணி சிப்பியில் முத்தாச்சு… என் கண்ணம்மா… செந்நிற மேனியில் என் மனம் பித்தாச்சு… என் பொண்ணம்மா…
ஆண் : சேலாடும் கண்ணில் பாலூறும் நேரம்… செவ்வானம் எங்கும் பொன் தூவும் கோலம்…
ஆண் : சிந்திய வெண்மணி சிப்பியில் முத்தாச்சு… என் கண்ணம்மா… செந்நிற மேனியில் என் மனம் பித்தாச்சு…
Notes : Sindhiya Venmani Song Lyrics in Tamil. This Song from Poonthotta Kaavalkaaran (1988). Song Lyrics penned by Gangai Amaran. சிந்திய வெண்மணிபாடல் வரிகள்.
ஆண் : தோளில் போட்டவ என் தாயி… என் சோகம் தீர்த்திட வாதாயி… ஏ… சொந்தமும் இல்ல பந்தமும் இல்ல… வந்தத விட்டு நின்னேனே… நிம்மதி என்னைக்கு என்கிட்ட வந்திடுமோ…
ஆண் : பாடாத தெம்மாங்கு நான் பாட வந்தேனே… பாட்டோட சேராத என் சோகம் சொன்னேனே…
—BGM—
ஆண் : புண்ணாகிப்போன நெஞ்சில் ஒரு பூமாலை போட்ட… என் பொன்னான மகளே வாழ ஒரு பொன்னாரம் கேட்ட… புண்ணாகிப்போன நெஞ்சில் ஒரு பூமாலை போட்ட… என் பொன்னான மகளே வாழ ஒரு பொன்னாரம் கேட்ட…
ஆண் : கையெடுத்து தந்தேனே… காவலுக்கு நின்னேனே… கண்ணீரு ஏனம்மா பூமானே…
ஆண் : கையெடுத்து தந்தேனே… காவலுக்கு நின்னேனே… கண்ணீரு ஏனம்மா பூமானே…
ஆண் : சாமி கொடுக்கல குழந்தை வரம்… உன்னாலே பேர புள்ள நூறு வரும்… அட வந்தது எல்லாம் வந்தது இல்ல… போவது எல்லாம் போவது இல்ல… இன்னைக்கு நீ தந்த நிம்மதி போதுமம்மா…
ஆண் : பாடாத தெம்மாங்கு நான் பாட வந்தேனே… பாட்டோட சேராத என் சோகம் சொன்னேனே…
ஆண் : பாறை விழுந்த விதை தன்னால மரமாச்சி… சேறு இருந்த நிலம் பொன்னான வயலாச்சி… யாராலதான் நடக்குது இது அண்ணாச்சி… ஹான்… சீராகத்தான் புரியுதா அது அண்ணாச்சி… பாடாத தெம்மாங்கு…
Notes : Paadatha Themmangu Song Lyrics in Tamil. This Song from Poonthotta Kaavalkaaran (1988). Song Lyrics penned by Gangai Amaren. பாடாத தெம்மாங்குபாடல் வரிகள்.
பெண் : பாராமல் பார்த்த நெஞ்சம்… ஜம் சஜம் ஜம் ஜம்… போடாமல் போட்ட மஞ்சம்… ஜம் சஜம் ஜம் ஜம்…
ஆண் : இரு பார்வை அது பாடட்டும்… இரு பார்வை பாடட்டும் ராகங்கள்…
பெண் : பாராமல் பார்த்த நெஞ்சம்… ஜம் சஜம் ஜம் ஜம்… போடாமல் போட்ட மஞ்சம்… ஜம் சஜம் ஜம் ஜம்…
—BGM—
ஆண் : நித்திரை கெட்டது கண்ணே… என் சித்திர பெண்ணே…
பெண் : முத்திரை கண்டது முன்னே… நீ தொட்டதன் பின்னே…
ஆண் : நித்திரை கெட்டது கண்ணே… என் சித்திர பெண்ணே…
பெண் : முத்திரை கண்டது முன்னே… நீ தொட்டதன் பின்னே…
ஆண் : பூபாலம் கேட்டேனே… பெண் மானை பார்த்தேனே…
பெண் : பேசாமல் நின்றேனே… பெண் என்று ஆனேனே…
ஆண் : கட்டளை இட்டதும் பட்டதும் தொட்டதும்… கற்பனை அல்ல… இள வெற்றிலை என்றொரு வெற்றிலை கண்டது… அற்புதம் அல்ல…
பெண் : நீ தொட்டதும் சுட்டது பட்டுடை விட்டது… நானும் சொல்ல…
ஆண் : பாராமல் பார்த்த நெஞ்சம்… ஜம் சஜம் ஜம் ஜம்… போடாமல் போட்ட மஞ்சம்… ஜம் சஜம் ஜம் ஜம்…
பெண் : இரு பார்வை அது பாடட்டும்… இரு பார்வை பாடட்டும் ராகங்கள்…
ஆண் : பாராமல் பார்த்த நெஞ்சம்… ஜம் சஜம் ஜம் ஜம்… போடாமல் போட்ட மஞ்சம்… ஜம் சஜம் ஜம் ஜம்…
—BGM—
பெண் : மெல்லிய மல்லிகை பூவே… புது மெல்லிசை பாடு…
ஆண் : வல்லியின் மெல்லிடை மேலே… புது சங்கதி போடு…
பெண் : மெல்லிய மல்லிகை பூவே… புது மெல்லிசை பாடு…
ஆண் : வல்லியின் மெல்லிடை மேலே… புது சங்கதி போடு…
பெண் : பூந்தேகம் தாங்காது… என் தேவன் ஏந்தாது…
ஆண் : ஆறாது தீராது… நீ வந்து சேராது…
பெண் : பெண் இவள் மேனியில் கண் இமை மூடிடும்… காவியம் கண்டு… நான் பண்ணிய புண்ணியம் உன்னுடன் கூடிடும்… என் மனம் இன்று…
ஆண் : புவி மண்ணிலும் விண்ணிலும்… பொன்கவி பாடிடும் தேகம் ஒன்று…
பெண் : பாராமல் பார்த்த நெஞ்சம்… ஜம் சஜம் ஜம் ஜம்… போடாமல் போட்ட மஞ்சம்… ஜம் சஜம் ஜம் ஜம்…
ஆண் : இரு பார்வை அது பாடட்டும்… இரு பார்வை பாடட்டும் ராகங்கள்…
பெண் : பாராமல் பார்த்த நெஞ்சம்… ஜம் சஜம் ஜம் ஜம்… போடாமல் போட்ட மஞ்சம்… ஜம் சஜம் ஜம் ஜம்…
—BGM—
Notes : Paaramal Paartha Nenjam Song Lyrics in Tamil. This Song from Poonthotta Kaavalkaaran (1988). Song Lyrics penned by Gangai Amaren. பாராமல் பார்த்த நெஞ்சம்பாடல் வரிகள்.