Category Archives: தென்றலே என்னைத் தொடு

கவிதை பாடு குயிலே

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
வாலிஎஸ். பி. பாலசுப்ரமணியம்இளையராஜாதென்றலே என்னைத் தொடு

Kavithai Paadu Song Lyrics in Tamil


BGM

ஆண் : ஹேய் ரப்பபபாப்பா…
ஹேய் ஹேய் ரப்பபபாப்பா…
ரப்பபபாப்பா ரப்பபபா ரப்பபபா…

BGM

ஆண் : கவிதை பாடு குயிலே குயிலே…
இனி வசந்தமே…
இளமை ராகம் இதுவே இதுவே…
மிக இனிமையே…

ஆண் : உதயமானதே புதிய கோலமே…
விழிகள் யாவிலும் வர்ண ஜாலமே…
நான் நினைத்த திரு நாள் ஒரு நாள் இதுதானே…

ஆண் : கவிதை பாடு குயிலே குயிலே…
இனி வசந்தமே…
இளமை ராகம் இதுவே இதுவே…
மிக இனிமையே…

BGM

ஆண் : நூறு வண்ணங்களில் சிரிக்கும்…
பனி தூங்கும் புஷ்பங்களே…
ஆசை எண்ணங்களில் மிதக்கும்…
அடியேனை வாழ்த்துங்களேன்…

ஆண் : வான வெளியில் வளம் வரும் பறவை…
நானும் அது போல் எனக்கென்ன கவலை…

ஆண் : காற்று என் பக்கம் வீசும் போது…
காலம் என் பேரைப் பேசும் போது…
வாழ்வு எனது வாசல் வருது…
நேரம் இனிதாக யாவும் சுகமாக…

ஆண் : கவிதை பாடு குயிலே குயிலே…
இனி வசந்தமே…
இளமை ராகம் இதுவே இதுவே…
மிக இனிமையே…

ஆண் : உதயமானதே புதிய கோலமே…
விழிகள் யாவிலும் வர்ண ஜாலமே…
நான் நினைத்த திரு நாள் ஒரு நாள் இதுதானே…

BGM

ஆண் : கோவில் சிற்பங்களைப் பழிக்கும்…
அழகான பெண் சித்திரம்…
கோடி மின்னல்களில் பிறந்து…
ஒளி வீசும் நட்சத்திரம்…

ஆண் : கூட எனது நிழலென வருமோ…
நாளும் இனிய நினைவுகள் தருமோ…

ஆண் : பாவை கண் கொண்ட பாசம் என்ன…
பார்வை சொல்கின்ற பாடம் என்ன…
நீல மலராய் நேரில் மலர…
நாளும் தடுமாற நெஞ்சம் இடம் மாற…

ஆண் : கவிதை பாடு குயிலே குயிலே…
இனி வசந்தமே…
இளமை ராகம் இதுவே இதுவே…
மிக இனிமையே…

ஆண் : உதயமானதே புதிய கோலமே…
விழிகள் யாவிலும் வர்ண ஜாலமே…
நான் நினைத்த திரு நாள் ஒரு நாள் இதுதானே…

ஆண் : கவிதை பாடு குயிலே குயிலே…
இனி வசந்தமே…
இளமை ராகம் இதுவே இதுவே…
மிக இனிமையே…

ஆண் : ரப்பபபாப்பா பாப்பா பாப்பா…
பாப்பாபா…
ரப்பபபாப்பா பா பா பா பா பாபா…
பாபாபாபாபா…


Notes : Kavithai Paadu Song Lyrics in Tamil. This Song from Thendrale Ennai Thodu (1985). Song Lyrics penned by Vaali. கவிதை பாடு குயிலே பாடல் வரிகள்.


Pudhiya Poovithu Song Lyrics in Tamil

புதிய பூவிது

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
வாலிஎஸ். பி. பாலசுப்ரமணியம் & எஸ். ஜானகிஇளையராஜாதென்றலே என்னைத் தொடு

Pudhiya Poovithu Song Lyrics in Tamil


BGM

ஆண் : புதிய பூவிது பூத்தது…
இளைய வண்டுதான் பாத்தது…

ஆண் : தூது வந்ததோ…
சேதி சொன்னதோ…
தூது வந்ததோ சேதி சொன்னதோ…
நாணம் கொண்டதோ… ஏன்…

பெண் : ஐ லவ் யு…
புதிய பூவிது பூத்தது…
இளைய வண்டு தான் பாத்தது…

BGM

பெண் : ஜவ்வாது பெண்ணானது…
இரண்டு செம்மீன்கள் கண்ணானது…

ஆண் : பன்னீரில் ஒண்ணானது…
பாச பந்தங்கள் உண்டானது…

பெண் : என்ன சொல்லவோ மயக்கம் அல்லவோ…
ஆண் : கன்னி அல்லவோ கலக்கம் அல்லவோ…

பெண் : என்ன சொல்லவோ மயக்கம் அல்லவோ…
ஆண் : கன்னி அல்லவோ கலக்கம் அல்லவோ…

பெண் : தள்ளாடும் தேகங்களே…
கோவில் தெப்பங்கள் போலாடுமோ…

ஆண் : சத்தமின்றியே முத்தமிட்டதும் கும்மாளம்தான் வா…

பெண் : புதிய பூவிது பூத்தது…
இளைய வண்டு தான் பாத்தது…

பெண் : தூது வந்ததோ…
சேதி சொன்னதோ…
தூது வந்ததோ சேதி சொன்னதோ…
காதல் கொண்டதோ… சொல்…

ஆண் : புதிய பூவிது பூத்தது…
இளைய வண்டு தான் பாத்தது…

BGM

ஆண் : கல்யாணம் ஆகாமலே…
ஆசை வெள்ளோட்டம் பார்கின்றது…

பெண் : கூடாது கூடாதென…
நாணம் காதோடு சொல்கின்றது…

ஆண் : என்னை உன்னிடம் இழுப்பதென்னவோ…
பெண் : உள்ளமட்டிலும் எடுப்பதென்னவோ…

ஆண் : என்னை உன்னிடம் இழுப்பதென்னவோ…
பெண் : உள்ளமட்டிலும் எடுப்பதென்னவோ…

ஆண் : தண்டோடு பூவாடுது…
வண்டு தாகங்கள் கொண்டாடுது…

பெண் : உன்னை கண்டதும்…
என்னை கண்டதும்…
உண்டாகுமோ தேன்…

ஆண் : புதிய பூவிது பூத்தது…
பெண் : இளைய வண்டு தான் பாத்தது…

ஆண் : தூது வந்ததோ…
பெண் : சேதி சொன்னதோ…

ஆண் : தூது வந்ததோ…
பெண் : சேதி சொன்னதோ…
ஆண் : நாணம் கொண்டதோ… ஏன்…

பெண் : புதிய பூவிது பூத்தது…
ஆண் : இளைய வண்டுதான் பாத்தது…


Notes : Pudhiya Poovithu Song Lyrics in Tamil. This Song from Thendrale Ennai Thodu (1985). Song Lyrics penned by Vaali. புதிய பூவிது பாடல் வரிகள்.


தென்றல் வந்து என்னைத்தொடும்

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
வைரமுத்துகே.ஜே. யேசுதாஸ் & எஸ்.ஜானகிஇளையராஜாதென்றலே என்னைத் தொடு

Thendral Vandhu Ennai Thodum Song Lyrics in Tamil


BGM

ஆண் : தென்றல் வந்து என்னைத்தொடும்…
ஆஹா… சத்தம் இன்றி முத்தமிடும்…

ஆண் : பகலே போய் விடு…
இரவே பாய் கொடு…
நிலவே பன்னீரை தூவி ஓய்வெடு…

பெண் : தென்றல் வந்து என்னைத்தொடும்…
ஆஹா… சத்தம் இன்றி முத்தமிடும்…

BGM

ஆண் : தூறல் போடும் இந்நேரம்…
தோளில் சாய்ந்தால் போதும்…

பெண் : சாரல் பாடும் சங்கீதம்…
கால்கள் தாளம் போடும்…

ஆண் : தெரிந்த பிறகு திரைகள் எதற்கு…
பெண் : நனைந்த பிறகு நாணம் எதற்கு…
ஆண் : மார்பில் சாயும் போது…

பெண் : தென்றல் வந்து என்னைத்தொடும்…
ஆஹா… சத்தம் இன்றி முத்தமிடும்…

பெண் : பகலே போய் விடு…
இரவே பாய் கொடு…
நிலவே பன்னீரை தூவி ஓய்வெடு…

ஆண் : தென்றல் வந்து என்னைத்தொடும்…
ஆஹா… சத்தம் இன்றி முத்தமிடும்…

BGM

பெண் : தேகமெங்கும் மின்சாரம்…
பாய்ந்ததேனோ அன்பே…

ஆண் : மோகம் வந்து இம்மாது…
வீழ்ந்ததேனோ கண்ணே…

பெண் : மலர்ந்த கொடியோ மயங்கி கிடக்கும்…
ஆண் : இதழின் ரசங்கள் எனக்கு பிடிக்கும்…
பெண் : சாரம் ஊரும் நேரம்…

ஆண் : தென்றல் வந்து என்னைத்தொடும்…
ஆஹா… சத்தம் இன்றி முத்தமிடும்…

ஆண் : பகலே போய் விடு…
இரவே பாய் கொடு…
நிலவே பன்னீரை தூவி ஓய்வெடு…

பெண் : தென்றல் வந்து என்னைத்தொடும்…
ஆஹா… சத்தம் இன்றி முத்தமிடும்…


Notes : Thendral Vandhu Ennai Thodum Song Lyrics in Tamil. This Song from Thendrale Ennai Thodu (1985). Song Lyrics penned by Vairamuthu. தென்றல் வந்து என்னைத்தொடும் பாடல் வரிகள்.


கண்மணி நீ வர

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
வாலிகே.ஜே. யேசுதாஸ் & உமா ரமணன்இளையராஜாதென்றலே என்னைத் தொடு

Kanmani Nee Vara Song Lyrics in Tamil


BGM

பெண் : கண்ணனே நீ வரக் காத்திருந்தேன்…
ஜன்னலில் பார்த்திருந்தேன்…

ஆண் : கண்விழித்து தாமரை பூத்திருந்தேன்…
என்னுடல் வேர்த்து இருந்தேன்…

பெண் : ஒவ்வொரு ராத்திரி வேளையிலும்…
மன்னவன் ஞாபகமே…

ஆண் : கற்பனை மேடையில் கண்டிருந்தேன்…
மன்மத நாடகமே…

பெண் : அந்திப்பகல் கன்னிமயில் உன்னருகே…

ஆண் : கண்மணி நீ வரக் காத்திருந்தேன்…
ஜன்னலில் பார்த்திருந்தேன்…

BGM

ஆண் : நீளம் பூத்த ஜாலப் பார்வை மானா மீனா…
பெண் : நான்கு கான்கள் பாடும் பாடல் நீயா நானா…

ஆண் : நீளம் பூத்த ஜாலப் பார்வை மானா மீனா…
பெண் : நான்கு கான்கள் பாடும் பாடல் நீயா நானா…

ஆண் : கள்ளிருக்கும்…
பெண் : பூவிது பூவிது…
ஆண் : கையணைக்கும்…
பெண் : நாள் இது நாள் இது…

ஆண் : பொன்னென்ன மேனியும்…
பெண் : மின்னிட மின்னிட…
ஆண் : மெல்லிய நூல் இடை…
பெண் : பின்னிட பின்னிட…

ஆண் : வாடையில் வாடிய…
பெண் : ஆடையில் மூடிய…
ஆண் : தேன்…
பெண் : நான்…

ஆண் : கண்மணி நீ வரக் காத்திருந்தேன்…
ஜன்னலில் பார்த்திருந்தேன்…

பெண் : கண்விழித் தாமரை பூத்து இருந்தேன்…
என்னுடல் வேர்த்து இருந்தேன்…

ஆண் : ஒவ்வொரு ராத்திரி வேளையிலும்…
மங்கையின் ஞாபகமே…

பெண் : கற்பனை மேடையில் கண்டிருந்தேன்…
மன்மத நாடகமே…

ஆண் : பொன்னழகே பூவழகே என்னருகே…

பெண் : கண்ணனே நீ வரக் காத்திருந்தேன்…
ஜன்னலில் பார்த்து இருந்தேன்…

BGM

ஆண் : ஆசை தீர பேச வேண்டும் வரவா வரவா…
பெண் : நாலு பேர்க்கு ஓசை கேட்கும் மெதுவா மெதுவா…

ஆண் : ஆசை தீர பேச வேண்டும் வரவா வரவா…
பெண் : நாலு பேர்க்கு ஓசை கேட்கும் மெதுவா மெதுவா…

ஆண் : பெண் மயங்கும்…
பெண் : நீ தொட நீ தொட…
ஆண் : கண் மயங்கும்…
பெண் : நான் வர நான் வர…

ஆண் : அங்கங்கு வாலிபம்…
பெண் : பொங்கிட பொங்கிட…
ஆண் : அங்கங்கள் யாவிலும்…
பெண் : தங்கிட தங்கிட…

ஆண் : தோள்களில் சாய்ந்திட…
பெண் : தோகையை ஏந்திட…
ஆண் : யார்…
பெண் : நீ…

பெண் : கண்ணனே நீ வரக் காத்திருந்தேன்…
ஜன்னலில் பார்த்து இருந்தேன்…

ஆண் : கண்விழித் தாமரை பூத்திருந்தேன்…
என்னுடல் வேர்த்திருந்தேன்…

பெண் : ஒவ்வொரு ராத்திரி வேளையிலும்…
மன்னவன் ஞாபகமே…

ஆண் : கற்பனை மேடையில் கண்டிருந்தேன்…
மன்மத நாடகமே…

பெண் : அந்திப்பகல் கன்னிமயில் உன்னருகே…

ஆண் : கண்மணி நீ வரக் காத்திருந்தேன்…
ஜன்னலில் பார்த்திருந்தேன்…

பெண் : கண்விழித் தாமரை பூத்திருந்தேன்…
என்னுடல் வேர்த்திருந்தேன்…


Notes : Kanmani Nee Vara Song Lyrics in Tamil. This Song from Thendrale Ennai Thodu (1985). Song Lyrics penned by Vaali. கண்மணி நீ வர பாடல் வரிகள்.