பாடலாசிரியர் | பாடகர்(கள்) | இசையமைப்பாளர் | திரைப்படம் |
வாலி | எஸ். பி. பாலசுப்ரமணியம் | இளையராஜா | தென்றலே என்னைத் தொடு |
Kavithai Paadu Song Lyrics in Tamil
—BGM—
ஆண் : ஹேய் ரப்பபபாப்பா…
ஹேய் ஹேய் ரப்பபபாப்பா…
ரப்பபபாப்பா ரப்பபபா ரப்பபபா…
—BGM—
ஆண் : கவிதை பாடு குயிலே குயிலே…
இனி வசந்தமே…
இளமை ராகம் இதுவே இதுவே…
மிக இனிமையே…
ஆண் : உதயமானதே புதிய கோலமே…
விழிகள் யாவிலும் வர்ண ஜாலமே…
நான் நினைத்த திரு நாள் ஒரு நாள் இதுதானே…
ஆண் : கவிதை பாடு குயிலே குயிலே…
இனி வசந்தமே…
இளமை ராகம் இதுவே இதுவே…
மிக இனிமையே…
—BGM—
ஆண் : நூறு வண்ணங்களில் சிரிக்கும்…
பனி தூங்கும் புஷ்பங்களே…
ஆசை எண்ணங்களில் மிதக்கும்…
அடியேனை வாழ்த்துங்களேன்…
ஆண் : வான வெளியில் வளம் வரும் பறவை…
நானும் அது போல் எனக்கென்ன கவலை…
ஆண் : காற்று என் பக்கம் வீசும் போது…
காலம் என் பேரைப் பேசும் போது…
வாழ்வு எனது வாசல் வருது…
நேரம் இனிதாக யாவும் சுகமாக…
ஆண் : கவிதை பாடு குயிலே குயிலே…
இனி வசந்தமே…
இளமை ராகம் இதுவே இதுவே…
மிக இனிமையே…
ஆண் : உதயமானதே புதிய கோலமே…
விழிகள் யாவிலும் வர்ண ஜாலமே…
நான் நினைத்த திரு நாள் ஒரு நாள் இதுதானே…
—BGM—
ஆண் : கோவில் சிற்பங்களைப் பழிக்கும்…
அழகான பெண் சித்திரம்…
கோடி மின்னல்களில் பிறந்து…
ஒளி வீசும் நட்சத்திரம்…
ஆண் : கூட எனது நிழலென வருமோ…
நாளும் இனிய நினைவுகள் தருமோ…
ஆண் : பாவை கண் கொண்ட பாசம் என்ன…
பார்வை சொல்கின்ற பாடம் என்ன…
நீல மலராய் நேரில் மலர…
நாளும் தடுமாற நெஞ்சம் இடம் மாற…
ஆண் : கவிதை பாடு குயிலே குயிலே…
இனி வசந்தமே…
இளமை ராகம் இதுவே இதுவே…
மிக இனிமையே…
ஆண் : உதயமானதே புதிய கோலமே…
விழிகள் யாவிலும் வர்ண ஜாலமே…
நான் நினைத்த திரு நாள் ஒரு நாள் இதுதானே…
ஆண் : கவிதை பாடு குயிலே குயிலே…
இனி வசந்தமே…
இளமை ராகம் இதுவே இதுவே…
மிக இனிமையே…
ஆண் : ரப்பபபாப்பா பாப்பா பாப்பா…
பாப்பாபா…
ரப்பபபாப்பா பா பா பா பா பாபா…
பாபாபாபாபா…
Notes : Kavithai Paadu Song Lyrics in Tamil. This Song from Thendrale Ennai Thodu (1985). Song Lyrics penned by Vaali. கவிதை பாடு குயிலே பாடல் வரிகள்.