Category Archives: ஒரு தலை ராகம்

நான் ஒரு

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
டி. ராஜேந்தர்டி.எம்.சௌந்தரராஜன்டி. ராஜேந்தர்ஒரு தலை ராகம்

Naan Oru Raasiyilaa Raja Song Lyrics in Tamil


BGM

ஆண் : நான் ஒரு ராசியில்லா ராஜா…
என் வாசத்துக்கில்லை இதுவரை ரோஜா…
ஆயிரம் பாடட்டும் மனது…
என் ஆசைக்கு இல்லை உறவு…

ஆண் : நான் ஒரு ராசியில்லா ராஜா…
என் வாசத்துக்கில்லை இதுவரை ரோஜா…

BGM

ஆண் : பாட்டிசைக்க மேடை கண்டேன்…
ராகங்களை காணவில்லை…

BGM

ஆண் : பாட்டிசைக்க மேடை கண்டேன்…
ராகங்களை காணவில்லை…
பலர் இழுக்க தேர் ஆனேன்…
ஊர்வலமே நடக்கவில்லை…

ஆண் : கண்ணிரெண்டும் மிதக்கட்டும் நீரினிலே…
கை இரண்டும் போடட்டும் தாளங்களே…
கண்ணிரெண்டும் மிதக்கட்டும் நீரினிலே…
கை இரண்டும் போடட்டும் தாளங்களே…

ஆண் : நான் ஒரு ராசியில்லா ராஜா…
என் வாசத்துக்கில்லை இது வரை ரோஜா…

BGM

ஆண் : என் கதையை எழுதிவிட்டேன்…
முடிவினிலே சுபம் இல்லை…

BGM

ஆண் : என் கதையை எழுதிவிட்டேன்…
முடிவினிலே சுபம் இல்லை…
இயன்ற வரை வாழ்ந்துவிட்டேன்…
மனதினிலே சாந்தி இல்லை…

ஆண் : தோல்விதனை எழுதட்டும் வரலாறு…
துணைக்கென்று இனிமேல் யார் கூறு…
தோல்விதனை எழுதட்டும் வரலாறு…
துணைக்கென்று இனிமேல் யார் கூறு…

ஆண் : நான் ஒரு ராசியில்லா ராஜா…
என் வாசத்துக்கில்லை இதுவரை ரோஜா…
ஆயிரம் பாடட்டும் மனது…
என் ஆசைக்கு இல்லை உறவு…

ஆண் : நான் ஒரு ராசியில்லா ராஜா…
என் வாசத்துக்கில்லை இதுவரை ரோஜா…


Notes : Naan Oru Raasiyilaa Raja Song Lyrics in Tamil. This Song from Oru Thalai Ragam (1980). Song Lyrics penned by T. Rajendar. நான் ஒரு பாடல் வரிகள்.


என் கதை முடியும்

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
டி. ராஜேந்தர்டி.எம்.சௌந்தரராஜன்டி. ராஜேந்தர்ஒரு தலை ராகம்

En Kathai Mudiyum Song Lyrics in Tamil


BGM

ஆண் : என் கதை முடியும் நேரம் இது…
என்பதை சொல்லும் ராகம் இது…

BGM

ஆண் : என் கதை முடியும் நேரம் இது…
என்பதை சொல்லும் ராகம் இது…

ஆண் : அன்பினில் வாழும் உள்ளம் இது…
அணையே இல்லா வெள்ளம் இது…
அன்பினில் வாழும் உள்ளம் இது…
அணையே இல்லா வெள்ளம் இது…

BGM

ஆண் : இதயத்தில் ரகசியம் இருக்கின்றது…
அது இதழினில் பிறந்திட தவிக்கின்றது…

BGM

ஆண் : உலகத்தை என் மனம் வெறுக்கின்றது…
அதில் உறவென்று அவளை நினைக்கின்றது…
உலகத்தை என் மனம் வெறுக்கின்றது…
அதில் உறவென்று அவளை நினைக்கின்றது…

BGM

ஆண் : பேதமை நிறைந்தது என் வாழ்வு…
அதில் பேதையும் வரைந்தது சில கோடு…

BGM

ஆண் : பித்தென்று சிரிப்பது உள் நினைவு…
அதன் வித்தொன்று போட்டது அவள் உறவு…
பித்தென்று சிரிப்பது உள் நினைவு…
அதன் வித்தொன்று போட்டது அவள் உறவு…

BGM

ஆண் : உறவுகள் வளர்ந்தது எனக்குள்ளே…
அதில் பிரிவுகள் என்பது இருக்காதே…

BGM

ஆண் : ஒளியாய் தெரிவது வெறும் கனவு…
அதன் உருவாய் எரிவது என் மனது…
ஒளியாய் தெரிவது வெறும் கனவு…
அதன் உருவாய் எரிவது என் மனது…

BGM

ஆண் : ரயில் பயணத்தின் துணையாய் அவள் வந்தாள்…
உயிர் பயணத்தின் முடிவாய் அவள் நின்றாள்…

BGM

ஆண் : துயில் நினைவினை மறக்கும் விழி தந்தாள்…
துயில் நினைவினை மறக்கும் விழி தந்தாள்…
துயர் கடலினை படைக்கும் நீர் தந்தாள்…

ஆண் : ரயில் பயணத்தின் துணையாய் அவள் வந்தாள்…
உயிர் பயணத்தின் முடிவாய் அவள் நின்றாள்…


Notes : En Kathai Mudiyum Song Lyrics in Tamil. This Song from Oru Thalai Ragam (1980). Song Lyrics penned by T. Rajendar. என் கதை முடியும் பாடல் வரிகள்.


கடவுள் வாழும் கோவிலிலே

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
டி. ராஜேந்தர்பி. ஜெயச்சந்திரன்டி. ராஜேந்தர்ஒரு தலை ராகம்

Kadavul Vazhum Song Lyrics in Tamil


BGM

ஆண் : கடவுள் வாழும் கோவிலிலே கற்பூர தீபம்…
கலை இழந்த மாடத்திலே முகாரி ராகம்…
முகாரி ராகம் முகாரி ராகம்…

ஆண் : கடவுள் வாழும் கோவிலிலே கற்பூர தீபம்…
கலை இழந்த மாடத்திலே முகாரி ராகம் முகாரி ராகம்…

ஆண் : கடவுள் வாழும் கோவிலிலே கற்பூர தீபம்…

BGM

ஆண் : முந்தானை பார்த்து முன்னூறு கவிதை…
எந்நாளும் எழுதும் கவிஞர்கள் கோடி…

BGM

ஆண் : முந்தானை பார்த்து முன்னூறு கவிதை…
எந்நாளும் எழுதும் கவிஞர்கள் கோடி…
முன்னாடி அறியா பெண் மனதை கேட்டு…
அன்புண்டு வாழும் காளையர் கோடி…

ஆண் : ஒரு தலை ராகம் எந்த வகையினில் சாரும்…
அவள் இரக்கத்தை தேடும் என் மனம் பாடும்…

ஆண் : கடவுள் வாழும் கோவிலிலே கற்பூர தீபம்…

ஆண் : கடவுள் வாழும் கோவிலிலே கற்பூர தீபம்…
கலை இழந்த மாடத்திலே முகாரி ராகம் முகாரி ராகம்…

ஆண் : கடவுள் வாழும் கோவிலிலே கற்பூர தீபம்…

BGM

ஆண் : கிணற்றுக்குள் வாழும் தவளையை போல…
மனத்துக்குள் ஆடும் ஆசைகள் கோடி…

BGM

ஆண் : கிணற்றுக்குள் வாழும் தவளையை போல…
மனத்துக்குள் ஆடும் ஆசைகள் கோடி…
கண் கெட்ட பின்னே சூரிய உதயம்…
எந்த பக்கம் ஆனால் எனக்கென்ன போடி…

ஆண் : ஒருதலை ராகம் எந்த வகையினில் சாரும்…
அவள் இரக்கத்தை தேடும் என் மனம் பாடும்…

ஆண் : கடவுள் வாழும் கோவிலிலே கற்பூர தீபம்…
கலை இழந்த மாடத்திலே முகாரி ராகம்…
முகாரி ராகம் முகாரி ராகம்…


Notes : Kadavul Vazhum Song Lyrics in Tamil. This Song from Oru Thalai Ragam (1980). Song Lyrics penned by T. Rajendar. கடவுள் வாழும் கோவிலிலே பாடல் வரிகள்.


இது குழந்தை பாடும்

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
டி. ராஜேந்தர்எஸ். பி. பாலசுப்ரமணியம்டி. ராஜேந்தர்ஒரு தலை ராகம்

Idhu Kuzhandhai Paadum Song Lyrics in Tamil


ஆண் : இது குழந்தை பாடும் தாலாட்டு…
இது இரவு நேர பூபாளம்…
இது மேற்கில் தோன்றும் உதயம்…
இது நதியில்லாத ஓடம்…

BGM

ஆண் : இது குழந்தை பாடும் தாலாட்டு…
இது இரவு நேர பூபாளம்…
இது மேற்கில் தோன்றும் உதயம்…
இது நதியில்லாத ஓடம்…
இது நதியில்லாத ஓடம்…

BGM

ஆண் : நடை மறந்த கால்கள் தன்னில்…
தடயத்தை பார்க்கிறேன்…
வடம் இழந்த தேரது ஒன்றை…
நாள்தோரும் இழுக்கிறேன்…

ஆண் : சிறகிழந்த பறவை ஒன்றை…
வானத்தில் பார்க்கிறேன்…
சிறகிழந்த பறவை ஒன்றை…
வானத்தில் பார்க்கிறேன்…
உறவுராத பெண்ணை எண்ணி…
நாளெல்லாம் வாழ்கிறேன்…

ஆண் : இது குழந்தை பாடும் தாலாட்டு…
இது இரவு நேர பூபாளம்…

BGM

ஆண் : வெறும் நாரில் கரம் கொண்டு…
பூ மாலை தொடுக்கிறேன்…
வெறும் காற்றில் உளி கொண்டு…
சிலை ஒன்றை வடிக்கிறேன்…

ஆண் : விடிந்து விட்ட பொழுதில் கூட…
விண்மீனை பார்க்கிறேன்…
விடிந்து விட்ட பொழுதில் கூட…
விண்மீனை பார்க்கிறேன்…
விருப்பமில்லா பெண்ணை எண்ணி…
உலகை நான் வெறுக்கிறேன்…

ஆண் : இது குழந்தை பாடும் தாலாட்டு…
இது இரவு நேர பூபாளம்…

BGM

ஆண் : உளமறிந்த பின்தானோ அவளை நான் நினைத்தது…
உறவுருவாள் எனதானோ மனதை நான் கொடுத்தது…

ஆண் : உயிரிழந்த கருவை கொண்டு…
கவிதை நான் வடிப்பது…
உயிரிழந்த கருவை கொண்டு…
கவிதை நான் வடிப்பது…
ஒரு தலையாய் காதலிலே எத்தனை நாள் வாழ்வது…

ஆண் : இது குழந்தை பாடும் தாலாட்டு…
இது இரவு நேர பூபாளம்…
இது மேற்கில் தோன்றும் உதயம்…
இது நதியில்லாத ஓடம்…
இது நதியில்லாத ஓடம்…


Notes : Idhu Kuzhandhai Paadum Song Lyrics in Tamil. This Song from Oru Thalai Ragam (1980). Song Lyrics penned by T. Rajendar. இது குழந்தை பாடும் பாடல் வரிகள்.


வாசமில்லா மலரிது

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
டி. ராஜேந்தர்எஸ். பி. பாலசுப்ரமணியம்டி. ராஜேந்தர்ஒரு தலை ராகம்

Vasamilla Malar Idhu Song Lyrics in Tamil


BGM

ஆண் : வாசமில்லா மலரிது வசந்தத்தை தேடுது…
வாசமில்லா மலரிது வசந்தத்தை தேடுது…
வைகை இல்லா மதுரை இது மீனாட்க்ஷியை தேடுது…
ஏதேதோ ராகம் என்னாளும் பாடும்…
அழையாதார் வாசல் தலை வைத்து ஓடும்…

ஆண் : வாசமில்லா மலரிது வசந்தத்தை தேடுது…

BGM

ஆண் : பாட்டுக்கொரு ராகம் ஏற்றி வரும் புலவா…
உனக்கேன் ஆசை நிலவவள் மேலே…
மீட்டி வரும் வீணை சொட்டவில்லை தேனை…
உனக்கேன் ஆசை கலைமகள் போலே…
மீட்டி வரும் வீணை சொட்டவில்லை தேனை…
உனக்கேன் ஆசை கலைமகள் போலே…

ஆண் : வாசமில்லா மலரிது வசந்தத்தை தேடுது…

BGM

ஆண் : என்ன சுகம் கண்டாய் இன்று வரை தொடர்ந்து…
உனக்கேன் ஆசை ரதியவள் மேலே…
வஞ்சி அவள் உன்னை எண்ணவில்லை இன்றும்…
உனக்கேன் ஆசை மன்மதன் போலே…
வஞ்சி அவள் உன்னை எண்ணவில்லை இன்றும்…
உனக்கேன் ஆசை மன்மதன் போலே…

ஆண் : வாசமில்லா மலரிது வசந்தத்தை தேடுது… …

BGM

ஆண் : மாதங்களை எண்ண பன்னிரண்டு வரலாம்…
உனக்கேன் ஆசை மேலொன்று கூட்ட…
மாது தன்னை அறிய கண்ணிரண்டும் பொய்யே…
உனக்கேன் ஆசை உறவென்று நாட…
மாது தன்னை அறிய கண்ணிரண்டும் பொய்யே…
உனக்கேன் ஆசை உறவென்று நாட…

ஆண் : வாசமில்லா மலரிது வசந்தத்தை தேடுது…
வைகை இல்லா மதுரை இது மீனாட்க்ஷியை தேடுது…
ஏதேதோ ராகம் என்னாளும் பாடும்…
அழையாதார் வாசல் தலை வைத்து ஓடும்…

ஆண் : வாசமில்லா மலரிது வசந்தத்தை தேடுது…

BGM


Notes : Vasamilla Malar Idhu Song Lyrics in Tamil. This Song from Oru Thalai Ragam (1980). Song Lyrics penned by T. Rajendar. வாசமில்லா மலரிது பாடல் வரிகள்.


Koodaiyile Karuvadu Song Lyrics in Tamil

கூடையில கருவாடு

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
டி. ராஜேந்தர்மலேசியா வாசுதேவன்டி. ராஜேந்தர்ஒரு தலை ராகம்

Koodaiyile Karuvadu Song Lyrics in Tamil


BGM

ஆண் : கூடையில கருவாடு…
கூந்தலிலே பூக்காடு…
கூடையில கருவாடு…
கூந்தலிலே பூக்காடு…

ஆண் : என்னாடி பொருத்தம் ஆயா…
எம்பொருத்தம் இதைப் போல…
தாளமில்லாப் பின்பாட்டு… ஆஹா…

ஆண் : தாளமில்லாப் பின்பாட்டு…
தட்டு கெட்ட எங்கூத்து…

ஆண் : என்னுயிர் ரோசா எங்கடி போறே…
மாமனை கண்டு வாடுது இங்கு…
அம்மாளே ஹே நம்மாளே…

குழு : பொழுதோட கோழி கூவுற வேளை…
ராசாத்தி ராசன் வாராண்டி முன்னே…
பொழுதோட கோழி கூவுற வேளை…
ராசாத்தி ராசன் வாராண்டி முன்னே…

BGM

ஆண் : அள்ளி வட்டம் புள்ளி வட்டம்…
நானறிஞ்ச நிலா வட்டம்…
அள்ளி வட்டம் புள்ளி வட்டம்…
நானறிஞ்ச நிலா வட்டம்…

ஆண் : பாக்குறது பாவமில்லே…
புடிப்பது சுலபமில்லே…
புத்தி கெட்ட விதியாலே… ஆஹா…

ஆண் : புத்தி கெட்ட விதியாலே…
போனவதான் எம்மயிலு…

ஆண் : என்னுயிர் ரோசா எங்கடி போறே…
மாமனை கண்டு வாடுது இங்கு…
அம்மாளே ஹே நம்மாளே…

குழு : பொழுதோட கோழி கூவுற வேளை…
ராசாத்தி ராசன் வாராண்டி முன்னே…
பொழுதோட கோழி கூவுற வேளை…
ராசாத்தி ராசன் வாராண்டி முன்னே…

BGM

ஆண் : ஆயிரத்தில் நீயே ஒன்னு…
நானறிஞ்ச நல்ல பொண்ணு…
ஆயிரத்தில் நீயே ஒன்னு…
நானறிஞ்ச நல்ல பொண்ணு…

ஆண் : மாயூரத்துக் காளை ஒன்னு…
பாடுதடி மயங்கி நின்னு…
ஓடாதடி காவேரி… ஆஹா…

ஆண் : ஓடாதடி காவேரி…
உம்மனசில் யாரோடி…

ஆண் : என்னுயிர் ரோசா எங்கடி போறே…
மாமனை கண்டு வாடுது இங்கு…
அம்மாளே ஹே நம்மாளே…

குழு : பொழுதோட கோழி கூவுற வேளை…
ராசாத்தி ராசன் வாராண்டி முன்னே…
பொழுதோட கோழி கூவுற வேளை…
ராசாத்தி ராசன் வாராண்டி முன்னே…

BGM

ஆண் : என்னுயிர் ரோசா எங்கடி போறே…
மாமனை கண்டு வாடுது இங்கு…
அம்மாளே ஹே நம்மாளே…
அம்மாளே ஹே நம்மாளே…


Notes : Koodaiyile Karuvadu Song Lyrics in Tamil. This Song from Oru Thalai Ragam (1980). Song Lyrics penned by T. Rajendar. கூடையில கருவாடு பாடல் வரிகள்.