Category Archives: உயிருள்ளவரை உஷா

கட் அடிப்போம்

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
டி.ராஜேந்தர்எஸ். பி. பாலசுப்ரமணியம்டி.ராஜேந்தர்உயிருள்ளவரை உஷா

Kat Adippom Kadhalippom Song Lyrics in Tamil


BGM

ஆண் : கட் அடிப்போம் கட் அடிப்போம் காலேஜுக்கு…
காதலிப்போம் காதலிப்போம் மேரேஜுக்கு…
கட் அடிப்போம் கட் அடிப்போம் காலேஜுக்கு…
காதலிப்போம் காதலிப்போம் மேரேஜுக்கு…

ஆண் : அய்யய்யோ ஆத்தா மொறச்சி பாத்தா…
அய்யய்யோ ஆத்தா மொறச்சி பாத்தா…
தாங்காதடி தாங்கதடி தங்கரதம்…
ஐயோ தூங்காதடி தூங்காதடி எங்க மனம்…
ஐயோ தாங்காதடி தாங்கதடி தங்கரதம்…
அம்மா தூங்காதடி தூங்காதடி எங்க மனம்… ஆஹஹா…

ஆண் : கட் அடிப்போம் கட் அடிப்போம் காலேஜுக்கு…
காதலிப்போம் காதலிப்போம் மேரேஜுக்கு… ஹேஹேஹே…
கட் அடிப்போம் கட் அடிப்போம் காலேஜுக்கு…
காதலிப்போம் காதலிப்போம் மேரேஜுக்கு… ஏ…

BGM

ஆண் : ஜீனத் அம்மனை நெனச்சி…
சேலை குறைஞ்சி போச்சு…
சிலுக்கு போல சிரிச்சு…
மனசு உருகி போச்சு…

ஆண் : அட ஜீனத் அம்மனை நெனச்சி…
சேலை குறைஞ்சி போச்சு…
சிலுக்கு போல சிரிச்சு…
மனசு உருகி போச்சு…

ஆண் : திங்கக் கிழமை கருப்பு…
செவ்வாக் கிழமை சிவப்பு…
அட திங்கக் கிழமை கருப்பு…
செவ்வாக் கிழமை சிவப்பு…

ஆண் : புதன் கிழமை மஞ்சள்…
வியாழக்கிழமை வெள்ளை…
நீங்க போட்டு வரும் தாவணியை சொல்வோமே…
உங்க வீடு வரை பத்தரமா சேர்ப்போமே… ஏ ஏ…

ஆண் : கட் அடிப்போம் கட் அடிப்போம் காலேஜுக்கு…
காதலிப்போம் காதலிப்போம் மேரேஜுக்கு… ஹேஹேஹே…
கட் அடிப்போம் கட் அடிப்போம் காலேஜுக்கு…
காதலிப்போம் காதலிப்போம் மேரேஜுக்கு… குறு குறு ஓஒ…

BGM

ஆண் : அவளை நெனைச்சி உரலை…
இடிச்ச கதையைப் போல்…
அவ யாரை பார்த்தோ சிரிக்க…
அவன் தன்னைத்தான்னு நெனைக்க…

ஆண் : அவளை நெனைச்சி உரலை…
இடிச்ச கதையைப் போல…
அவ யாரை பார்த்தோ சிரிக்க…
அவன் தன்னைத்தான்னு நெனைக்க…

ஆண் : பௌடர் அள்ளி பூசி…
பரட்டை தலையை சீவி…
பௌடர் அள்ளி பூசி…
பரட்டை தலையை சீவி…

ஆண் : கால் வலிக்க அலைஞ்சி…
காதலிச்சான் வருந்தி…
நீங்க மையை மட்டும் எழுதலாம்மா கண்ணுல…
சேர்த்து பொய்யையுந்தான் எழுதுறீங்க விழியிலே… ஹேஹ ஹே…

ஆண் : கட் அடிப்போம் கட் அடிப்போம் காலேஜுக்கு…
காதலிப்போம் காதலிப்போம் மேரேஜுக்கு… ஹேஹேஹே…
கட் அடிப்போம் கட் அடிப்போம் காலேஜுக்கு… ஏஏ…
காதலிப்போம் காதலிப்போம் மேரேஜுக்கு…

ஆண் : அய்யய்யோ ஆத்தா மொறச்சி பாத்தா…
அய்யய்யோ ஆத்தா மொறச்சி பாத்தா…
தாங்காதடி தாங்கதடி தங்கரதம்…
ஐயோ தூங்காதடி தூங்காதடி எங்க மனம்…
ஐயோ தாங்காதடி தாங்கதடி தங்கரதம்…
ஆஹா தூங்காதடி தூங்காதடி எங்க மனம்… ம்ம்ம் ஹ…


Notes : Kat Adippom Kadhalippom Song Lyrics in Tamil. This Song from Uyirullavarai Usha (1983). Song Lyrics penned by T. Rajendar. கட் அடிப்போம் பாடல் வரிகள்.


இதயமதை கோயில்

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
டி.ராஜேந்தர்டி.எம்.சௌந்தரராஜன்டி.ராஜேந்தர்உயிருள்ளவரை உஷா

Idhayam Athey Song Lyrics in Tamil


BGM

ஆண் : இதயமதை கோயில் என்றேன்…
நீ தேவி என்றேன் ஏற்கவில்லை…
உயிருள்ள வரை பாடிடுவேன்…
உன் நினைவெனக்கு மறக்கவில்லை…
நினைவெனக்கு மறக்கவில்லை…

ஆண் : இதயமதை கோயில் என்றேன்…
நீ தேவி என்றேன் ஏற்கவில்லை…
உயிருள்ள வரை பாடிடுவேன்…
உன் நினைவெனக்கு மறக்கவில்லை…
நினைவெனக்கு மறக்கவில்லை…

BGM

ஆண் : தேவதை நீ என நினைத்து…
கவிதைகள் ஆயிரம் வடித்து…
தேவதை நீ என நினைத்து…
கவிதைகள் ஆயிரம் வடித்து…

ஆண் : ராகத்தில் நான் அதை படித்து…
உன் ரசனையை கேட்கின்ற போது…
நீ செவிடென்று நடிக்கின்ற மாது…
நீ செவிடென்று நடிக்கின்ற மாது…

ஆண் : நான் சிரிப்பது வாழ்வினில் ஏது…
நான் சிரிப்பது வாழ்வினில் ஏது…

ஆண் : இதயமதை கோயில் என்றேன்…
நீ தேவி என்றேன் ஏற்கவில்லை…
உயிருள்ள வரை பாடிடுவேன்…
உன் நினைவெனக்கு மறக்கவில்லை…
நினைவெனக்கு மறக்கவில்லை…

BGM

ஆண் : என் விருப்பத்தில் உதிர்வது நீரா…
உன் வெறுப்பினில் தெரிவது நெருப்பா…
என் விருப்பத்தில் உதிர்வது நீரா…
உன் வெறுப்பினில் தெரிவது நெருப்பா…

ஆண் : நீர் பட்டு நெருப்பது அணையும்…
உன் வெறுப்பென்று என் மேல் தீரும்…
நீ அணைத்திடும் நாளினை பார்ப்பேன்…
நீ அணைத்திடும் நாளினை பார்ப்பேன்…

ஆண் : இல்லை உயிரினை அணைத்திட்டு போவேன்…
இல்லை உயிரினை அணைத்திட்டு போவேன்…

BGM

பெண் : இவன் விருப்பத்தில் உதிர்வது நீரா…
இவள் வெறுப்பினில் தெரிவது நெருப்பா…
நீர் பட்டு நெருப்பது அணையும்…
இவள் வெறுப்பின்று இவன் மேல் தீரும்…
இவள் அணைத்திடும் நாளினை பார்க்க…

BGM


Notes : Idhayam Athey Song Lyrics in Tamil. This Song from Uyirullavarai Usha (1983). Song Lyrics penned by T. Rajendar. இதயமதை கோயில் பாடல் வரிகள்.


உன்னைத்தானே அழைத்தேன்

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
டி.ராஜேந்தர்எஸ். ஜானகிடி.ராஜேந்தர்உயிருள்ளவரை உஷா

Unnaithane Azhaithen Song Lyrics in Tamil


BGM

பெண் : உன்னைத்தானே அழைத்தேன்…
உறங்காமல் தவித்தேன்…
உன்னைத்தானே அழைத்தேன்…
உறங்காமல் தவித்தேன்…

பெண் : எந்தன் பாட்டை தூதாக்குவேன்…
பூங்காற்றை நான் அனுப்புவேன்…
எந்தன் பாட்டை தூதாக்குவேன்…
பூங்காற்றை நான் அனுப்புவேன்…

BGM

பெண் : உன்னைத்தானே அழைத்தேன்…
உறங்காமல் தவித்தேன்…

BGM

பெண் : இதை தத்தை என்று நினைத்து…
பூங்கொத்து ஒன்றை வளைத்து…
முத்தம் ஒன்று கேட்டால் அந்த பூவும் கூட நாணம்…

பெண் : மை விழியை அசைத்து மகுடி இசைத்தேன்…
மை விழியை அசைத்து மகுடி இசைத்தேன்…
கருநாகம் போல் காளை ஆடுகின்றான்
ஒரு பூவென்றே காலைத் தொடுகின்றாள்

பெண் : கற்பனை செய்கிறான்…
அற்புதம் நாண் என்கிறான்…
புதுமை அழகை ரசிக்கும் அடிமை ஓடிவா…

பெண் : உன்னைத்தானே அழைத்தேன்…
உறங்காமல் தவித்தேன்…

BGM

பெண் : புருவ வில்லை வளைத்து…
போதைக் கணையைத் தொடுத்தேன்…
காளை இதயம் வலிக்க காயம் பட்டுத் துடித்தான்…

பெண் : அழகு ரதத்தை அணைக்கும் சுகத்தை…
அழகு ரதத்தை அணைக்கும் சுகத்தை…
எனைக் கேட்டுத்தான் தினம் தொடர்கின்றான்…
நான் நாணத்தான் மெல்ல தொடுகின்றான்…

பெண் : தேவதை துடிக்கிறேன்…
தீயினில் குளிக்கிறேன்…
இளமை இனிமை இருந்தும் தனிமை கொல்லுதே…

பெண் : உன்னைத்தானே அழைத்தேன்…
உறங்காமல் தவித்தேன்…

பெண் : எந்தன் பாட்டை தூதாக்குவேன்…
பூங்காற்றை நான் அனுப்புவேன்…
எந்தன் பாட்டை தூதாக்குவேன்…
பூங்காற்றை நான் அனுப்புவேன்…

BGM


Notes : Unnaithane Azhaithen Song Lyrics in Tamil. This Song from Uyirullavarai Usha (1983). Song Lyrics penned by T. Rajendar. உன்னைத்தானே அழைத்தேன் பாடல் வரிகள்.


மோகம் வந்து

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
டி.ராஜேந்தர்எஸ். பி. பாலசுப்ரமணியம் & எஸ். ஜானகிடி.ராஜேந்தர்உயிருள்ளவரை உஷா

Moham Vandhu Song Lyrics in Tamil


BGM

பெண் : தீம்தனக்கு தீம்… தீம்தனக்கு தீம்…
தீம்தனக்கு தீம்… தீம்தனக்கு தீம்…

BGM

பெண் : மோகம் வந்து தாகம் வந்து…
என்னை அழைக்க…
அச்சம் வந்து வெட்கம் வந்து…
என்னை தடுக்க…

பெண் : மோகம் வந்து தாகம் வந்து…
என்னை அழைக்க…
அச்சம் வந்து வெட்கம் வந்து…
என்னை தடுக்க…

பெண் : தவிப்பதா துடிப்பதா…
கொதிப்பதா சிலிர்ப்பதா…

ஆண் : தவிப்பதா துடிப்பதா…
அழைப்பதா அணைப்பதா…
தவிப்பதா துடிப்பதா…
அழைப்பதா அணைப்பதா…

ஆண் : தவிப்பதா துடிப்பதா…
அழைப்பதா அணைப்பதா…

BGM

ஆண் : தேகம் பளிங்கு கல் சாம்ராஜ்யம்…
பெண் : ஹான்… ஹான்…

ஆண் : பல்சுவை சிந்தும் எழிலோவியம்…
பெண் : ஹோ… ஹோ…

ஆண் : தேவலோக அமுதத்தை குழம்பாக எடுத்து…
தங்க நிற வர்ண்ணத்தில் குழைக்கின்ற போது…
பிரம்மனுக்கு ஞானம் வந்து உன்னை படைக்க…
அட பிரம்மிப்புடன் நானும் வந்து உன்னை ரசிக்க…
பிரம்மனுக்கு ஞானம் வந்து உன்னை படைக்க…
அட பிரம்மிப்புடன் நானும் வந்து உன்னை ரசிக்க…

பெண் : தவிப்பதா…
ஆண் : ஆஹ்…
பெண் : துடிப்பதா…
ஆண் : ஓ…

பெண் : கொதிப்பதா…
ஆண் : ஹான் ஹான்…
பெண் : சிலிர்ப்பதா…

ஆண் : தவிப்பதா…
பெண் : ஆஹ்…
ஆண் : துடிப்பதா…
பெண் : ஆஹ்…
ஆண் : அழைப்பதா…
பெண் : ஆஹ்…
ஆண் : அணைப்பதா…
ஆண் & பெண் : ஆஹ் ஆஹ் ஆஹ்…

ஆண் : தீம்தனக்கு தீம்…
பெண் : ஆஹ்…
ஆண் : தீம்தனக்கு தீம்…
பெண் : ஆஹ்…
ஆண் : தீம்தனக்கு தீம்…
பெண் : ஆஹ்…
ஆண் : தீம்தனக்கு தீம்…
பெண் : ஆஹ்…

BGM

பெண் : வெப்பம் மேலோங்க பாய் போடுமா…
ஆண் : ஏ ஏ ஏ ஏஹ் ஏஹ்…

பெண் : இது நீ படிக்கும் நூலாகுமாம்…
ஆண் : ஹான் ஹான் ஹான்…

பெண் : அஞ்சுதலை நாகமென நெளிகின்ற கையானது…
பிஞ்சு மலர் மேனியினை தொட்டு விட சுடுகின்றது…

பெண் : ஒரு கணம் தடுத்திட நினைக்குது…
பின்பு மறுகணம் தழுவிட துடிக்குது…
ஒரு கணம் தடுத்திட நினைக்குது…
பின்பு மறுகணம் தழுவிட துடிக்குது…

BGM

ஆண் : மோகம் வந்து தாகம் வந்து…
என்னை அழைக்க…
பெண் : ஆஹ்…

ஆண் : அச்சம் வந்து வெட்கம் வந்து…
உன்னைத் தடுக்க… ஆஆஆ…

பெண் : தவிப்பதா…
ஆண் : ஆஹ்…
பெண் : துடிப்பதா…
ஆண் : ஆஹ்…

பெண் : கொதிப்பதா…
ஆண் : ஓ…
பெண் : சிலிர்ப்பதா…
ஆண் : ஆஹ் லலல லா…
பெண் : ஆஹ்…

ஆண் : லாலல லா…
பெண் : ஆஹ்…
ஆண் & பெண் : லலல லா லாலல லா…


Notes : Moham Vandhu Song Lyrics in Tamil. This Song from Uyirullavarai Usha (1983). Song Lyrics penned by T. Rajendar. மோகம் வந்து பாடல் வரிகள்.


அடி என்னாடி

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
டி.ராஜேந்தர்மலேசியா வாசுதேவன்டி.ராஜேந்தர்உயிருள்ளவரை உஷா

Adi Ennadi Song Lyrics in Tamil


BGM

ஆண் : அடி என்னாடி பந்தாடும் பாப்பாக்களே…
எங்க முன்னாடி வந்தாடும் ரோஜாக்களே…

ஆண் : அடி ஆறேழு நாளாக பொன்னம்மா…
என் ஆசைதான் தீராதடி கண்ணம்மா…
அடி ஆறேழு நாளாக பொன்னம்மா…
என் ஆசைதான் தீராதடி கண்ணம்மா…

ஆண் : அடி என்னாடி பந்தாடும் பாப்பாக்களே…
எங்க முன்னாடி வந்தாடும் ரோஜாக்களே…

BGM

ஆண் : பாதாம் முந்திரி போலேருக்கும் அழகு சுந்தரியே…
நித்தம் ராத்திரி கனவில் வந்தால் மனசு தாங்கலையே…
பாதாம் முந்திரி போலேருக்கும் அழகு சுந்தரியே…
நித்தம் ராத்திரி கனவில் வந்தால் மனசு தாங்கலையே…

ஆண் : சோடா புட்டி கண்ணாடி போட்டிருக்கும் சோனாங்கி…
சோடா புட்டி கண்ணாடி போட்டிருக்கும் சோனாங்கி…
உப்பிருக்கும் மாலா நீ உசிலைமணி பொண்ணா நீ…
பூமியிலே நீ நடந்தால் பூகம்பம்தான் வருமா…
உஷாதேவி என்னை மறந்து விட்டால் ஆவியைத்தான் விடவா…

ஆண் : அடி ஆறேழு நாளாக பொன்னம்மா…
என் ஆசைதான் தீராதடி கண்ணம்மா…
அடி ஆறேழு நாளாக பொன்னம்மா…
என் ஆசைதான் தீராதடி கண்ணம்மா…

BGM

ஆண் : மாமியாத்து மைதிலி மாமியாத்து மைதிலி…
என் மனசுக்கேத்த காதலி என் மனசுக்கேத்த காதலி…

ஆண் : காரி காரித் துப்பினாலும் காரிகையை நான் மறவேன்…
நூறு முறை திட்டினாலும் நூலிடையை நான் மறவேன்…
காரி காரித் துப்பினாலும் காரிகையை நான் மறவேன்…
நூறு முறை திட்டினாலும் நூலிடையை நான் மறவேன்…

BGM

ஆண் : மல்லிகைப் பூ வாங்கி வந்தேன் மல்லிகா…
உன் மயக்கந்தான் தாங்கலையே மேனகா…
ஷர்மிளா அழகு நிர்மலா…
ஹோ ஹோ ஷர்மிளா அழகு நிர்மலா…

BGM

ஆண் : வனஜா கிரிஜா தனுஜா ஜலஜா…
வா சைட்டுத்தான் நாங்கடிப்போம்…
விசிலைத்தான் சேர்ந்தடிப்போம்…
வா சைட்டுத்தான் நாங்கடிப்போம்…
விசிலைத்தான் சேர்ந்தடிப்போம்…

ஆண் : கொஞ்சும் சடை கோமதி கோபமென்ன வான்மதி…
கொஞ்சும் சடை கோமதி கோபமென்ன வான்மதி…
பல்லழகு மோகினி பார்வையிலே நீ ரதி…

ஆண் : குரலழகை கேட்கையிலே கழுதையென சொல்லி விடவா…
மூக்கழகை பார்க்கையிலே கிளியெனவே கிள்ளி விடவா…

ஆண் : அடி என்னாடி பந்தாடும் பாப்பாக்களே…
எங்க முன்னாடி வந்தாடும் ரோஜாக்களே…

ஆண் : அடி ஆறேழு நாளாக பொன்னம்மா…
என் ஆசைதான் தீராதடி கண்ணம்மா…
ஆஹா… ஆறேழு நாளாக பொன்னம்மா…
என் ஆசைதான் தீராதடி கண்ணம்மா…
அடி ஆறேழு நாளாக பொன்னம்மா…
என் ஆசைதான் தீராதடி கண்ணம்மா…


Notes : Adi Ennadi Song Lyrics in Tamil. This Song from Uyirullavarai Usha (1983). Song Lyrics penned by T. Rajendar. அடி என்னாடி பாடல் வரிகள்.


இந்திரலோகத்து சுந்தரி

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
டி.ராஜேந்தர்எஸ். பி. பாலசுப்ரமணியம்டி.ராஜேந்தர்உயிருள்ளவரை உஷா

Indralogathu Sundari Kanavil Song Lyrics in Tamil


BGM

பெண் : ஏலேலம்பர ஏலேலம்பர ஏலேலம்பர ஹோய்…
ஏலேலம்பர ஏலேலம்பர ஏலேலம்பர ஹோய்…

BGM

ஆண் : இந்திர லோகத்து சுந்தரி ராத்திரி…
கனவினில் வந்தாளோ…
மோகினி போல் வந்து காளையின் உயிரினை…
பருகியும் சென்றாளோ…

ஆண் : இந்திர லோகத்து சுந்தரி ராத்திரி…
கனவினில் வந்தாளோ…
மோகினி போல் வந்து காளையின் உயிரினை…
பருகியும் சென்றாளோ…

ஆண் : ரதி என்பேன் மதி என்பேன்…
கிளி என்பேன் நீ வா…
உடல் என்பேன் உயிர் என்பேன்…
உறவென்பேன் நீ வா…

ஆண் : இந்திர லோகத்து சுந்தரி ராத்திரி…
கனவினில் வந்தாளோ…
மோகினி போல் வந்து காளையின் உயிரினை…
பருகியும் சென்றாளோ…

BGM

ஆண் : தென்றலதன் விலாசத்தைத் தம் தோற்றமதில் பெற்று வந்தவள்…
மின்னலதன் உற்பத்தியை அந்த வானத்துக்கே கற்றுத் தந்தவள்…

ஆண் : முகத்தைத் தாமரையாய் நினைத்து மொய்த்த வண்டு…
ஏமாந்த கதைதான் கண்கள்…
சிந்து பைரவியின் சிந்தும் பைங்கிளியின்…
குரலில் ஒலிப்பதெல்லாம் பண்கள்…

ஆண் : பாவை புருவத்தை வளைப்பது புதுவிதம்…
அதில் பரதமும் படிக்குது அபிநயம்…
பாவை புருவத்தை வளைப்பது புதுவிதம்…
அதில் பரதமும் படிக்குது அபிநயம்…

பெண் : லாலாலாலா லாலாலாலா…
லாலாலாலா லாலாலாலா…

பெண் : இந்திர லோகத்து சுந்தரி ராத்திரி…
கனவினில் வந்தேனோ…
மோகினி போல் வந்து காளையின் உயிரினை…
பருகியும் சென்றேனோ…

BGM

ஆண் : கலைமகள் ஆடினாள் சலங்கைகள் குலுங்கினால்…
மின்னும் விழியில் உள்ள வைரம் கண்டது…
நாணம் தழுவ பூமியுள்ளே ஒளிந்தது…
கருவிழி உருளுது கவிதைகள் மலருது…
பாதங்கள் அசையுது பாவங்கள் விளையுது…
எழில் நிலா ஆடும் விழா நடக்குது…
தேனில் பலா ஊறும் சுவை அவள் சிரிப்பு…

BGM

ஆண் : பொன்னுருகும் கன்னம் குழியே…
ஒரு புன்முறுவல் சிந்திச் சென்றாள்…
இந்த மானிடனும் மயங்கிவிட்டான்…
அந்த மானிடமே மனதைவிட்டான்…

ஆண் : அமுதம் என்ற சொல்லை ஆராய்ச்சி செய்வதற்கு…
அவனியில் அவளே ஆதாரம்…
பாண்டிய பேரரசு பார்த்து வியந்ததொரு…
முத்துச் சரங்கள் இதழோரம்… ஆஆஆ…

ஆண் : பாவை இதழது சிவப்பெனும் போது…
பாவம் பவளமும் ஜொலிப்பது ஏது…
பாவை இதழது சிவப்பெனும் போது…
பாவம் பவளமும் ஜொலிப்பது ஏது…

பெண் : லாலாலாலா…
ஆண் : ஆஹான்…
பெண் : லாலாலாலா…
ஆண் : ஹோ ஹோ…

பெண் : லாலாலாலா…
ஆண் : ஏ ஏஹே…
பெண் : லாலாலாலா…
ஆண் : ஆஅ…

பெண் : இந்திர லோகத்து சுந்தரி ராத்திரி…
கனவினில் வந்தானோ…
ஆண் : ஹ்ம்ம் ம்ம்…

பெண் : மோகினி போல் வந்து காளையின் உயிரினை…
பருகியும் சென்றானோ…

ஆண் : ஓ ரதி என்பேன் மதி என்பேன்…
கிளி என்பேன் நீ வா…
உடல் என்பேன் உயிர் என்பேன்…
உறவென்பேன் நீ வா…

ஆண் : இந்திர லோகத்து சுந்தரி ராத்திரி…
கனவினில் வந்தாளோ…
மோகினி போல் வந்து காளையின் உயிரினை…
பருகியும் சென்றாளோ…


Notes : Indralogathu Sundari Kanavil Song Lyrics in Tamil. This Song from Uyirullavarai Usha (1983). Song Lyrics penned by T. Rajendar. இந்திரலோகத்து சுந்தரி பாடல் வரிகள்.


Vaigai Karai Katre Song Lyrics in Tamil

வைகைக் கரை காற்றே

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
டி.ராஜேந்தர்கே.ஜே. யேசுதாஸ்டி.ராஜேந்தர்உயிருள்ளவரை உஷா

Vaigai Karai Katre Song Lyrics in Tamil


BGM

ஆண் : வைகைக் கரை காற்றே நில்லு…
வஞ்சிதனைப் பார்த்தால் சொல்லு…
வைகைக் கரை காற்றே நில்லு…
வஞ்சிதனைப் பார்த்தால் சொல்லு…

ஆண் : மன்னன் மனம் வாடுதென்று…
மங்கை தனைத் தேடுதென்று…
காற்றே பூங்காற்றே…
என் கண்மணி அவளைக் கண்டால் நீயும்…
காதோரம் போய் சொல்லு…

BGM

ஆண் : வைகைக் கரை காற்றே நில்லு…
வஞ்சிதனைப் பார்த்தால் சொல்லு…
வைகைக் கரை காற்றே நில்லு…
வஞ்சிதனைப் பார்த்தால் சொல்லு…

ஆண் : மன்னன் மனம் வாடுதென்று…
மங்கை தனைத் தேடுதென்று…
காற்றே பூங்காற்றே…
என் கண்மணி அவளைக் கண்டால் நீயும்…
காதோரம் போய் சொல்லு…

BGM

ஆண் : திருக்கோவில் வாசல் அது திறக்கவில்லை…
தெருக்கோடி பூஜை அது நடக்கவில்லை…
தேவதையைக் காண்பதற்கு வழியுமில்லை…
தேன்மொழியைக் கேட்பதற்கு வகையுமில்லை…

ஆண் : காதலில் வாழ்ந்த கன்னி மனம்…
காவலில் வாடையில் கண்ணிவிடும்…

ஆண் : கூண்டுக்குள்ளே அலைமோதும்…
காதல் கிளி அவள் பாவம்…
கூண்டுக்குள்ளே அலைமோதும்…
காதல் கிளி அவள் பாவம்…
காதல் கிளி அவள் பாவம்…

ஆண் : காற்றே பூங்காற்றே…
என் கண்மணி அவளைக் கண்டால் நீயும்…
காதோரம் போய் சொல்லு…

BGM

ஆண் : மாக்கோலம் போடுதற்கு வரவில்லையே…
அவள் கோலம் பார்ப்பதற்கு வழியில்லையே…
ஜன்னலுக்குள் நிலவு அவள் தோன்றவில்லையே…
ஜாடையொலி சிந்த அவள் இன்று இல்லையே…

ஆண் : நிலவினை மேகம் வானில் மறைக்க…
அவளினை யாரோ வீட்டில் தடுக்க…
மேகமது விலகாதோ சோகமது நீங்காதோ…
மேகமது விலகாதோ சோகமது நீங்காதோ…
சோகமது நீங்காதோ…

ஆண் : காற்றே பூங்காற்றே…
என் கண்மணி அவளைக் கண்டால் நீயும்…
காதோரம் போய் சொல்லு…

BGM

ஆண் : வைகைக் கரை காற்றே நில்லு…
வஞ்சிதனைப் பார்த்தால் சொல்லு…
வைகைக் கரை காற்றே நில்லு…
வஞ்சிதனைப் பார்த்தால் சொல்லு…

ஆண் : மன்னன் மனம் வாடுதென்று…
மங்கைதனைத் தேடுதென்று…
காற்றே பூங்காற்றே…
என் கண்மணி அவளைக் கண்டால் நீயும்…
காதோரம் போய் சொல்லு…

ஆண் : நீ காதோரம் போய் சொல்லு…
நீ காதோரம் போய் சொல்லு…


Notes : Vaigai Karai Katre Song Lyrics in Tamil. This Song from Uyirullavarai Usha (1983). Song Lyrics penned by T. Rajendar. வைகைக் கரை காற்றே பாடல் வரிகள்.