Category Archives: தளபதி

தளபதி

ராக்கம்மா கையதட்டு

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
வாலிஎஸ். பி. பாலசுப்ரமணியம் & சுவர்ணலதாஇளையராஜாதளபதி

Rakkamma Kaiya Thattu Song Lyrics in Tamil


BGM

ஆண் : ராக்கம்மா கையதட்டு…
புது ராகத்தில் மெட்டுக்கட்டு…
அடி ராக்கோழி மேளங்கொட்டு…
குழு : ஜக ஜக ஜக ஜா…
ஆண் : இந்த ராசாவின் நெஞ்ச தொட்டு…
குழு : ஜக ஜக ஜக ஜக ஜக…

பெண் : அட ராசாவே பந்தல் நட்டு…
புது ரோசா பூ மாலை கட்டு…
அடி ராசாத்தி தோளில் இட்டு…
குழு : ஜக ஜக ஜக ஜா…
பெண் : தினம் ராவெல்லாம் தாளந்தட்டு…
குழு : ஜக ஜக ஜக ஜக ஜக…

ஆண் : ஒரு கட்டுக்காவல் இது ஒத்துக்காது…
என்ன கட்டிப்போட ஒரு சூரன் ஏது…

குழு : ஜாங்குஜக்கு சஜக்குஜக்கு ஜாங்குஜக்கு ஜா…
ஜாங்குஜக்கு சஜக்குஜக்கு ஜாங்குஜக்கு ஜா…
ஜாங்குஜக்கு சஜக்குஜக்கு ஜாங்குஜக்கு ஜா…
ஜாங்குஜக்கு சஜக்குஜக்கு ஜாங்குஜக்கு ஜா…

ஆண் : ஹாஹா… ராக்கம்மா கைய தட்டு…
புது ராகத்தில் மெட்டுக்கட்டு…

பெண் : அட ராசாவே பந்தல் நட்டு…
புது ரோசா பூ மாலைக் கட்டு…

BGM

ஆண் : தேரிழுக்கும் நாளும் தெப்பம் விடும் நாளும்…
மச்சான் இங்கே அது ஏன் கூறு…

பெண் : அட ஊருசனம் யாவும் ஒத்துமையா சேரும்…
வம்பும் தும்பும் இல்ல நீ பாரு…

ஆண் : மத்தளச் சத்தம் எட்டு ஊருதான்…
எட்டணும் தம்பி அடி ஜோராக…
வைக்கிற பானம் அந்த வானையே…
தாக்கணும் தம்பி விடு நேராக…
அட தம்பாட்டம் தாராதான் தட்டிப்பாடு…

ஆண் : ராக்கம்மா முத்தம் சிந்து…
குழு : ஜக ஜக ஜக ஜா…
ஆண் : பனி முத்துப்போல் நித்தம் வந்து…
குழு : ஜக ஜக ஜக ஜக ஜக…

பெண் : அட மாமா நீ ஜல்லி கட்டு…
குழு : ஜக ஜக ஜக ஜா…
பெண் : இங்கு மேயாதே துள்ளிக்கிட்டு…
குழு : ஜக ஜக ஜக ஜக ஜக…

ஆண் : அட பக்கம் நீ வா ஒரு வைக்கபோரு…
உனை கொஞ்சம் மேஞ்சா என்ன அக்க போரா…

குழு : ஜாங்குஜக்கு சஜக்குஜக்கு ஜாங்குஜக்கு ஜா…
ஜாங்குஜக்கு சஜக்குஜக்கு ஜாங்குஜக்கு ஜா…
ஜாங்குஜக்கு சஜக்குஜக்கு ஜாங்குஜக்கு ஜா…
ஜாங்குஜக்கு சஜக்குஜக்கு ஜாங்குஜக்கு ஜா…

ஆண் : ஹேஹே ஹேஹே… ராக்கம்மா கையதட்டு…
புது ராகத்தில் மெட்டுக்கட்டு…
பெண் : அட மாமா நீ ஜல்லி கட்டு…
இங்கு மேயாதே துள்ளிக்கிட்டு…

BGM

ஆண் : வாசலுக்கு வாசல் வண்ண வண்ணமாக…
இங்கே அங்கே ஓடி விளக்கேத்து…

பெண் : அட தட்டிருட்டு போச்சு பட்ட பகலாச்சு…
எங்கும் இன்பம் எழும் பூ பூத்து…

ஆண் : நல்லவர்க்கெல்லாம் எதிர்காலமே…
நம்பிக்கை வைத்தால் வந்து சேராதா…
உள்ளங்களெல்லாம் ஒன்று கூடினால்…
உள்ளங்கையில் தான் வெற்றி வாராதா…
அட இன்றைக்கும் என்றைக்கும் நல்ல நாள்தான்…

ஆண் : கன்னம்மா கன்னம் தொட்டு…
சுகம் காட்டம்மா சின்ன முத்து…
பெண் : பூமாலை வச்சு புட்டு…
புது பாட்டெல்லாம் வெளுத்துக்கட்டு…

BGM

குழு : குனித்த புருவமும் கொவ்வை செவ்வாயில் குமிழ் சிரிப்பும்…
பனித்த சடையும் பவழம் போல் மேனியும் பால் வெந்நீரும்…
இனித்தமுடன் எடுத்த பொற்பாதமும் பொற்பாதமும்…
காண பெற்றால் மனித பிறவியும் வேண்டுவதே இம்மானிலத்தே…
மனித பிறவியும் வேண்டுவதே இம்மானிலத்தே…

BGM

ஆண் : அடி ராக்கம்மா கையதட்டு…
புது ராகத்தில் மெட்டுக்கட்டு…
பெண் : அட ராசாவே பந்தல் நட்டு…
புது ரோசா பூ மாலைக் கட்டு…

ஆண் : அட உன்னப் போல இங்கு நானும்தான்டி…
அடி ஒன்னு சேர இது நேரம்தான்டி…

குழு : ஜாங்குஜக்கு சஜக்குஜக்கு ஜாங்குஜக்கு ஜா…
ஜாங்குஜக்கு சஜக்குஜக்கு ஜாங்குஜக்கு ஜா…
ஜாங்குஜக்கு சஜக்குஜக்கு ஜாங்குஜக்கு ஜா…
ஜாங்குஜக்கு சஜக்குஜக்கு ஜாங்குஜக்கு ஜா…

ஆண் : அடி ராக்கம்மா கையதட்டு…
புது ராகத்தில் மெட்டுக்கட்டு…
பெண் : அட ராசாவே பந்தல் நட்டு…
புது ரோசா பூ மாலைக் கட்டு…


Notes : Rakkamma Kaiya Thattu Song Lyrics in Tamil. This Song from Thalapathi (1991). Song Lyrics penned by Vaali. ராக்கம்மா கையதட்டு பாடல் வரிகள்.


yamunai-aatrile-song-lyrics

யமுனை ஆற்றிலே

பாடலாசிரியர்பாடகர்இசையமைப்பாளர்திரைப்படம்
வாலிமிட்டலி பானர்ஜி பாவ்மிக்இளையராஜாதளபதி

Yamunai Aatrile Song Lyrics in Tamil


BGM

பெண் : யமுனை ஆற்றிலே…
ஈர காற்றிலே…
கண்ணனோடுதான் ஆட…
பார்வை பூத்திட…
பாதை பார்த்திட…
பாவை ராதையோ வாட…

குழு (பெண்கள்) : யமுனை ஆற்றிலே…
ஈர காற்றிலே…
கண்ணனோடுதான் ஆட…
பார்வை பூத்திட…
பாதை பார்த்திட…
பாவை ராதையோ வாட…

பெண் : இரவும் போனது…
பகலும் போனது…
மன்னன் இல்லையே கூட…
இளைய கன்னியின்…
இமைத்திடாத கண்…
இங்கும் அங்குமே தேட…

குழு (பெண்கள்) : இரவும் போனது…
பகலும் போனது…
மன்னன் இல்லையே கூட…
இளைய கன்னியின்…
இமைத்திடாத கண்…
இங்கும் அங்குமே தேட…

பெண் : ஆயர்பாடியில் கண்ணன் இல்லையோ… ஓ…
ஆசை வைப்பதே…
அன்பு தொல்லையோ… ஓ…
ஆயர்பாடியில் கண்ணன் இல்லையோ…
ஆசை வைப்பதே…
அன்பு தொல்லையோ…
பாவம் ராதா…

குழு (பெண்கள்) : யமுனை ஆற்றிலே…
ஈர காற்றிலே…
கண்ணனோடுதான் ஆட…

பெண் : பார்வை பூத்திட…
பாதை பார்த்திட…
பாவை ராதையோ வாட…


Notes : Yamunai Aatrile Song Lyrics in Tamil. This Song from Thalapathi (1991). Song Lyrics penned by Vaali. யமுனை ஆற்றிலே பாடல் வரிகள்.


சுந்தரி கண்ணால்

பாடலாசிரியர்பாடகர்கள்இசையமைப்பாளர்திரைப்படம்
வாலிஎஸ். பி. பாலசுப்ரமணியம் & எஸ்.ஜானகிஇளையராஜாதளபதி

Sundari Kannal Song Lyrics in Tamil


—BGM—

ஆண் : சுந்தரி கண்ணால் ஒரு சேதி…
சொல்லடி இந்நாள் நல்ல தேதி…

பெண் : என்னையே தந்தேன் உனக்காக…
ஜென்மமே கொண்டேன் அதற்காக…

ஆண் : நான் உனை நீங்க மாட்டேன்…
நீங்கினால் தூங்க மாட்டேன்…
சேர்ந்ததே நம் ஜீவனே…
சுந்தரி கண்ணால் ஒரு சேதி…
சொல்லடி இந்நாள் நல்ல தேதி…

பெண் : என்னையே தந்தேன் உனக்காக…
ஜென்மமே கொண்டேன் அதற்காக…

—BGM—

பெண் : வாய் மொழிந்த வார்த்தை யாவும்…
காற்றில் போனால் நியாயமா…
பாய் விரித்து பாவை பார்த்த…
காதல் இன்பம் மாயமா…

ஆண் : ஆஆ… வாள் பிடித்து நின்றால் கூட…
நெஞ்சில் உந்தன் ஊர்வலம்…
போர்க்களத்தில் சாய்ந்தால் கூட…
ஜீவன் உன்னை சேர்ந்திடும்…

பெண் : தேனிலவு நான் வாழ…
ஏன் இந்த சோதனை…

ஆண் : வான் நிலவை நீ கேளு…
கூறும் என் வேதனை…

பெண் : என்னைத்தான் அன்பே மறந்தாயோ…

ஆண் : மறப்பேன் என்றே நினைத்தாயோ…

பெண் : என்னையே தந்தேன் உனக்காக…
ஜென்மமே கொண்டேன் அதற்காக…

ஆண் : சுந்தரி கண்ணால் ஒரு சேதி…
சொல்லடி இந்நாள் நல்ல தேதி…

பெண் : நான் உனை நீங்க மாட்டேன்…
நீங்கினால் தூங்க மாட்டேன்…
சேர்ந்ததே நம் ஜீவனே…

ஆண் : சுந்தரி கண்ணால் ஒரு சேதி…
சொல்லடி இந்நாள் நல்ல தேதி…

பெண் : என்னையே தந்தேன் உனக்காக…
ஜென்மமே கொண்டேன் அதற்காக…

—BGM—

பெண் : சோலையிலும் முட்கள் தோன்றும்…
நானும் நீயும் நீங்கினால்…
பாலையிலும் பூக்கள் பூக்கும்…
நான் உன் மார்பில் தூங்கினால்…

ஆண் : ஆஆ… மாதங்களும் வாரம் ஆகும்…
நானும் நீயும் கூடினால்…
வாரங்களும் மாதம் ஆகும்…
பாதை மாறி ஓடினால்…

பெண் : கோடி சுகம் வாராதோ…
நீ எனை தீண்டினால்…

ஆண் : காயங்களும் ஆறாதோ…
நீ எதிர் தோன்றினால்…

பெண் : உடனே வந்தால் உயிர் வாழும்…

ஆண் : வருவேன் அந்நாள் வரக் கூடும்…

ஆண் : சுந்தரி கண்ணால் ஒரு சேதி…
சொல்லடி இந்நாள் நல்ல தேதி…

பெண் : என்னையே தந்தேன் உனக்காக…
ஜென்மமே கொண்டேன் அதற்காக…

ஆண் : நான் உனை நீங்க மாட்டேன்…
நீங்கினால் தூங்க மாட்டேன்…
சேர்ந்ததே நம் ஜீவனே…

ஆண் : சுந்தரி கண்ணால் ஒரு சேதி…
சொல்லடி இந்நாள் நல்ல தேதி…

பெண் : என்னையே தந்தேன் உனக்காக…
ஜென்மமே கொண்டேன் அதற்காக…


Notes : Sundari Kannal Song Lyrics in Tamil. This Song from Thalapathi (1991). Song Lyrics penned by Vaali. சுந்தரி கண்ணால் பாடல் வரிகள்.


காட்டுக்குயிலு

பாடலாசிரியர்பாடகர்கள்இசையமைப்பாளர்திரைப்படம்
பி.கே.மிஸ்ராகே.ஜே. யேசுதாஸ் & எஸ். பி. பாலசுப்ரமணியம்இளையராஜாதளபதி

Kaattukuyilu Song Lyrics in Tamil


—BGM—

ஆண் : காட்டுக்குயிலு மனசுக்குள்ள…
பாட்டுக்கென்றும் பஞ்சமில்ல பாடத்தான்…
தவிலைத்தட்டு துள்ளிக்கிட்டு…
கவலைவிட்டு கச்சைக்கட்டு ஆடத்தான்…

ஆண் : காட்டுக்குயிலு மனசுக்குள்ள…
பாட்டுக்கென்றும் பஞ்சமில்ல பாடத்தான்…
தவிலைத்தட்டு துள்ளிக்கிட்டு…
கவலைவிட்டு கச்சைக்கட்டு ஆடத்தான்…

குழு (ஆண்கள் & பெண்கள்) : எல்லோரும் மொத்தத்திலே…
சந்தோஷ தெப்பத்திலே…
தள்ளாடும் நேரத்திலே…
உல்லாச நெஞ்சத்திலே… ஹேய்…

ஆண் : காட்டுக்குயிலு மனசுக்குள்ள…
பாட்டுக்கென்றும் பஞ்சமில்ல பாடத்தான் …
தவிலைத்தட்டு துள்ளிக்கிட்டு…
கவலைவிட்டு கச்சைக்கட்டு ஆடத்தான்…

—BGM—

ஆண் : போடா எல்லாம் விட்டுத்தள்ளு…
பழசை எல்லாம் சுட்டுத்தள்ளு…
புதுசா இப்போ பொறந்தோமுன்னு…
எண்ணிக்கொள்ளடா… டோய்…

ஆண் : பயணம் எங்கே போனால் என்ன…
பாதை நூறு ஆனால் என்ன…
தோட்டம் வச்சவன் தண்ணீர் விடுவான்…
சும்மா நில்லடா… டோய்…

ஆண் : ஊதக்காத்து வீச…
உடம்புக்குள்ள கூச…
குப்பக்கூலம் பத்தவச்சு காயலாம்… ஹோய்…

ஆண் : தை பொறக்கும் நாளை…
விடியும் நல்ல வேளை…
பொங்கப்பாலு வெள்ளம் போல பாயலாம்…

ஆண் : அச்சு வெல்லம் பச்சரிசி…
வெட்டி வச்ச செங்கரும்பு…
அத்தனையும் தித்திக்கிற நாள்தான்… ஹோய்…

ஆண் : காட்டுக்குயிலு மனசுக்குள்ள…
பாட்டுக்கென்றும் பஞ்சமில்ல பாடத்தான்…
தவிலைத்தட்டு துள்ளிக்கிட்டு…
கவலைவிட்டு கச்சைக்கட்டு ஆடத்தான்…

குழு (ஆண்கள் & பெண்கள்) : எல்லோரும் மொத்தத்திலே…
சந்தோஷ தெப்பத்திலே… ஹா… ஹா…

குழு (ஆண்கள் & பெண்கள்) : காட்டுக்குயிலு மனசுக்குள்ள…
பாட்டுக்கென்றும் பஞ்சமில்ல பாடத்தான்…
தவிலைத்தட்டு துள்ளிக்கிட்டு…
கவலைவிட்டு கச்சைக்கட்டு ஆடத்தான்…

—BGM—

ஆண் : பந்தம் என்ன சொந்தம் என்ன…
போனா என்ன வந்தா என்ன…
உறவுக்கெல்லாம் கவலைப்பட்ட…
ஜென்மம் நான் இல்லை… ஹா… ஹா…

ஆண் : பாசம் வைக்க நேசம் வைக்க…
தோழன் உண்டு வாழ வைக்க…
அவனைத் தவிர உறவுக்காரன்…
யாரும் இங்கில்லே…

ஆண் : உள்ளம் மட்டும் நானே…
உசுரக் கூடத்தானே…
என் நண்பன் கேட்டா…
வாங்கிக்கன்னு சொல்லுவேன்…

ஆண் : என் நண்பன் போட்ட சோறு…
நிதமும் தின்னேன் பாரு…
நட்பைக்கூட கற்பைப்போல எண்ணுவேன்…

ஆண் : சோகம் விட்டு சொர்க்கம் தொட்டு…
ராகம் இட்டு தாளம் இட்டு…
பாட்டு பாடும் வானம்பாடி நாம்தான்… ஹேய்…

ஆண் : காட்டுக்குயிலு மனசுக்குள்ள…
பாட்டுக்கென்றும் பஞ்சமில்ல பாடத்தான்…
தவிலைத்தட்டு துள்ளிக்கிட்டு…
கவலைவிட்டு கச்சைக்கட்டு ஆடத்தான்…

குழு (ஆண்கள் & பெண்கள்) : எல்லோரும் மொத்தத்திலே…
சந்தோஷ தெப்பத்திலே…
தள்ளாடும் நேரத்திலே…
உல்லாச நெஞ்சத்திலே… ஹேய்…

குழு (ஆண்கள் & பெண்கள்) : காட்டுக்குயிலு மனசுக்குள்ள…
பாட்டுக்கென்றும் பஞ்சமில்ல…
பாடத்தான் தவிலைத்தட்டு துள்ளிக்கிட்டு…
கவலைவிட்டு கச்சைக்கட்டு ஆடத்தான்…

—BGM—


Notes : Kaattukuyilu Song Lyrics in Tamil. This Song from Thalapathi (1991). Song Lyrics penned by P. K. Mishra. காட்டுக்குயிலு பாடல் வரிகள்.


சின்னத் தாயவள்

பாடலாசிரியர்பாடகர்இசையமைப்பாளர்திரைப்படம்
வாலிஎஸ்.ஜானகிஇளையராஜாதளபதி

Chinna Thayaval Song Lyrics in Tamil


—BGM—

பெண் : சின்னத் தாயவள் தந்த ராசாவே…
முள்ளில் தோன்றிய சின்ன ரோசாவே…
சின்னத் தாயவள் தந்த ராசாவே…
முள்ளில் தோன்றிய சின்ன ரோசாவே…

பெண் : சொல்லவா ஆராரோ…
நம் சொந்தங்கள் யாராரோ…
உந்தன் கண்ணில் ஏன்தான் நீரோ…

பெண் : சின்னத் தாயவள் தந்த ராசாவே…
முள்ளில் தோன்றிய சின்ன ரோசாவே…

—BGM—

பெண் : தாயழுதாளே நீ வர…
நீ அழுதாயே தாய் வர…
தேய்பிறை காணும் வெண்ணிலா…
தேய்வது உண்டோ என் நிலா…
உன்னை நான் இந்த நெஞ்சில் வாங்கிட…
மெத்தை போலுன்னை மெல்லத் தாங்கிட…
விழி மூடாதோ…

பெண் : சின்னத் தாயவள் தந்த ராசாவே…
முள்ளில் தோன்றிய சின்ன ரோசாவே…
சின்னத் தாயவள் தந்த ராசாவே…
முள்ளில் தோன்றிய சின்ன ரோசாவே…


Notes : Chinna Thayaval Song Lyrics in Tamil. This Song from Thalapathi (1991). Song Lyrics penned by Vaali. சின்னத் தாயவள் பாடல் வரிகள்.