அம்மன் கோவில் வாசலிலே

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
வாலிஎஸ். பி. பாலசுப்ரமணியம், ஆர். சுந்தர்ராஜன் & மின்மினிஇளையராஜாதிருமதி பழனிச்சாமி

Amman Kovil Song Lyrics in Tamil


BGM

ஆண் : ஹேஹே அர‌அர‌அர‌அர ஹே…
ஹேஹே அர‌அர‌அர‌அர ஹே… ஆஆஆ ஆஆ ஆஆ…

ஆண் : அம்மன் கோவில் வாசலிலே வாசலிலே…
அய்யனாரு விதியிலே விதியிலே…
என் பூரதம் சுத்தி வருது…
ஒரு பொன்மணிய தேடி வருது…
அடி ஊர்கோலம் போவோமா…
இளம் ஜோடியினு ஆவோமா…

ஆண் : ஹே… அம்மன் கோவில் வாசலிலே வாசலிலே…
அய்யனாரு விதியிலே விதியிலே…

BGM

ஆண் : மச்சான் உன் பொன்னுமணி…
மங்காத தங்க‌மணி கிட்டாதையா…
வச்சாலும் நல்ல குறி…
நம்மூரு பச்சகிளி சிக்காதையா…

ஆண் : அண்ணாச்சி விட்ட ரதம்…
எந்நாளும் வெற்றி பெறும் நிக்காதையா…
முக்காடு பொட்டுக்கிட்டு…
உன் வாய பொத்திக்கிட்டு உக்காரையா…

ஆண் : வட்டம் போடும் வாலிப காத்து…
திட்டம் போட்டு பாடாதா…
பாட்டு கேட்டு வாசனை பூவும்…
பக்கம் வந்து ஆடாதா…
கிட்டாதது கிட்டும் வரை…
மல்லாடுற‌ கில்லாடி நான்… ஹே…

பெண் : அம்மன் கோவில் வாசலிலே வாசலிலே…
அய்யனாரு விதியிலே விதியிலே…
ஒரு பூரதம் சுத்தி வருது…
அது பொன்மணிய தேடி வருது…
இது ஆகாத வேலைதான்…
வந்து மாட்டாது சேலைதான்…

பெண் : ஹே… அம்மன் கோவில் வாசலிலே வாசலிலே…
அய்யனாரு விதியிலே விதியிலே…

BGM

பெண் : எட்டாத கொம்புபழம் கிட்டாத குள்ளநரி அந்நாளிலே…
சீசீ சொல்லிபுட்டு வாலாட்ட வந்திருக்கு இந்நாளிலே…

ஆண் : விக்காம வத்திக்குச்சி பக்குனு பத்திக்குச்சி பெண்ணாசதான்…
பொண்டாட்டி வேணும் இப்ப‌ கொண்டானு கேக்குதடி என்னாசதான்…

ஆண் : லவ்‍னு பண்ணும் நாடகம் எல்லாம்…
இவ்வு மண்ணில் வேகாது…
சைக்கிள் ஓட்டி சைட் அடிச்சாலும்…
கைக்குள் வந்து சேராது…

ஆண் : அண்ணாச்சிதான் கைய வச்சா…
மண்ணானதும் பொன்னாகுமே…

ஆண் : ஹே… அம்மன் கோவில் வாசலிலே வாசலிலே…
அய்யனாரு விதியிலே விதியிலே…
என் பூரதம் சுத்தி வருது…
ஒரு பொன்மணிய தேடி வருது…

பெண் : இது ஆகாத வேலைதான்…
வந்து மாட்டாது சேலைதான்…

ஆண் : ஹே… அம்மன் கோவில் வாசலிலே வாசலிலே…
அய்யனாரு விதியிலே விதியிலே…


Notes : Amman Kovil Song Lyrics in Tamil. This Song from Thirumathi Palanisamy (1992). Song Lyrics penned by Vaali. அம்மன் கோவில் வாசலிலே பாடல் வரிகள்.