உன்னைத்தானே தஞ்சம் என்று

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
வைரமுத்துகே.ஜே. யேசுதாஸ் & மஞ்சுளா குருராஜ்இளையராஜாநல்லவனுக்கு நல்லவன்

Unnaithane Song Lyrics in Tamil


BGM

பெண் : உன்னைத்தானே தஞ்சம் என்று…
நம்பி வந்தேன் நானே…
உயிர் பூவெடுத்து ஒரு மாலை இட்டேன்…
விழி நீர் தெளித்து ஒரு கோலம் இட்டேன்…

பெண் : உன்னைத்தானே தஞ்சம் என்று…
நம்பி வந்தேன் நானே…
உயிர் பூவெடுத்து ஒரு மாலை இட்டேன்…
விழி நீர் தெளித்து ஒரு கோலம் இட்டேன்…

பெண் : உன்னைத்தானே…

Product

Sony Wireless Bluetooth Headphones

⭐⭐⭐⭐⭐

🛒 CHECK ON AMAZON

I earn from qualifying purchases

BGM

பெண் : மலரின் கதவொன்று திறக்கின்றதா…
மௌனம் வெளியேற தவிக்கின்றதா…
பெண்மை புதிதாக துடிக்கின்றதா…
உயிரில் அமுதங்கள் சுரக்கின்றதா…

பெண் : முத்தம் கொடுத்தானே…
இதழ் முத்துக்குளித்தானே…
இரவுகள் இதமானதா…
கட்டி பிடித்தால் தொட்டு எடுத்தால்…
வெட்கம் என்ன சத்தம் போடுதா…

ஆண் : என்னைத்தானே தஞ்சம் என்று…
நம்பி வந்தாய் மானே…
உயிர் பூவெடுத்து ஒரு மாலை இடு…
விழி நீர் தெளித்து ஒரு கோலம் இடு…

ஆண் : என்னைத்தானே…

BGM

Product

Bosch 13 Place Setting Dishwasher

⭐⭐⭐⭐⭐

🛒 CHECK ON AMAZON

I earn from qualifying purchases

ஆண் : உலகம் எனக்கென்றும் விளங்காதது…
உறவே எனக்கின்று விலங்கானது…
அடடா முந்தானை சிறையானது…
இதுவே என் வாழ்வில் முறையானது…

ஆண் : பாறை ஒன்றின் மேலே ஒரு பூவாய் முளைத்தாயே…
உறவுக்கு உயிர் தந்தாயே…
நானே எனக்கு நண்பன் இல்லையே…
உன்னால் ஒரு சொந்தம் வந்ததே…

ஆண் : என்னைத்தானே தஞ்சம் என்று…
நம்பி வந்தாய் மானே…
உயிர் பூவெடுத்து ஒரு மாலை இடு…
விழி நீர் தெளித்து ஒரு கோலம் இடு…

ஆண் : என்னைத்தானே தஞ்சம் என்று…
நம்பி வந்தாய் மானே…


Notes : Unnaithane Song Lyrics in Tamil. This Song from Nallavanukku Nallavan (1984). Song Lyrics penned by Vairamuthu. உன்னைத்தானே தஞ்சம் என்று பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading