பாடலாசிரியர் | பாடகர்(கள்) | இசையமைப்பாளர் | திரைப்படம் |
வைரமுத்து | எஸ். பி. பாலசுப்ரமணியம் & எஸ். ஜானகி | இளையராஜா | அந்த ஒரு நிமிடம் |
Alaigalil Midhakkudhu Song Lyrics in Tamil
—BGM—
பெண் : அலைகளில் மிதக்குது…
நிலவொன்று குளிக்குது கை கொடு…
குளிக்கின்ற நிலவுக்கு…
முதுகினில் அரிக்குது கை தொடு…
பெண் : தேகம் உருகியதே…
ஆடை உருவியதே…
நீரும் சூடு ஏற…
ஆண் : வழி ஒன்னும் தெரியல…
வயசுக்கு வரவில்ல நானடி…
குளிப்பது நீயடி குளிர்வது எனக்கடி ஏனடி…
ஆண் : தேகம் மரத்துருச்சே…
நீச்சல் மறந்திருச்சே…
கூச்சம் ஆகி போச்சே…
ஆண் : வழி ஒன்னும் தெரியல…
வயசுக்கு வரவில்ல நானடி…
குளிப்பது நீயடி குளிர்வது எனக்கடி ஏனடி…
—BGM—
பெண் : முத்தங்கள் முன்னூறு நீ தந்து முன்னேறு…
ஆண் : அய்யோ முன்னூறும் தாங்காது…
தந்தாலும் தகராறு…
பெண் : இவள் வசம் புது ரசம்…
இவள் வசம் புது ரசம்…
இதழ் ரசம் இலவசம் நீ குடி…
ஆண் : ஓ… புதுரசம் அழைக்குது…
பழரசம் கொதிக்குது பாரடி…
பெண் : நானிங்கு நானில்லை…
நீ இன்றி ஆளில்லை…
ஆடை காணவில்லை…
பெண் : அலைகளில் மிதக்குது…
நிலவொன்று குளிக்குது கை கொடு…
குளிக்கின்ற நிலவுக்கு…
முதுகினில் அரிக்குது கை தொடு…
ஆண் : தேகம் மரத்துருச்சே…
நீச்சல் மறந்திருச்சே…
கூச்சம் ஆகி போச்சே…
ஆண் : வழி ஒன்னும் தெரியல…
வயசுக்கு வரவில்ல நானடி…
குளிப்பது நீயடி குளிர்வது எனக்கடி ஏனடி…
—BGM—
பெண் : ஆணுக்கு ஆவேசம் வந்தாலே சந்தோசம்…
ஆண் : உன்பாடு உல்லாசம் என்பாடு படு மோசம்…
பெண் : வெயிலுக்கு நிழல்கொடு…
வெயிலுக்கு நிழல் கொடு…
மயிலுக்கு உடை கொடு மாமனே…
ஆண் : அய்யய்யோ இருக்குற வேட்டிய…
கொடுத்துட்டு தவிப்பது பாவமே…
பெண் : பஞ்சாங்கம் பாக்காதே…
என் அங்கம் தாங்காதே
நீரில் ஈரம் இல்லை…
ஆண் : வழி ஒன்னும் தெரியல…
வயசுக்கு வரவில்ல நானடி…
குளிப்பது நீயடி குளிர்வது எனக்கடி ஏனடி…
பெண் : தேகம்…
ஆண் : ஹா…
பெண் : உருகியதே…
ஆண் : ஹோ…
பெண் : ஆடை…
ஆண் : ஹா…
பெண் : உருவியதே…
ஆண் : ஹோ…
பெண் : நீரும் சூடு ஏற…
அலைகளில் மிதக்குது…
நிலவொன்று குளிக்குது கை கொடு…
ஆண் : வழி ஒன்னும் தெரியல…
வயசுக்கு வரவில்ல நானடி…
Notes : Alaigalil Midhakkudhu Song Lyrics in Tamil. This Song from Andha Oru Nimidam (1985). Song Lyrics penned by Vairamuthu. அலைகளில் மிதக்குது பாடல் வரிகள்.