Yaaro Ival Song Lyrics in Tamil

யாரோ இவள்

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
பார்வதியாசின் நிசார்ஜிப்ரான்திருமணம் என்னும் நிக்காஹ்

Yaaro Ival Song Lyrics in Tamil


BGM

ஆண் : யாரோ இவள் யாரோ இவள்…
கண்டே மணம் திக்காதோ…
சொற்கள் எல்லாம் சிக்கிக்கொண்டே…
தொண்டை குழி விக்காதோ…

ஆண் : என்னென்ன பேச எப்படி பேச…
ஒத்திக பாா்த்தேனே…
நீ புன்னகை பூத்தால் பத்திரமாக…
சேமித்து வைப்பேனே…

ஆண் : இன்று பூமியில் பூக்கும் வானவில் வண்ணம்…
கண்முன்னே கண்டாச்சு…
அதில் சன்னமாய் கொஞ்சம் மஞ்சளை சோ்த்தால்…
உன்முகம் உண்டாச்சு…

BGM

ஆண் : ஏதோ ஒரு ஏதோ ஒரு…
மாயம் கண்டேன் என் முன்னே…
உண்மை என்று தோன்றும் வரை…
பாா்த்து கொண்டே நின்றேனே…

ஆண் : எப்படி பேச உள்ளத்தை வீச…
யோசித்து பாா்த்தேனே…
இனிமேல் இந்த பாதை…
எப்படி செல்லும் சொல்லிட மாட்டாயா…

BGM

ஆண் : மேலே போடும் நீலத்திரை தாண்டி…
என்னை பாா்ப்பாயா…
சட்டென பாய்ந்திடும் சத்தத்தை விட்டுட்டு…
என் மன ஓசையை கேட்பாயா…

ஆண் : ஏதேதோ சொன்னாளே…
நேசம் தேகம் விட்டு செல்லும்…
வாழ்வை பாா்த்து எள்ளும்…
நீாில் குற்றம் கண்ட மீனை போல துள்ளும்…

ஆண் : யாரோ இவள் யாரோ இவள்…
கண்டே மணம் திக்காதோ…
சொற்கள் எல்லாம் சிக்கிக்கொண்டே…
தொண்டை குழி விக்காதோ…

BGM

ஆண் : நீயா இது நானா இது…
உள்ளே ஒரு போராட்டம்…
வேடங்கள் கலைந்து ஆட்டங்கள் முடிந்து…
என்றைக்கு கிடைக்கும் வெல்லோட்டம்…

ஆண் : நோவெல்லாம்… ஓஓஓ…
போய் விடுமோ… ஓஓஓ…
இது மணம் கொண்ட குறை எது வரையறை…
வலிவிடும் மட்டும் திட்டு திட்டாய் கரை…

ஆண் : யாரோ இவள் யாரோ இவள்…
கண்டே மணம் திக்காதோ…
சொற்கள் எல்லாம் சிக்கிக்கொண்டே…
தொண்டை குழி விக்காதோ…

ஆண் : எப்படி பேச உள்ளத்தை வீச…
யோசித்து பாா்த்தேனே…
மொத்தமாய் நானே கரைந்து போகும்…
நிலை கண்டேனே…
இனிமேல் இந்த பாதை…
எப்படி செல்லும் சொல்லிட மாட்டாயா…

ஆண் & பெண் : அடடா இந்த மௌனம்…
இதயம் கொள்ளும் நீ வந்து மீட்பாயா…


Notes : Yaaro Ival Song Lyrics in Tamil. This Song from Thirumanam Enum Nikkah (2014). Song Lyrics penned by Parvathy. யாரோ இவள் பாடல் வரிகள்.