வருது வருது

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
வாலிஎஸ். பி. பாலசுப்ரமணியம் & எஸ். ஜானகிஇளையராஜாபிரம்மா

Varudhu Varudhu Song Lyrics in Tamil


பெண் : வருது வருது இளங்காற்று…
இந்த வசந்தமலரின் இடம் பார்த்து…
இனிது இனிது அதன் பாட்டு…
இந்த இதயம் ரசிக்கும் அசை போட்டு…

ஆண் : சிறகு முளைத்த கிளி போலே…
மனம் பறக்க நினைக்கும் புவி மேலே…
தனிமை நினைவு இனி ஏது…
ஒரு தலைவன் தழுவ வரும்போது…

பெண் : வருது வருது இளங்காற்று…
இந்த வசந்தமலரின் இடம் பார்த்து…
இனிது இனிது அதன் பாட்டு…
இந்த இதயம் ரசிக்கும் அசை போட்டு…

BGM

ஆண் : நாடியெங்கும் ஓடிச்சென்று…
நாளும் ஒரு சூடேற்றும் ரூபமே …

பெண் : நேசம் என்னும் நெய்யைவிட்டு…
நெஞ்சில் நிதம் நான் ஏற்றும் தீபமே …

ஆண் : தோளில் உனை தாங்குவேன்…
இதழ் தேனைதினம் வாங்குவேன்…

பெண் : கேளு பரிமாறுவேன்…
அதில் நானும் பசியாறுவேன்…

ஆண் : பாலும் தேனும் தீர தீர ஊறுமா…

பெண் : வருது வருது இளங்காற்று…
இந்த வசந்தமலரின் இடம் பார்த்து…
ஆண் : இனிது இனிது அதன் பாட்டு…
இந்த இதயம் ரசிக்கும் அசை போட்டு…

BGM

பெண் : ஊரைச் சுற்றும் தேரும் இன்று…
சேரும் இடம் சேராமல் வாடுதே…

ஆண் : தேவன் வந்தான்தேரைக்கண்டு…
சோகம் இனி சொல்லாமல் ஓடுமே…

பெண் : நாளை சுப வேளைதான்…
அதில் கூடும் மணமாலைதான்…

ஆண் : நாளும் புது லீலைதான்…
இனி ஏது இடைவேளைதான்…

பெண் : ஆடல் பாடல் ஆவல் தீர காணலாம்…

ஆண் : வருது வருது இளங்காற்று…
இந்த வசந்தமலரின் இடம் பார்த்து…
இனிது இனிது அதன் பாட்டு…
இந்த இதயம் ரசிக்கும் அசை போட்டு…

பெண் : சிறகு முளைத்த கிளி போலே…
மனம் பறக்க நினைக்கும் புவி மேலே…
தனிமை நினைவு இனி ஏது…
ஒரு தலைவன் தழுவ வரும்போது …

ஆண் : வருது வருது இளங்காற்று…
இந்த வசந்தமலரின் இடம் பார்த்து…

பெண் : இனிது இனிது அதன் பாட்டு…
இந்த இதயம் ரசிக்கும் அசை போட்டு…


Notes : Varudhu Varudhu Song Lyrics in Tamil. This Song from Bramma (1991). Song Lyrics penned by Vaali. வருது வருது பாடல் வரிகள்.