vaanil-irul-song-lyrics-nerkonda-paarvai

வானில் இருள்

பாடலாசிரியர்பாடகர்இசையமைப்பாளர்திரைப்படம்
உமா தேவிதீ யுவன் ஷங்கர் ராஜாநேர்கொண்ட பார்வை

Vaanil Irul Song Lyrics in Tamil


—BGM—

பெண் : வானில் இருள் சூழும்போது…
மின்னும் மின்னல் துணையே…
நானும் நீயும் சேரும்போது…
விடையாகிடுமே வாழ்வே…

பெண் : வீழாததா வீழாததா…
உனையாளும் சிறைகள் வீழாததாகுமோ…
ஆறாததா ஆறாததா…
உனையே துணையாய் நீ மாற்றிடு…

—BGM—

பெண் : விதிகள் தாண்டி கடலில் ஆடும்…
இருள்கள் கீறி ஒளிகள் பாயும்…
நான் அந்தக் கதிராகிறேன்…

பெண் : அகன்று ஓடும் நதிகள் ஆகி…
அருவி பாடும் கதைகளாகி…
நான் இந்த நிலமாகிறேன்…

பெண் : பிழைகளின் கோலங்கள் என் தோளில்தானே…
சரிகளின் வரி இங்கு யார்தான்…
திறக்காதக் காடெல்லாம்…
பூ பூக்காது பெண்னே…

—BGM—

பெண் : வானில் இருள் சூழும்போது…
மின்னும் மின்னல் துணையே…
நானும் நீயும் சேரும்போது…
விடையாகிடுமே வாழ்வே…

பெண் : வீழாததா வீழாததா…
உனையாளும் சிறைகள் வீழாததாகுமோ…
ஆறாததா ஆறாததா…
உனையே துணையாய் நீ மாற்றிடு…

—BGM—


Notes : Vaanil Irul Song Lyrics in Tamil. This Song from Nerkonda Paarvai (2019). Song Lyrics penned by Uma Devi. வானில் இருள் பாடல் வரிகள்.