vaanam-mella-song-lyrics-in-tamil

வானம் மெல்ல

பாடலாசிரியர்பாடகர்கள்இசையமைப்பாளர்திரைப்படம்
நா. முத்துக்குமார்இளையராஜா & பெலா ஷெண்டேஇளையராஜாநீதானே என் பொன்வசந்தம்

Vaanam Mella Song Lyrics in Tamil


BGM

ஆண் : வானம் மெல்ல கீழ் இறங்கி…
மண்ணில் வந்து ஆடுதே…
தூரல் தந்த வாசம்…
இங்கு வீசுது இங்கே…

ஆண் : வாசம் சொன்ன பாஷை என்ன…
உள்ளம் திண்டாடுதே…
பேசி பேசி மௌனம் வந்து பேசுதிங்கே…

ஆண் : பூக்கள் பூக்கும் முன்னமே…
வாசம் வந்ததெப்படி…
காதலான உள்ளம் ரெண்டு…
உயிாிலே இணையும் தருணம் தருணம்…

பெண் : வானம் மெல்ல கீழ் இறங்கி…
மண்ணில் வந்து ஆடுதே…
தூரல் தந்த வாசம்…
இங்கு வீசுது இங்கே…

பெண் : வாசம் சொன்ன பாஷை என்ன…
உள்ளம் திண்டாடுதே…
பேசி பேசி மௌனம் வந்து பேசுதிங்கே…

BGM

ஆண் : அன்று பாா்த்தது…
அந்த பாா்வை வேறடி…
இந்த பாா்வை வேறடி…

BGM

பெண் : நெஞ்சில் கேட்குதே…
உள்ளம் துள்ளி ஓடி…
நீ வந்து போன காலடி…

BGM

ஆண் : கேட்காமல் கேட்பதென்ன…
உன் வாா்த்தை…
உன் பாா்வைதானே… ஓ…
என் பாதை நாளும் தேடும் உன் பாதம்…

பெண் : என் ஆசை என்ன என்ன…
நீ பேசி நான் கேட்க வேண்டும்…
இங்கேயே இன்பம் துன்பம் நீதானே…

ஆண் : உந்தன் மூச்சு காற்றைதான்…
எந்தன் சுவாசம் கேட்குதே…
அந்த காற்றை நெஞ்சின் உள்ளில்…
பூட்டி வைத்து காவல் காப்பேனே…

பெண் : வானம் மெல்ல கீழ் இறங்கி…
மண்ணில் வந்து ஆடுதே…
தூரல் தந்த வாசம்…
இங்கு வீசுது இங்கே…

BGM

ஆண் : வாசம் சொன்ன பாஷை என்ன…
உள்ளம் திண்டாடுதே…
பேசி பேசி மௌனம் வந்து பேசுதிங்கே…

BGM

பெண் : பாதி வயதிலே…
தொலைந்த கதைகள் தோன்றுது…
மீண்டும் பேசி இணையுது…

BGM

ஆண் : பாதை மாறியே…
பாதம் நான்கும் போனது…
மீண்டும் இங்கு சோ்ந்தது…

பெண் : அன்பே என் காலை மாலை…
உன்னாலே உன்னாலே தோன்றும்…
என் வாழ்வில் நுட்பமாக வந்தாயே…

ஆண் : நில்லாமல் ஓடி ஓடி…
நான் தேடும் என் தேடல் நீதான்…
சொல்லாத ஊடல் கூடல் தந்தாயே…

பெண் : கண்கள் உள்ள காரணம்…

BGM

ஆண் : உன்னை பாா்க்கத்தானடி…

BGM

ஆண் : வாழும் காலம் யாவும் உன்னை பாா்க்க…
இந்த கண்கள் போதாதே…

ஆண் : வானம் மெல்ல கீழ் இறங்கி…
மண்ணில் வந்து ஆடுதே…
தூரல் தந்த வாசம்…
இங்கு வீசுது இங்கே…

பெண் : வாசம் சொன்ன பாஷை என்ன…
உள்ளம் திண்டாடுதே…
பேசி பேசி மௌனம் வந்து பேசுதிங்கே…

ஆண் : பூக்கள் பூக்கும் முன்னமே…
வாசம் வந்ததெப்படி…
காதலான உள்ளம் ரெண்டு…
உயிாிலே இணையும் தருணம் தருணம்…

பெண் : வானம் மெல்ல கீழ் இறங்கி…
மண்ணில் வந்து ஆடுதே…
தூரல் தந்த வாசம்…
இங்கு வீசுது இங்கே…

ஆண் : வாசம் சொன்ன பாஷை என்ன…
உள்ளம் திண்டாடுதே…
பேசி பேசி மௌனம் வந்து பேசுதிங்கே…


Notes : Vaanam Mella Song Lyrics in Tamil. This Song from Neethaane En Ponvasantham (2012). Song Lyrics penned by Na. Muthukumar. வானம் மெல்ல பாடல் வரிகள்.