திருநெல்வேலி சீமையிலே

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
வைரமுத்துஎஸ். பி. பாலசுப்ரமணியம்ஆதித்தன்சீவலப்பேரி பாண்டி

Tirunelveli Seemayile Song Lyrics in Tamil


BGM

ஆண் : திருநெல்வேலி சீமையிலே சீவலப்பேரி பாண்டியடா…
திருநெல்வேலி சீமையிலே சீவலப்பேரி பாண்டியடா…

குழு : குளம் காக்க மண்ணின் குணம் காக்க…
நம்ம பாண்டி பாண்டி வந்தானையா…

ஆண் : ஹே… புலித்தேவன் பொறந்தது இந்த மண்ணு…
பல போர் கண்டு செயிச்சது இந்த மண்ணு…

குழு : நல்ல காதல் சொன்னது இந்த மண்ணு…
அந்த கற்புக்கு நின்னது இந்த மண்ணு…
இங்க மானம் வீரம் தான் ரெண்டு கண்ணு…

ஆண் : திருநெல்வேலி சீமையிலே சீவலப்பேரி பாண்டியடா…

குழு : குலம் காக்க மண்ணின் குணம் காக்க…
நம்ம பாண்டி பாண்டி வந்தானையா…

BGM

ஆண் : பாளையங் கோட்டையில பாண்டி பய பேரு சொன்ன…
குத்தால அருவிக்கே குப்புனு வேர்த்துரும்மா…
நாங்கு நீரிலே பாண்டி பய கம்பெடுத்தா…
சங்கரன் கோவில்புர சர்கார் வண்டி ஓடாதா…

குழு : ஊர் ஊர் ஊர் இவன் பக்கம் இருக்க…
தெ தெதெ தெருப்பேர் இருக்கு…
நெஞ்சினுள்ளே இருக்கு நீதிமன்றம் எதுக்கு…
நல்ல காலம் இருக்கு நம்மூருக்கு…

ஆண் : திருநெல்வேலி சீமையிலே சீவலப்பேரி பாண்டியடா… டோய்…

குழு : குளம் காக்க மண்ணின் குணம் காக்க…
நம்ம பாண்டி பாண்டி வந்தானையா…

BGM

ஆண் : தமிழன் ஆஸ்தி எல்லாம் தன்மானம் தாண்டா…
தாமிர பரணி தண்ணி குடிச்சவன் நாண்டா…
பொண்ணும் போரும் வந்தா போர்க்களம்தான் போவேன்டா…
ஒருத்தன் நம்பி வந்தா உயிர் குடுக்கும் தேவன்டா…

குழு : சொய் சொய் சொய் சுத்த ரத்தம் வாழ்க…
சொய் சொய் சொய் சூரி கத்தி வாழ்க…
சத்தியங்கள் வாழ்க ஜாதி சனம் வாழ்க…
தென்பாண்டி சீமையே நீ வாழ்கவே…

ஆண் : அட திருநெல்வேலி சீமையிலே சீவலப்பேரி பாண்டியடா…

குழு : குளம் காக்க மண்ணின் குணம் காக்க…
நம்ம பாண்டி பாண்டி வந்தானையா…

ஆண் : ஹே… புலித்தேவன் பொறந்தது இந்த மண்ணு…
பல போர் கண்டு செயிச்சது இந்த மண்ணு…

குழு : நல்ல காதல் சொன்னது இந்த மண்ணு…
அந்த கற்புக்கு நின்னது இந்த மண்ணு…
இங்க மானம் வீரம்தான் ரெண்டு கண்ணு…

ஆண் : திருநெல்வேலி சீமையிலே சீவலப்பேரி பாண்டியடா…

குழு : குளம் காக்க மண்ணின் குணம் காக்க…
நம்ம பாண்டி பாண்டி வந்தானையா…

BGM


Notes : Tirunelveli Seemayile Song Lyrics in Tamil. This Song from Seevalaperi Pandi (1994). Song Lyrics penned by Vairamuthu. திருநெல்வேலி சீமையிலே பாடல் வரிகள்.