Tag Archives: லலிதானந்த்

கேளுங்கண்ணே

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
லலிதானந்த்கானா பாலாவிவேக் சிவா & மெர்வின் சாலமன்வடகறி

Kelunganne Kelunge Song Lyrics in Tamil


BGM

ஆண் : கேளுங்கண்ணே கேளுங்க கேளுங்க…
கேட்டுகிட்டே இருங்க…
ஊரசுத்தி வூட்டாண்ட ரோட்டாண்ட…
உள்ள கதைங்க…

BGM

ஆண் : கேளுங்கண்ணே கேளுங்க கேளுங்க…
கேட்டுகிட்டே இருங்க…
ஊரசுத்தி வூட்டாண்ட ரோட்டாண்ட…
உள்ள கதைங்க…

ஆண் : லவ் மேட்டரு லைப் மேட்டரு…
எல்லாமே கலந்த ஸ்டோரி…
தமிழ் நாட்டுல பலபேரு இருக்கான் இருக்கான்…
இவன மாதிரி…

ஆண் : ஒன்னு ரெண்டு மூணு நம்பர் இருக்கு…
சைபெருக்கு கூட வேல்யு இருக்கு…
வாழ்க்கையில வீணா டென்ஷன் எதுக்கு…
நட்புதானே நல்ல டானிக்கு…

ஆண் : சொழலுது ஜோரா பூமி உருண்ட…
திருப்பதி போனா லட்டு உருண்ட…
ஏழைக்கு ஏத்த எள்ளு உருண்ட…
கிடைச்சாலே போதும்…

BGM

ஆண் : ராக்கெட்டு மேல…
ராஜா ராணி போல…
செவ்வாயில பிளாட்டு போட…
பாக்குது ஒரு கூட்டம்…

ஆண் : ராக்கெட் போகும் மேல…
பாத்து நிப்பான் ஏழை…
தீபாவளிக்கு சீட்டு போட…
ஏங்கும் ஒரு கூட்டம்…

ஆண் : ஏ ஆப்பிள் போனு ஆண்ட்ராய்டு போனு…
உள்ளவன் பல பேரு…
அட போஸ்ட் கார்டயும் பொங்கல் வாழ்த்தையும்…
பாக்கல சிலபேரு…

ஆண் : வீக்கெண்ட் ஆனா இ.சி.ஆர் ரோடு…
பார்ட்டி என்ன பந்தா என்ன…
ஐயையோ அலையுதுங்க…

ஆண் : மெய்யாலுமே மெய்யாலுமே…
சந்தோசம் எதுடா எதுடா…
போதும் என எல்லாரும் நினைச்சா…
கிடைக்கும் இன்பம்தானடா…

ஆண் : ஒன்னு ரெண்டு மூணு நம்பர் இருக்கு…
சைபெருக்கு கூட வேல்யு இருக்கு…
வாழ்க்கையில வீணா டென்ஷன் எதுக்கு…
நட்பு தானே நல்ல டானிக்கு…

ஆண் : சொழலுது ஜோரா பூமி உருண்ட…
திருப்பதி போனா லட்டு உருண்ட…
ஏழைக்கு ஏத்த எள்ளு உருண்ட…
கிடைச்சாலே போதும்…

BGM

ஆண் : ஏ.வி.எம் ஜெமினி…
மனசுதான கவனி…
பொண்ண பாத்தா பையனோட…
கண்ணும் கதை சொல்லும்…

ஆண் : தேவியான தேவி…
மகராணி சாந்தி…
லைப்பே ஒரு தியேட்டர்தான்டா…
நெனைச்சா படமாகும்…

ஆண் : ஏ கண்ணும் கண்ணும் பேசிக்கிட்டா…
எதுக்கு ஐபோனு…
லவ் பண்ணும் பொண்ணு சிரிச்சா போதும்…
அதுதான் ரிங்க்டோனு…

ஆண் : நம் வாழ்க்க கூட ஷேர் ஆட்டோ போல…
நல்லதையும் கெட்டதையும் ஷேர் பண்ணுடா எப்போதும்…

ஆண் : உன் வாழ்க்கதான் உன் கையில…
சொன்னாரு சூப்பர் ஸ்டாரு…
உற்சாகமா முன்னேறு…
நம்ம லைப்பு ரொம்ப சூப்பரு…

ஆண் : ஒன்னு ரெண்டு மூணு நம்பர் இருக்கு…
சைபெருக்கு கூட வேல்யு இருக்கு…
வாழ்க்கையில வீணா டென்ஷன் எதுக்கு…
நட்பு தானே நல்ல டானிக்கு…

ஆண் : சொழலுது ஜோரா பூமி உருண்ட…
திருப்பதி போனா லட்டு உருண்ட…
ஏழைக்கு ஏத்த எள்ளு உருண்ட…
கிடைச்சாலே போதும்…


Notes : Kelunganne Kelunge Song Lyrics in Tamil. This Song from Vadacurry (2014). Song Lyrics penned by Lalithanand. கேளுங்கண்ணே பாடல் வரிகள்.


ஓயா ஓயா

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
லலிதானந்த்கல்பனா ராகவேந்தர்சந்தோஷ் நாராயணன்காஷ்மோரா

Oyaa Oyaa Song Lyrics in Tamil


BGM

பெண் : ஓயா ஓயா ஓயா தீயா…
மேயா மேயா அழகினை மேயும் மாயா…

BGM

பெண் : மன்னா நீ மதி காண வாராயோ…
என் மறுபக்கம் பார்த்தென்ன ஆவாயோ…
பார்க்காத கோணங்கள் பாராயோ…
பெண் பாவைக்குள் பேராசையோ…

பெண் : ஓயா ஓயா ஓயா தீயா…
மேயா மேயா அழகினை மேயும் மாயா…
அழகினை மேயும் மாயா…

BGM

பெண் : நீங்காத மேலாடை நீங்க…
என் நிழல் கூட நீ தீண்ட ஏங்க…
நீள் கூந்தல் பூவின்றி வாட…
அதில் நீ வந்து உன் மூச்சை சூட…

பெண் : அணைக்காத பாகங்கள் நோக…
ஒரு அணையாத தீ நெஞ்சில் வேக…

பெண் : கையை கையால் நீ கிள்ள…
மெய்யையாய் மெய்யால் நான் அள்ள…
ஆஹா… ஆசை நீள…

பெண் : அய்யய்யோ அச்சம் நாணம் நான் கொள்ள…
உச்சம் என்று நீ துள்ள…
தீர ஏக்கம் தீர…

பெண் : ஓயா ஓயா ஓயா தீயா…
மேயா மேயா அழகினை மேயும் மாயா…
அழகினை மேயும் மாயா…

BGM

பெண் : கால் வெட்டு போல் எந்தன் கன்னம்…
உன் பால் பத்து வரலாற்று சின்னம்…

பெண் : முறசுள்ள மஞ்சள் என் நெஞ்சம்…
அதில் அரசே நீ கண் மூடு கொஞ்சம்…

பெண் : விடியாதே இரவென்று கெஞ்சும்…
வரும் விடி காலை பொழுதே என் வஞ்சம்…

பெண் : கொத்திக் கொல்லும் என் பார்வை…
குத்தி தள்ளும் உன் பார்வை…
யாரோ யார் வெல்வாரோ…

பெண் : ஓ… எம்மை கொஞ்சும் உன் காமம்…
உம்மை விஞ்சும் என் யாமம்…
யாரோ யார் மிஞ்சுவாரோ…

BGM

பெண் : ஓயா ஓயா ஓயா தீயா…
மேயா மேயா அழகினால் மேயும் மாயா…


Notes : Oyaa Oyaa Song Lyrics in Tamil. This Song from Kaashmora (2016). Song Lyrics penned by Lalithanand. ஓயா ஓயா பாடல் வரிகள்.


அடியே உன் கண்கள்

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
லலிதானந்த்உதித் நாராயண் & சாதனா சர்கம்பிரகாஷ் நிக்கிரௌத்திரம்

Adiye Un Kangal Song Lyrics in Tamil


BGM

ஆண் : அடியே உன் கண்கள் ரெண்டும் மேடின் க்யூபாவா…
அதிலே என் தேசம் என்றால் நான்தான் கேஷ்ட்ரோவா…
அழகே நீ வின்னில் என்னை ஏற்றும் நாசாவா…
அடியோடு என்னை சாய்த்த அன்றில் பெண்ணே வா…

ஆண் : ஆசை மெய்யா பொய்யா நீ சோதிக்க…
ஆராய்ச்சிக்கூடம் போல கண்ணை மாற்றாதே…
வானம் ஒன்றா ரெண்டா நான் யோசிக்க…
ஆகாயம் ஆற்றினில் மிதக்கிறதே…

ஆண் : அடியே உன் கண்கள் ரெண்டும் மேடின் க்யூபாவா…
அதிலே என் தேசம் என்றால் நான் தான் கேஷ்ட்ரோவா…
அழகே நீ வின்னில் என்னை ஏற்றும் நாசாவா…
அடியோடு என்னை சாய்த்த அன்றில் பெண்ணே வா…

BGM

ஆண் : ஆள் கொல்லும் சேனைக்கொண்ட…
ஆயுதங்கள் ஏந்திக்கொண்டு…
ஆரம்பித்தாய் யுத்தம் ஒன்றை…
பின்னால் நின்றுத்தாக்காதே…

பெண் : மாவீரா முன்னால் நின்று…
உள்ளம் என்னும் தீவை வென்று…
உன்னை ஆளும் ஆசை உண்டு மாயமாகிப்போகாதே…

ஆண் : மறைவேனா நானே…
நான் தீயைத்தின்று வாழும் பச்சி…
போடி சும்மா வத்திக்குச்சி…

பெண் : விடுவேனா நானே…
நான் கொஞ்சி கொஞ்சி கொல்லும் கட்சி…
கண்ணைக் கொத்தும் சைவப்பச்சி…

ஆண் : ஏய்… வேட்டைக்காரி காதல் காட்டில்…
நாளை மீளும் வேங்கை ஆட்சி…

பெண் : பதுங்காமல் என் மீது பாயும்…
புலி போல ஆகாதே நீயும்…
கிளிப்போல ஆனேனே நானும்…
யாழும் வாலும் மோதாமல் மோதும்…

ஆண் : அடியே உன் கண்கள் ரெண்டும் மேடின் க்யூபாவா…
அதிலே என் தேசம் என்றால் நான்தான் கேஷ்ட்ரோவா…
அழகே நீ வின்னில் என்னை ஏற்றும் நாசாவா…
அடியோடு என்னை சாய்த்த அன்றில் பெண்ணே வா…

BGM

பெண் : நூற்றாண்டு காலம் முன்பு…
முழுகிப்போன கண்டம் ஒன்று…
நீயும் நானும் அங்கே அன்று…
வாழ்ந்த நாட்கள் பார்த்தேனே…

ஆண் : ஏகாந்த தீவில் இன்று…
ஏவல் போல ஏஞ்சல் ஒன்று…
ஏதோ செய்து போகும் என்று…
காற்றும் சொல்லக்கேட்டேனே…

பெண் : அமேசான் காடு…
நாம் ரெண்டே ரெண்டு பட்டாம்பூச்சி…
ஆடிப்பார்ப்போம் கண்ணாம்மூச்சி…

பெண் : ஆரோவில் வீடு…
வா தங்கக்கட்டி செங்கல் வச்சி…
தங்கும் ஆசை வந்துடுச்சி…

ஆண் : நீ நீலக்கண்ணால் பாலம் போட்டாய்…
தூக்கம் போயேப்பேச்சு…

பெண் : ஹோ… விலகாமல் உன்னோடு சேர…
இமைக்காமல் உன் தோற்றம் காண…
உயிர்க்கூட உன் கையில் நீங்க…
ஆவல் கொண்டேன் நீ என்னைத்தாங்க…

ஆண் : அடியே உன் கண்கள் ரெண்டும் மேடின் க்யூபாவா…
அதிலே என் தேசம் என்றால் நான் தான் கேஷ்ட்ரோவா…
அழகே நீ வின்னில் என்னை ஏற்றும் நாசாவா…
அடியோடு என்னை சாய்த்த அன்றில் பெண்ணே வா…


Notes : Adiye Un Kangal Song Lyrics in Tamil. This Song from Rowthiram (2011). Song Lyrics penned by Lalithanand. அடியே உன் கண்கள் பாடல் வரிகள்.


என் வீட்டுல

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
லலிதானந்த்கானா பாலாசித்தார்த் விபின்இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா

En Veetula Song Lyrics in Tamil


BGM

ஆண் : என் வீட்டுல நான் இருந்தேனே…
எதிர் வீட்டுல அவ இருந்தாளே…
லவ் டார்ச்சர் பண்ண எனக்கு தெரியல…

ஆண் : அவ டாடி மூஞ்சி சரியில்ல…
அவ மம்மி பேச்சும் புடிக்கல…
ஆனாலும் அவள மறக்க முடியல…

ஆண் : நான் லவ் ஆல பல பல்பு வாங்குன பையன்…
அதனால என் லைஃபு ஒளி வீசுதே…
அவ பின்னால நான் கூட போனேனே லவ்வ சொல்ல…
சைனா போனுல சிக்னல் இல்ல போச்சே வட போச்சே…

BGM

ஆண் : லண்டன் ஃப்ரிட்ஜ் இஸ் ஃபாலிங் டவுணு…
லண்டன் ஃப்ரிட்ஜ் இஸ் ஃபாலிங்…
லண்டன் ஃப்ரிட்ஜ் இஸ் ஃபாலிங்…
ஃபாலிங் டவுணு டவுணு ஃபாலிங் டவுணு…

ஆண் : எதுக்குமே டைம் இல்ல…
சுழட்டிட்டா கடிகார முள்ள…
அவளுக்கு ஹாய் சொல்ல…
ரிகர்செலு பாா்ப்பேன் எனக்குள்ள…

ஆண் : காத்தாடி போல மனசு காத்தோடு போனதே…
மெதந்து மேகம் தொட்டு மாட்டிகிச்சு சேட்டிலைட்ல…
இமெயில் ஐடி இல்ல அதனால…
லெட்டர் எழுதி தந்தேன் பிளட்டால கோழி பிளட்டால…

BGM

ஆண் : என் வீட்டுல நான் இருந்தேனே…
எதிர் வீட்டுல அவ இருந்தாளே…
லவ் டார்ச்சர் பண்ண எனக்கு தெரியல…

ஆண் : அவ டாடி மூஞ்சி சரியில்ல…
அவ மம்மி பேச்சும் புடிக்கல…
ஆனாலும் அவள மறக்க முடியல…

BGM

ஆண் : டிங் டாங்க் பெல்லு பெல்லு…
புஷ் இஸ் இன் த வெல்லு…
நீதான் தரனும் பில்லு டீ சொல்லு…
ஸ்டாராங்க்கா டீ சொல்லு…

BGM

ஆண் : லக்குதான் வேணும்ன்னா…
லவ் ஒன்னும் லாட்டரி சீட்டு இல்ல…
உழைப்புதான் பெரிசின்னா…
நா ஃபாலோ பண்ண என்போல் ஆளில்ல…

ஆண் : ஏக் டுஜ்ஹீ கேலியே வா நா இன்னும் பாக்கல…
இருந்தும் ஏரியாவில் லவ்வில் என்ன மிஞ்ச ஆளில்ல…
ரெயின் இப்போ நம்ம காட்டுல…
சன் இன் லானா குமுதா வீட்டுல…

BGM

ஆண் : ஜானி ஜானி எஸ் பாப்பா…
டெல்லிங் லைஸ் நோ பாப்பா…
டெல்லிங் லைஸ் நோ பாப்பா…
நோ பாப்பா குய்க்கா வா பாப்பா…


Notes : En Veetula Song Lyrics in Tamil. This Song from Idharkuthane Aasaipattai Balakumara (2012). Song Lyrics penned by Lalithanad. என் வீட்டுல பாடல் வரிகள்.


sanjaaram-sanjaaram-song-lyrics

சஞ்சாரம் சஞ்சாரம்

பாடலாசிரியர்பாடகர்இசையமைப்பாளர்திரைப்படம்
லலிதானந்த்சித் ஶ்ரீராம்ஜாவித் ரியாஸ்அன்பிற்கினியால்

Sanjaaram Sanjaaram Song Lyrics in Tamil


குழு (ஆண்கள்) : சஞ்சாரம் சஞ்சாரம் சஞ்சாரம் வாழ்வே…
வஞ்சாராம் வஞ்சாராம் வஞ்சாராப் பூவே…

ஆண் : நெருங்கி பார்க்குதே நெருங்கி பார்க்குதே…
இதயமே இதயமே…
தினம் பழகி போகலாம் விழகி போகுமா…
உறவுகள் எதுவுமே…

குழு (ஆண்கள்) : சஞ்சாரம் சஞ்சாரம் சஞ்சாரம் வாழ்வே…
வஞ்சாராம் வஞ்சாராம் வஞ்சாராப் பூவே…
சஞ்சாரம் சஞ்சாரம் சஞ்சாரம் வாழ்வே…
வஞ்சாராம் வஞ்சாராம் வஞ்சாராப் பூவே…

ஆண் : நெருங்கி பார்க்குதே நெருங்கி பார்க்குதே…
இதயமே… இதயமே…

—BGM—

ஆண் : வா… வா வளர்ந்து போனாலும்…
நீ… நீ குழந்தை போல் வாழும் பெண்ணே…
பேசும் கண்ணே…
நீ பேசும் பேச்சை கேட்டு ரசிக்கும்…
யார் காதும் பதில் அளிக்கும்…

ஆண் : நட்பால் நண்பால் நீ பார்த்திடும் பார்வையால்…
பாளர்கள் ஆகவே…
பாறை ஒன்று ஈரம் கொண்டு…
பாசம் கண்டு எங்காதோ…


Notes : Sanjaaram Sanjaaram Song Lyrics in Tamil. This Song from Anbirkiniyal (2021). Song Lyrics penned by Lalithanand. சஞ்சாரம் சஞ்சாரம் பாடல் வரிகள்.


ஆனைக்கட்டி ஆளவந்த

பாடலாசிரியர்பாடகர்இசையமைப்பாளர்திரைப்படம்
லலிதானந்த்ஸ்ரீராம் பார்த்தசாரதிஜாவித் ரியாஸ்அன்பிற்கினியால்

Aanakatti Aalavantha Song Lyrics in Tamil


—BGM—

ஆண் : ஆனைக்கட்டி ஆளவந்த…
ஆனைகட்டி ஆளவந்த…
நிகழ்கால வரலாறு நீயடி…

ஆண் : ஆணிமுத்தே ஒளி வீசும்…
எதிர்காலம் பாரடி…
மாட விளக்கே எப்போதும்…
அருகே நீ இருந்தாலே நிம்மதி…
மாண்டால் கூட உனக்காக…
உயிர் போக சம்மதி…

ஆண் : நேற்று அந்த வானில் பார்த்த…
மேக கூட்டம் நீயே…
நாளை இந்த பூமி பூக்கும்…
பூவும் கூட நீயே…

ஆண் : கனவே உனை நான்…
கண்களிலே சுமப்பேன்…
உயிரே உனை நான்…
கடைசி வரை காப்பேன்…

ஆண் : ஆனைக்கட்டி ஆளவந்த…
நிகழ்கலை வரலாறு நீயடி…
ஆணிமுத்தே ஒளி வீசும்…
எதிர்காலம் பாரடி…

—BGM—


Notes : Aanakatti Aalavantha Song Lyrics in Tamil. This Song from Anbirkiniyal (2021). Song Lyrics penned by Lalithanand. ஆனைக்கட்டி ஆளவந்த பாடல் வரிகள்.


அன்றாடம் வாழ்வை

பாடலாசிரியர்பாடகர்இசையமைப்பாளர்திரைப்படம்
லலிதானந்த்பிரார்த்தனா இந்திரஜித்ஜாவித் ரியாஸ்அன்பிற்கினியால்

Andraadam Vaazhvai Song Lyrics in Tamil


பெண் : அன்றாடம் வாழ்வை…
கொண்டாடும் பார்வை…
அன்றாடம் வாழ்வை…
கொண்டாடும் பார்வை…

பெண் : வாழ்வை உன் தோளில் ஏத்தி…
நீ வானில் போகும் மின்மினி…
தானே ஒரு பூமியாகும்…
நீ புல்லின் மீது வெண்பனி…

—BGM—

பெண் : நேர்மறை பார்வையே…
நேற்றும் இன்றும் நாளையும்…
பார்த்ததும் யாரையும் ஈர்ப்பாலே…

பெண் : வேளையில் மூழ்கினால்…
வேனில் கால வானிலை…
வண்ணமாய் மாறதோ வாழ் நாளே…

—BGM—


Notes : Andraadam Vaazhvai Song Lyrics in Tamil. This Song from Anbirkiniyal (2021). Song Lyrics penned by Lalithanand. அன்றாடம் வாழ்வை பாடல் வரிகள்.