Tag Archives: ராஜேஷ் முருகேசன்

Kaatru Veesum Song Lyrics in Tamil

காற்று வீசும்

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
பிரதீப் பாலர்ஹரிசரண்ராஜேஷ் முருகேசன்நேரம்

Kaatru Veesum Song Lyrics in Tamil


BGM

ஆண் : காற்று வீசும் உன் வாசம்…
காய்ச்சல் வந்தது ஏனோ…
வானம் எங்கெங்கும் ஈரம்…
சாரல் வந்ததேனோ…

ஆண் : நீ என் நெஞ்சில் பெய்யும் மழை…
போல மாயமோ…
நான் மிதக்கிறேன் பறக்கிறேன்…
சிரிக்கிறேன் அன்பே…

ஆண் : காற்று வீசும் உன் வாசம்…
காய்ச்சல் வந்தது ஏனோ…
வானம் எங்கெங்கும் ஈரம்…
சாரல் வந்ததேனோ…

BGM

ஆண் : நீ நடந்து செல்லும் பாதையில்…
என் கண்கள் என்னை விட்டு உன்னை சுற்றுதே…
நீ பேசும் அழகை கேட்கையில்…
கொஞ்சி பேசும் மழலையின் அழகும் தோற்று போனதே…

ஆண் : எங்கேயும் நீயடி போகுதே உயிரடி…
வாழ்கிறேன் சாகிறேன் இதென்ன மாயமோ…

BGM

ஆண் : காற்று வீசும் உன் வாசம்…
காய்ச்சல் வந்தது ஏனோ…
வானம் எங்கெங்கும் ஈரம்…
சாரல் வந்ததேனோ…

ஆண் : நீ என் நெஞ்சில் பெய்யும் மழை…
போல மாயமோ…
நான் மிதக்கிறேன் பறக்கிறேன்…
சிரிக்கிறேன் அன்பே…


Notes : Kaatru Veesum Song Lyrics in Tamil. This Song from Neram (2013). Song Lyrics penned by Pradeep Palarr. காற்று வீசும் பாடல் வரிகள்.


காதல் என்னுள்ளே

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
வேல் முருகன்ரஞ்சித் கோவிந்த்ராஜேஷ் முருகேசன்நேரம்

Kaadhal Ennulle Song Lyrics in Tamil


BGM

ஆண் : காதல் என்னுள்ளே வந்த நேரம் அறியாமல்…
நாட்கள் இப்படி ஓடுதே வாழ்வில்…
நானும் உன்னுடன் நடக்கிற நேரம் இந்நாளில்…
சாலை அத்தனை அழகாய் மாறும்…

ஆண் : என் வீட்டை திடல் ஆக்கி விளையாடும் பறவைப் போல்…
மனதினுள்ளே வந்தாடுவது யாரோ…
என் சுவாச அறையாகி என்னை தாங்கும் உடலாகி…
உயிர் வாழ கூட்டிச்செல்வது யாரோ…

ஆண் : காதல் என்னுள்ளே வந்த நேரம் அறியாமல்…
நாட்கள் இப்படி ஓடுதே வாழ்வில்…
நானும் உன்னுடன் நடக்கிற நேரம் இந்நாளில்…
சாலை அத்தனை அழகாய் மாறும்…

BGM

ஆண் : அர்த்தமில்லா வீணான வார்த்தைகளை…
நான் பேசும் வேளையிலும் ரசிப்பாய்…
அளவில்லா காதலையும் எந்த சூழலிலும்…
நான் கேட்கும் முன்னே தருவாய்…

ஆண் : உன் முக தசைகளில்…
எங்கே வெட்கம் உள்ளதென்று…
நீ பேசும் நேரம் எல்லாம்…
நானும் தேடி பார்ப்பேன்…

ஆண் : குளிர் காய்ச்சல் ஏதும் வந்தால்…
உன்னுள்ளே நானும் வந்தால்…
மெதுவாய் சரியாய் அது போகாதா…

ஆண் : காதல் என்னுள்ளே வந்த நேரம் அறியாமல்…
நாட்கள் இப்படி ஓடுதே வாழ்வில்…
நானும் உன்னுடன் நடக்கிற நேரம் இந்நாளில்…
சாலை அத்தனை அழகாய் மாறும்…

BGM

ஆண் : வாழ்வினிலே உன் மூச்சு தூரத்திலே…
உன்னோடு இல்லை என்றால் தவிப்பேன்…
வாழும் நாட்களிலும் ஆயுள் முழுதிலும்…
உன் வாசத்திலே பிழைப்பேன்…

ஆண் : என் பலம் பலவீனம் எல்லாம் தெரிஞ்சாலும்…
உன் அன்பு வந்த பின்பு என் நாணம் மாறிப்போகும்…
என் குணம் குணவீனம் உன்னோடு சேர்ந்துவிட்டால்…
நலமாய் நலமாய் அது மாறாதா…

ஆண் : காதல் என்னுள்ளே வந்த நேரம் அறியாமல்…
நாட்கள் இப்படி ஓடுதே வாழ்வில்…
நானும் உன்னுடன் நடக்கிற நேரம் இந்நாளில்…
சாலை அத்தனை அழகாய் மாறும்…

ஆண் : என் வீட்டை திடல் ஆக்கி விளையாடும் பறவைப் போல்…
மனதினுள்ளே வந்தாடுவது யாரோ…
என் சுவாச அறையாகி என்னை தாங்கும் உடலாகி…
உயிர் வாழ கூட்டிச்செல்வது யாரோ…

BGM


Notes : Kaadhal Ennulle Song Lyrics in Tamil. This Song from Neram (2013). Song Lyrics penned by Vel Murugan. காதல் என்னுள்ளே பாடல் வரிகள்.


பிஸ்தா தி ரன் அன்தம்

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
ஜெகதி ஸ்ரீகுமார்ஷபரீஷ் வர்மாராஜேஷ் முருகேசன்நேரம்

Pista The Run Anthem Song Lyrics in Tamil


BGM

ஆண் : ஹே சுரிக்க ரிகா முக்கா முழம் போட்டே…
மரி கொழுந்து கபத்திலு மாட்டி புடிச்சு…
பிஸ்தா சும்மா கிரா சோ மாரி ஜமா கிராயா…
பிஸ்தா சும்மா கிரா சோ மாரி ஜமா கிராயா…

ஆண் : ஹே சுரிக்க ரிகா முக்கா முழம் போட்டே…
மரி கொழுந்து கபத்திலு மாட்டி புடிச்சு…
பிஸ்தா சும்மா கிரா சோ மாரி ஜமா கிராயா…
பிஸ்தா சும்மா கிரா சோ மாரி ஜமா கிராயா…

ஆண் : டமாலே ஹே ஹே…
டமா டம்மா டம்மா டமாலே…
ஹே டம்மா டனக்கு நக்கனே டே டே…
டஸ்கி நக்கனே டே டே…
டண்ட நக்கா டனக்கு நக்கா டே டே டே டே…

BGM

ஆண் : ஹே அர கிறுக்கிற முக்கா முழம் லோட்டே…
லாட்டி மாருன்னு கணக்கின்னு வாட்டி எடுத்து…
பிஸ்தா சும்மா கிரா சோ மாரி ஜமா கிராயா…
பிஸ்தா சும்மா கிரா சோ மாரி ஜமா கிராயா…

ஆண் : ஹே சுரிக்க ரிகா முக்கா முழம் போட்டே…
மரி கொழுந்து கபத்திலு மாட்டி புடிச்சு…
பிஸ்தா சும்மா கிரா சோ மாரி ஜமா கிராயா…
பிஸ்தா சும்மா கிரா சோ மாரி ஜமா கிராயா…

ஆண் : டமாலே ஹே ஹே…
டமா டம்மா டம்மா டமாலே…
ஹே டம்மா டனக்கு நக்கனே டே டே…
டஸ்கி நக்கனே டே டே…
டண்ட நக்கா டனக்கு நக்கா டே டே டே டே…

பெண் : பிஸ்தா… பிஸ்தா… பிஸ்தா… பிஸ்தா…


Notes : Pista The Run Anthem Song Lyrics in Tamil. This Song from Neram (2013). Song Lyrics penned by Jagathy Sreekumar. பிஸ்தா தி ரன் அன்தம் பாடல் வரிகள்.


மலரே

பாடலாசிரியர்பாடகர்இசையமைப்பாளர்திரைப்படம்
ஷபரீஷ் வர்மாவிஜய் யேசுதாஸ்ராஜேஷ் முருகேசன்பிரேமம்

Malare Song Lyrics in Tamil


BGM

ஆண் : தெளிமானம் மழவில்லின் நிறம் அணியும் நேரம்…
நிறமார்ந்நொரு கனவு என்னில் தெளியுன்ன போலே…
புழையோரம் தழுகும் நீர் தணு ஈரன் காற்றும்…
புளகங்ஙள் இழை நெய்‌தொரு குழல் ஊதிய போலே…
குளிரேகும் கனவு என்னில் கதிராடிய காலம்…
மனதாரில் மதுமாசம் தளிராடிய நேரம்…
அகம் அருவும் மயிலிணைகள் துயிலுணரும் காலம்…
என் அகதாரில் அனுராகம் பகருன்ன யாமம்…
அழகே…
அழகில் தீர்த்தொரு சிலையழகே…
மலரே…
என்னுயிரில் விடரும் பனிமலரே…

BGM

ஆண் : மலரே நின்னை காணாதிருந்நால்…
மிழிவேகிய நிறமெல்லாம் மாயுன்ன போலே…
அலிவோடு என் அரிகத்தின் அணையாதிருந்நால்…
அழகேகிய கனவெல்லாம் அகலுன்ன போலே…
ஞானென்றே ஆத்மாவின் ஆழத்தின் உள்ளில்…
அதிலோலம் ஆரோரும் அறியாதே சூட்சிச்ச…
தாளங்ஙள் ராகங்ஙள் ஈணங்ஙளாயி…
ஓரோரு வர்ணங்ஙளாயி…

ஆண் : இடறுன்னு ஒரென்றே இடை நெஞ்சின் உள்ளில்…
ப்ரணயத்தின் மழையாய் நீ பொழியுன்னீ நாளில்…
தளருன்னு ஒரென்டே தனு தோறும் நின்டே…
அலை தல்லும் ப்ரணயத்தால் உணரும் மலரே…
அழகே…

BGM

ஆண் : குளிரேகும் கனவு என்னில் கதிராடிய காலம்…
மனதாரில் மதுமாசம் தளிராடிய நேரம்…
அகம் அருவும் மயிலிணைகள் துயில் உணரும் காலம்…
என் அகதாரில் அனுராகம் பகருன்ன யாமம்…
அழகே…
அழகில் தீர்த்தொரு சிலையழகே…
மலரே…
என்னுயிரில் விடரும் பனிமலரே…

BGM


Notes : Malare Song Lyrics in Tamil. This Song from Premam (2015). Song Lyrics penned by Shabareesh Varma. மலரே பாடல் வரிகள்.


வான் மேகம்

பாடலாசிரியர்பாடகர்கள்இசையமைப்பாளர்திரைப்படம்
விவேகாவிஜய் யேசுதாஸ், ராஜேஷ் முருகேசன் & சக்திஸ்ரீ கோபாலன்ராஜேஷ் முருகேசன்வசந்த முல்லை

Vaan Megam Song Lyrics in Tamil


—BGM—

பெண் : வான் மேகம் பொழியும் கார்காலம்…
பயணம் நீயும் நானும் போகலாம்…
ஆகாயம் நமது கை தூரம்…
பறவை போலே நாமும் மாறலாம்…

பெண் : உன்னோடு வந்தாலே உலகம் வேறு வண்ணம்…
ஊஞ்சலாடும் நெஞ்சம் தானா… ஆ… ஆ…
கண்ணாலும் சொல்லாலும் பேசி தீர்த்த பின்னும்…
பேசத்தென்றும் இன்னும் தானா… ஆ… ஆ…

ஆண் : கொஞ்சம் நேரம் நீ இல்லாமல் போனாலும்…
நெஞ்சம் தள்ளாடி கண்ணாடி தூளாகும்…
எந்தன் காதோரம் வேண்டும் உன் சுவாசம்…
கண்ணே உன்னாலே கண்டேனே சந்தோஷம்…

ஆண் : கொஞ்சம் நேரம் நீ இல்லாமல் போனாலும்…
நெஞ்சம் தள்ளாடி கண்ணாடி தூளாகும்…
எந்தன் காதோரம் வேண்டும் உன் சுவாசம்…
எங்கே வாழ்ந்தாலும் நீதானே என் தேசமே…

—BGM—

ஆண் : ஓராயிரம் வானவில் அசைவின் தாலாட்டிலே தூங்குதே…
உலகமே வாசமாகுதே சந்தோச சாரல் வீசுதே…
காதலின் சாலையில் நாட்கள் போகுதே…

—BGM—

ஆண் : நீ போதும் அருகிலே மழலை போல் ஆவேன் நொடியிலே…
உன் தோளில் சாயும் நேரமே என் பாரம் யாவும் தீருமே…
விடா மழை அதில் குடை உன் பார்வை போதுமே…

—BGM—

ஆண் : கொஞ்சம் நேரம் நீ இல்லாமல் போனாலும்…
நெஞ்சம் தள்ளாடி கண்ணாடி தூளாகும்…
எந்தன் காதோரம் வேண்டும் உன் சுவாசம்…
கண்ணே உன்னாலே கண்டேனே சந்தோஷம்…

ஆண் : கொஞ்சம் நேரம் நீ இல்லாமல் போனாலும்…
நெஞ்சம் தள்ளாடி கண்ணாடி தூளாகும்…
எந்தன் காதோரம் வேண்டும் உன் சுவாசம்…
எங்கே வாழ்ந்தாலும் நீதானே என் தேசமே…

—BGM—


Notes : Vaan Megam Song Lyrics in Tamil. This Song from Vasantha Mullai (2021). Song Lyrics penned by Viveka. வான் மேகம் பாடல் வரிகள்.


அவளோ அவளோ

பாடலாசிரியர்பாடகர்கள்இசையமைப்பாளர்திரைப்படம்
விவேக்கெளதம் பரத்வாஜ் வி & ராஜேஷ் முருகேசன்ராஜேஷ் முருகேசன்வசந்த முல்லை

Avalo Avalo Song Lyrics in Tamil


ஆண் : அவளோ அவளோ நிலவின் போதை துகளோ…
அவளோ அவளோ கார்குழல் விரியும் மயிலோ…
திசையறியாத மேகம் தலையினில் விழுதோ…
கடவுள் கைக்கொண்டு எழுத முடியாத…
கவிஞனின் கற்பனையோ…

—BGM—

ஆண் : கோதை மடியில் தோகை கனவு…
கோதும் விரலாக என் வாழ்வு…
தேனாடும் நினைவெல்லாம் அவள்தானா…
தேவை எல்லாம் அவள் தென்றல் முகம்தானா…

ஆண் : தூரிகை காரிகை நீ செய்த வண்ணங்கள் நான்…
உன்னை போலே என் பிம்பம்…
உள்ளே வாழ்வது நானா நீ தானா…

—BGM—


Notes : Avalo Avalo Song Lyrics in Tamil. This Song from Vasantha Mullai (2021). Song Lyrics penned by Vivek. அவளோ அவளோ பாடல் வரிகள்.