பெண் : போகாதே போகாதே… நீ போனால் எந்தன் நெஞ்சம் தாங்காதே… என்னை நீ நீங்காதே… நல்லதோர் வீணை செய்த பின்பு… கொல்லையில் வீசி செல்லும் முன்பு… என்னை நீ பிரிந்து செல்ல… செல்ல செல்ல செல்ல… என்னுயிர் பறந்து செல்லுமே…
பெண் : போகாதே போகாதே… நீ போனால் எந்தன் நெஞ்சம் தாங்காதே…
—BGM—
பெண் : உன் தோளை தோளை ஊஞ்சல் ஆக்கி… நானும் சாய்ந்து ஆடி ஆடி விழுவேன்… அன்பாலே மறவேன்…
பெண் : என் சேலை தன்னை போர்வையாக்கி… நீயும் ஆழ்ந்து தூங்க தூங்க தருவேன்… முத்தங்கள் இடுவேன்…
பெண் : காற்றிலே கேட்கும் ஓசை எல்லாம்… காதிலே வந்து தைக்கும் உள்ளம்… வாழ்விலே நீயும் இல்லை இல்லை இல்லை… என்றால் நானும் ஏன் வாழ வேண்டும் சொல்…
பெண் : போகாதே போகாதே… நீ போனால் எந்தன் நெஞ்சம் தாங்காதே…
—BGM—
பெண் : ஹே… நானும் நீயும் மாலை மாற்றும் மாலை மாற்றும் சொப்பனங்கள் களையும்… சொல்லாமல் சிதையும்…
பெண் : மோதிரங்கள் வாங்கும் போது… முத்து வைர கற்கள் கற்கள் உடையும்… முகூர்த்தம் தவறும்…
பெண் : அன்றிலாய் வாழ நானும் வந்தேன்… அன்னமாய் பாலேதானே தந்தேன்… உன்னையே எண்ணி எண்ணி எண்ணி… வாழ்ந்து வாழ்ந்து என்னையே மறந்து போனதேன்…
பெண் : போகாதே போகாதே… நீ போனால் எந்தன் நெஞ்சம் தாங்காதே…
Notes : Pogadhae Pogadhae Song Lyrics in Tamil. This Song from Damaal Dumeel (2014). Song Lyrics penned by Thamarai. போகாதே போகாதே பாடல் வரிகள்.
பெண் : அல்லோல கல்லோலம்… என்ன நெனச்சாலும்… அல்லோல கல்லோலம்… என்ன பண்ணினாலும்…
பெண் : காதல் என்னும் பூதம்… வந்து விளையாட… நாலு பேரு பாத… மாறி எங்கோப் போக…
பெண் : வாழ்க்க ஒரு கதையத்தான்… சிறப்பா எழுதுதே… முடிவென்ன… எப்போதும் சொல்லாதே…
பெண் : ஏதோ ஒரு நம்பிக்கையில்… பயணம் தொடருதே… இலக்கு இல்லாம… எதுக்கும் நில்லாம…
பெண் : நேரத்தைப் பாத்தாலே… அது பாரத்த கூட்டாதா… வானத்தில் தன்னாலே… சின்ன வெளிச்சம் வராதா… கேள்விக்கு எல்லாமே… விடை சொல்லிட்டு போகாதா…
—BGM—
பெண் : நண்பனோட துன்பமெல்லாம்… தன்னுடைய துன்பமென்று… எண்ணி எண்ணி மனசு ஒன்னு… தவிக்கிரதே… ஏ…
பெண் : சொந்தம் கூட மறந்து விடும்… பந்தமெல்லாம் பறந்துவிடும்… நட்புக்குள்ள பிரிவேதுவும்… கிடையாதே…
பெண் : பொண்ணுக்குள்ள மனசுண்டு… லட்சியமும் அதிலுண்டு… அதை உண்மையாய் ஆக்கிடவே… ஆசை வராதா…
பெண் : இன்னோருத்தர் லட்சியதில்… கல்லெரிஞ்சு பாக்குற… மோசமான பழக்கமும்… இங்கே ஓயாதா…
—BGM—
பெண் : முள்ளுத் தொட்டாலும்… பூ காயத்தைப் பாக்காது… வெற்றிக்கு முன்னலே… பட்டக் காயங்கள் நிக்காது…
பெண் : வேதன வந்தாலும்… அது கானாம… போயாச்சே… ஏ… சோகத்தின் பின்னால… ஒரு சந்தோசம் வராதா…
பெண் : சோகத்தின் பின்னால… ஒரு சந்தோசம் வராதா… சோகத்தின் பின்னால… ஒரு சந்தோசம் வராதா…
Notes : Allola Kallolam Song Lyrics in Tamil. This Song from Plan Panni Pannanum (2021). Song Lyrics penned by Niranjan Bharathi. அல்லோல கல்லோலம்பாடல் வரிகள்.