Tag Archives: மோகன் ராஜா

Raati Song Lyrics in Tamil

ராட்டி

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
மோகன் ராஜாபம்பா பாக்யா & ஸ்வாகதாசந்தோஷ் தயாநிதிபாட்னர்

Raati Song Lyrics in Tamil


BGM

ஆண் : அடி எதுக்கு உன்ன பாத்தேன்னு…
நெனைக்க வக்கிறியே…
என் மனசுக்குள்ள நிக்காம…
நீ மழையடிக்கிறியே…

ஆண் : ஏ வாடி வாடி ராட்டி…
என் நெஞ்சம் தாங்கலடி…
ஒன்ன தேடி தேடி நானும்…
என் கண்ண மூடலடி…

ஆண் : அழகா நீ பேஞ்ச மாமழ போல…
அதுல நனஞ்சேன் அடி உன் நெனப்பால…

ஆண் : அடி எதுக்கு உன்ன பாத்தேன்னு…
நெனைக்க வக்கிறியே…
என் மனசுக்குள்ள நிக்காம…
நீ மழையடிக்கிறியே…

BGM

ஆண் : கண்ணால பாக்குற…
கண்ணாடி காட்டுற…
என்னோட உசுர நீ கட்டி இழுக்குற…

ஆண் : காத்தாடி நூல போல் என மாத்துற…
என்ன காத்தோடு காத்துல நீ கடத்துற…
ஒரு தினுசா மனச கட்டி இழுக்குற…
ஒன்ன நெனச்சி நெனச்சி சொக்க வைக்குற…

ஆண் : வாடி பொட்டப்புள்ள…
அழகால கொல்லுறியே…
பேச ஒண்ணும் இல்ல…
என் நெஞ்ச தள்ளுறியே…

ஆண் : கனவா நெனவா கேட்க வச்சாளே…
அடடா மனச அத்துமீற‌ செஞ்சாளே…

பெண் : அட எதுக்கு என்ன பாத்தேன்னு…
கேட்க வச்சுடியே…
என் உசுருக்குள்ள உன் பேரத்தான்…
எழுத வச்சுட்டியே…

பெண் : நீ தேடி வந்த ராட்டி…
என்ன சிக்க வச்சுடியே…
கண்ண மூடி மூடி உன்னப்பத்தி…
பேச வச்சுடியே…

குழு : எனக்கே தெரியாம நான் தொலஞ்சேனே…
மனச கொடுத்து அட நான் கரஞ்சேனே…

பெண் : மழையடிக்கிறியே…
நீ மழையடிக்கிறியே…
மழையடிக்கிறியே…
நீ மழையடிக்கிறியே…

ஆண் & பெண் : மழையடிக்கிறியே…
நீ மழையடிக்கிறியே…
மழையடிக்கிறியே…
நீ மழையடிக்கிறியே…

BGM


Notes : Raati Song Lyrics in Tamil. This Song from Partner (2023). Song Lyrics penned by Mohan Raja. ராட்டி பாடல் வரிகள்.


அய்யோ அடி ஆத்தே

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
மோகன் ராஜாவந்தனா  ஸ்ரீனிவாசன் & ஜெகதீஷ்என்.ஆர். ரகுநந்தன்கொடிவீரன்

Ayyo Adi Aathe Song Lyrics in Tamil


BGM

ஆண் : அய்யோ அடி ஆத்தே…
என் கண்ணு காது மூக்கே…
கொண்டு போற நீதான்…
என் மனச… என் மனச…

பெண் : எட்டி நின்னு பாத்தேன்…
நீ ஏங்க வச்ச நேத்தே…
கொத்தி போற நீதான்…
என் வயச… என் வயச…

ஆண் : எட்டாம் நம்பர் போலதான்…
சுத்தி வந்து வளைச்சாலே…

பெண் : கட்டம் கட்டி என் நெனப்ப…
பத்த வச்சி போரானே…

ஆண் : அவ கெண்ட காலு சுண்ட வைக்கும்…
என் உசுரதான்…
அவ சண்டை போடும் கண்ணு ரெண்டும்…
என் உலகம்தான்…

ஆண் : அய்யோ அடி ஆத்தே…
என் கண்ணு காது மூக்கே…
கொண்டு போற நீதான்…
என் மனச… என் மனச…

BGM

ஆண் : அவ சிகப்பு செம்பருத்தி போல…
அவ சிரிப்பு செங்கரும்பு போல…
அவ பேச்சு செந்தமிழப் போல…
இனிக்கும்… இனிக்கும்…

பெண் : அவன் மொறப்பு சண்டியர போல…
அவன் வனப்பு மம்முதன போல…
அவன் நெனப்பு நெஞ்சுக்குள்ள தினமும்…
இழுக்கும்… இழுக்கும்…

ஆண் : குண்டூசி பார்வைக்காரி…
குண்டு வைக்கும் பேச்சுக்காரி…
குத்துகல்லா நிக்க வைக்கும்…
கும்மிருட்டு மச்சக்காரி…

ஆண் : அவ கெண்ட காலு சுண்ட வைக்கும்…
என் உசுரதான்…
அவ சண்டை போடும் கண்ணு ரெண்டும்…
என் உலகம்தான்…

ஆண் : அய்யோ அடி ஆத்தே…
என் கண்ணு காது மூக்கே…
கொண்டு போற நீதான்…
என் மனச என் மனச…

BGM

பெண் : அவன் கூட ஜென்மத்துக்கும் வாழுவேன்…
அவன் இருந்தா எப்படி நான் சாகுவேன்…
அவன் சிரிக்க என்ன வேணா பண்ணுவேன்…
நான்தான்… நான்தான்…

ஆண் : அவ கண்ணில் தூசிஒன்னு விழுந்தா…
அதனால அவ கண்ணு கசிஞ்சா…
காத்த நானும் கட்டி வச்சு மெதிப்பேன்…
நெசம் தான்… நெசம் தான்…

பெண் : எனகின்னு பொறந்தான் பாரு…
எனக்குள்ள புகுந்தான் பாரு…
நெனபெல்லாம் கலந்தான் பாரு…
அவன்தான் என் உசுருக்கு வேரு…

BGM

ஆண் : அவ கெண்ட காலு சுண்ட வைக்கும்
என் உசுரதான்…
அவ சண்டை போடும் கண்ணு ரெண்டும்…
என் உலகம்தான்…

ஆண் : அய்யோ அடி ஆத்தே…
என் கண்ணு காது மூக்கே…
கொண்டு போற நீதான்…
என் மனச… என் மனச…

பெண் : எட்டி நின்னு பாத்தேன்…
நீ ஏங்க வச்ச நேத்தே…
கொத்தி போற நீதான்…
என் வயச… என் வயச…

BGM


Notes : Ayyo Adi Aathe Song Lyrics in Tamil. This Song from Kodiveeran (2017). Song Lyrics penned by Mohanraja. அய்யோ அடி ஆத்தே பாடல் வரிகள்.


சீனிக்காரி

பாடலாசிரியர்பாடகர்இசையமைப்பாளர்திரைப்படம்
மோகன் ராஜாசத்ய பிரகாஷ்சீன் ரோல்டன்ஆகஸ்ட் 16 1947

Seenikaari Song Lyrics in Tamil


BGM

ஆண் : நெனைச்சா இனிக்கிற…
நிலவா மினுக்குற…

BGM

ஆண் : நெனைச்சா இனிக்கிற சீனிக்காரி…
நிலவா மினுக்குற மாயக்காரி…
கொசுரு சிரிப்புல சீனிக்காரி…
என் உசுர உருக்குற மாயக்காரி…

ஆண் : சீனிக்காரி சீனிக்காரி…
சீனிக்காரி என் மாயக்காரி…
சீனிக்காரி சீனிக்காரி…
சீனிக்காரி என் மாயக்காரி…

ஆண் : வெங்காத்து மேல சாரல் மழை…
வெள்ளாத்தி பார்வை மேல விழ…
வெங்காத்து மேல சாரல் மழை…
வெள்ளாத்தி பார்வை மேல விழ… மேல விழ…

ஆண் : நெனைச்சா இனிக்கிற…
நிலவா மினுக்குற…

ஆண் : நெனைச்சா இனிக்கிற சீனிக்காரி…
நிலவா மினுக்குற மாயக்காரி…
கொசுரு சிரிப்புல சீனிக்காரி…
என் உசுர உருக்குற மாயக்காரி…

BGM

ஆண் : பட்டு பஞ்சு காலத்தான் தொட்டு தாங்கவா…
பொத்தி வெச்ச தங்க சிலையே…
ஓஓஓ… காட்டு கூந்தல் வாசத்தில் மூச்சு வாங்கவா…
எட்டி வச்ச ஈச்சங்கொலையே…

ஆண் : நீ உருவாஞ்சுருக்கா…
நிறையிற என் நெனைப்புல முழுக்கா…

ஆண் : நீ உசுரான் கூட…
நான் உடைஞ்ஜேன் நூறா…
நீ வசியக்காடா…
நான் இணஞ்சேன் ஆறா…
கெறங்கி கெடக்குறேன் பாராடி…

ஆண் : நெனைச்சா இனிக்கிற…
நிலவா மினுக்குற…

ஆண் : நெனைச்சா இனிக்கிற சீனிக்காரி…
நிலவா மினுக்குற மாயக்காரி…
கொசுரு சிரிப்புல சீனிக்காரி…
என் உசுர உருக்குற மாயக்காரி…

ஆண் : சீனிக்காரி சீனிக்காரி…
சீனிக்காரி என் மாயக்காரி…
சீனிக்காரி சீனிக்காரி…
சீனிக்காரி என் மாயக்காரி…

ஆண் : வெங்காத்து மேல சாரல் மழை…
ஓஓஓ… வெள்ளாத்தி பார்வை மேல விழ…

ஆண் : வெங்காத்து மேல சாரல் மழை…
வெள்ளாத்தி பார்வை மேல விழ…
வெங்காத்து மேல சாரல் மழை…
வெள்ளாத்தி பார்வை மேல விழ… மேல விழ…

BGM


Notes : Seenikaari Song Lyrics in Tamil. This Song from August 16 1947 (2023). Song Lyrics penned by Mohan Raja. சீனிக்காரி பாடல் வரிகள்.


கொட்டுங்கடா

பாடலாசிரியர்பாடகர்கள்இசையமைப்பாளர்திரைப்படம்
மோகன் ராஜாஅனந்து & மனோஜ் கிருஷ்ணாசீன் ரோல்டன்ஆகஸ்ட் 16 1947

Kottunga Da Song Lyrics in Tamil


BGM

ஆண் : கொட்டுங்கடா கொட்டு கொட்டுங்கடா…
நம்ம வேற்க்காட்டு சூறாளியா தாளம் போட்டு தட்டுங்கடா…
தட்டுங்கடா பாட்டு கட்டுங்கடா…
நம்ம மலசாமி ஆட்டம் போட சேவக்கோழி வெட்டுங்கடா…

ஆண் : வெட்டு கத்திட கத்திட பொட்டு துடிக்குது…
பட்டுக்க தங்கட்டி ஆடுங்கடா…

BGM

ஆண் : மூச்சு முட்டிட முட்டிட ஆடியே கத்தணும்…
சூரக்கூத்து ஒன்னு போடுங்கடா…
கட்டி வச்ச ஆட்டு கூட்டம் துள்ளிக்குதிக்கிதடா…

BGM

ஆண் : பூங்காத்து உட்காந்து ஊர் பாரத்ததில்ல…
குருவிங்க பாடாத நாளே இல்லை…
காட்டுக்கு தாள் போட்ட அதிகாரி இல்ல…
சோறு போடும் மண்ணுக்கு சோர்வே இல்ல…

ஆண் : தர பார்த்து தல கீழே விழந்தாலும் கூட…
மழ தண்ணிக்கு எப்போதும் காயம் இல்ல…
கர சேர வழி தேடி தவிச்சாலும் நாங்க…
சிரிக்காம ஒரு நாளும் வாழ்ந்ததில்ல…

ஆண் : கச்சேரி மேட கூப்பாடு போட…
துள்ளாட்டம் துள்ளாட்டம்தான்…

BGM

ஆண் : கொட்டுங்கடா கொட்டு கொட்டுங்கடா…
நம்ம வேற்க்காட்டு சூறாளியா தாளம் போட்டு தட்டுங்கடா…
தட்டுங்கடா… தட்டுங்கடா…

BGM

ஆண் : சில்வண்டுக்காரி இதமா என் நெஞ்ச கீறி…
மேல வந்தாளே ஊறி…
வெட்கத்த மீறி…
தந்தாளே வாரி…

ஆண் : ஆல விழுதாட்டும் உசிர தாலாட்டும்…
ஒரு செம்பு நீதான்டி…
அரளி பூந்தோட்டம் அதில் உன் வாசம்…
பொடி வச்சி கிறக்குதடி…

ஆண் : சொக்கட்டான் போலே உன்தோள் மேல…
ஓயமா உரச ஆசையடி…
சில்லந்தி சிரிப்ப உய்க்காட்டு முறப்ப…
நாளெல்லாம் நான் காண வேணுமடி…
என் சாமி நீதானடி…
உன் தேரி நான்தானடி…

BGM

ஆண் : கொட்டுங்கடா கொட்டு கொட்டுங்கடா…
நம்ம வேற்க்காட்டு சூறாளியா தாளம் போட்டு தட்டுங்கடா…

ஆண் : வெட்டு கத்திட கத்திட பொட்டு துடிக்குது…
பட்டுக்க தங்கட்டி ஆடுங்கடா…
மூச்சு முட்டிட முட்டிட ஆடியே கத்தணும்…
சூரக்கூத்து ஒன்னு போடுங்கடா…

ஆண் : கட்டி வச்ச ஆட்டு கூட்டம் துள்ளிக்குதிக்கிதடா…

BGM


Notes : Kottunga Da Song Lyrics in Tamil. This Song from August 16 1947 (2023). Song Lyrics penned by Mohan Raja. கொட்டுங்கடா பாடல் வரிகள்.


நெஞ்சோரமா

பாடலாசிரியர்பாடகர்கள்இசையமைப்பாளர்திரைப்படம்
மோகன் ராஜாபிரதீப் குமார் & மால்வி சுந்தரேசன்நிவாஸ் கே பிரசன்னாமதில் மேல் காதல்

Nenjorama Song Lyrics in Tamil


BGM

ஆண் : நெஞ்சோரமா நீ என்ன செய்யிற…
மின்சாரமா என்ன தாக்கி போகுற…
கண்ணோரமா நீ கொஞ்சம் பாக்குற…
மென்சாரலா என்ன தொட்டு போகுற…

ஆண் : உன்னோடு நான் பேச பேச பேசும் நேரம் ஓடுதே…
நிற்காமல் வேகமா…
உன் கண்களால் இன்னும் நெருங்கி பழக சொல்லி ஏங்குதே…
என் நெஞ்சம் அதிகமாய்…
ஆயிரம் மின்னலாய் பேசி போகிறாய்…

ஆண் : நெஞ்சோரமா நீ என்ன செய்யிற…
மின்சாரமா என்ன தாக்கி போகுற…
கண்ணோரமா நீ கொஞ்சம் பாக்குற…
மென்சாரலா என்ன தொட்டு போகுற…

ஆண் : என்ன தொட்டு போகுற…
என்ன தொட்டு போகுற…

BGM

ஆண் : யாரயோ பார்ப்பதால் என்ன பார்க்கையில் வெட்கம் காட்டுறா…
ஜாடைய வீசியே நானும் பேசயில் கோபம் காட்டுறா…
என்னவோ செய்கிறா…
நெஞ்சையே கொய்கிறா…
கூடவே என்னையும் கூட்டி போகுறா…
கூர்மையா பார்த்து தான் கூறு போடுறா…

பெண் : உன் பார்வையால் என்ன கட்டி போடுற…
உன்னோடு தான் கண்ணு கூட்டி போகுற…
தொடாமலே நீ தீய மூட்டுற…
விடாமலே என்ன நீயும் தேடுற…

பெண் : இப்போதெல்லாம் உன் கூட கூட சேர்ந்து போக…
ஆவலா என் கால்கள் ஏங்குதே…
என்னானதோ உந்தன் பேரை கேட்கும் நேரம்…
துள்ளலா என் கண்கள் திரும்புதே…
கூப்பிடும் தூரத்தில் வாழ தோணுதே…

BGM


Notes : Nenjorama Song Lyrics in Tamil. This Song from Madhil Mel Kaadhal (2022). Song Lyrics penned by Mohan Raja. நெஞ்சோரமா பாடல் வரிகள்.