Tag Archives: பார்வதி

ஏதோதோ எண்ணம் வந்து

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
பார்வதிஹரிசரண் & பத்மலதாஜிப்ரான்அமர காவியம்

Edhedho Ennamvandhu Song Lyrics in Tamil


BGM

ஆண் : ஏதோதோ எண்ணம் வந்து…
என் நெஞ்சை தைத்து போக…

BGM

ஆண் : ஏதோதோ எண்ணம் வந்து…
என் நெஞ்சை தைத்து போக…
நீ சொன்ன வார்த்தை எல்லாம்…
நான் ஓதும் வேதம் ஆக…

ஆண் : என்னை உன் கண்ணில் கண்டு கொள்ளவா…
தோள் தொட்டால் வானில் நீந்தி செல்லவா…
தேன்துளி பேச்சில் சேர்த்தாய்…
தித்திப்பை நெஞ்சில் வார்த்தாய்…

ஆண் : ஏதோதோ எண்ணம் வந்து… ஆஅஹா…
என் நெஞ்சை தைத்து போக…

—BGM—

ஆண் : உன்னை தொட்டு வந்த பின்னால்…
காற்றில் ஏதோ மாற்றம் கண்டேன்…

பெண் : வாசம் வண்ணம் பூசி கொண்டு…
தென்றல் வந்தே நிற்க கண்டேன்…

பெண் : போகும் வழி எங்கும் மௌனம் என்னை கிள்ளும்…
இருந்தும் தூரங்கள் செல்வோம்…

ஆண் : பயணம் எங்கே முடிந்தால் என்ன…
உன்னை தாங்குவேன் நான் வீழ்ந்திடும் வரை…

ஆண் & பெண் : ஏதோதோ எண்ணம் வந்து…
என் நெஞ்சை தைத்து போக…

BGM

ஆண் : தோளில் மெல்ல சாயும் நொடி…
பூக்கும் புது தொப்புள் கொடி…

பெண் : தாகம் கொண்டே உள்ளம் வெந்தால்…
தீர்வை தரும் உந்தன் மடி…

ஆண் : அன்னை தந்தை சொந்தம் உயிர்தொடும் பந்தம்…
எல்லாமே ஆனாயே நீயே…
உயிரின் தடம் அழியும் முன்னாள் உன்னை பார்த்திட…
நான் வேண்டியே நிற்ப்பேன்…

ஆண் : ஏதோதோ எண்ணம் வந்து…
பெண் : ஏதோதோ எண்ணம் வந்து…

ஆண் : என் நெஞ்சை தைத்து போக…
பெண் : என் நெஞ்சை தைத்து போக…

ஆண் : நீ சொன்ன வார்த்தை எல்லாம்…
நான் ஓதும் வேதம் ஆக…

பெண் : என்னை உன் கண்ணில் கண்டு கொள்ளவா…

ஆண் : தோள் தொட்டால் வானில் நீந்தி செல்லவா…
தேன்துளி பேச்சில் சேர்த்தாய்…

ஆண் & பெண் : தித்திப்பை நெஞ்சில் வார்த்தாய்…

BGM


Notes : Edhedho Ennamvandhu Song Lyrics in Tamil. This Song from Amara Kaaviyam (2014). Song Lyrics penned by Parvathy. ஏதோதோ எண்ணம் வந்து பாடல் வரிகள்.


Kannukkul Pothivaippen Song Lyrics in Tamil

கண்ணுக்குள் பொத்திவைப்பேன்

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
பார்வதிவிஜய் பிரகாஷ், சாதனா சர்கம், சாருலதா மணி & ஆர்.கணேஷ்ஜிப்ரான்திருமணம் என்னும் நிக்காஹ்

Kannukkul Pothivaippen Song Lyrics in Tamil


BGM

பெண் : கண்ணுக்குள் பொத்தி வைப்பேன்…
என் செல்ல கண்ணனே…
வா தித்தித்த தை ஜதிக்குள்…
என்னோடு ஆட வா வா…

பெண் : அடிக்கடி உனைப் பிடிக்க நான் மன்றாடிட…
இடப்புறம் விரல் மடக்கி நீ டு காட்டிட…
என் கண்ணனே வாடா வா…
விசம கண்ணனே வாடா வா…

BGM

பெண் : கண்ணுக்குள் பொத்தி வைப்பேன்…
என் செல்ல கண்ணனே…
வா தித்தித்த தை ஜதிக்குள்…
என்னோடு ஆட வா வா…

ஆண் : அடிக்கடி உனைப் பிடிக்க நான் மன்றாடிட…
இடப்புறம் விரல் மடக்கி நீ டு காட்டிட…

பெண் : என் கண்ணனே வாடா வா…
விசம கண்ணனே வாடா வா…

BGM

ஆண் : சிறு சிட்டிகை பாசம்…
பெரும் கடலாய் மாற…
மணித்துளி எல்லாமே அரை நொடிக்குள் தீர…

BGM

பெண் : மழைத்தரையா உள்ளம் பிசுபிசுப்பை பேண…
எதற்கடி திண்டாட்டம் கதகதப்பை காண…

ஆண் : நீ ராதை இனம்…
சொல்லாமல் சொன்னாயே…

பெண் : செங்கோதை மணம்…
உன் பேச்சில் தந்தாயே…
உன்னாலே யோசிக்கிறேன்…

ஆண் : உன் விரலை பிடித்து…
நடக்கும் நிமிடம் யாசிக்கிறேன்…

பெண் : கண்ணுக்குள் பொத்தி வைப்பேன்…
என் செல்ல கண்ணனே வா…
தித்தித்த தை ஜதிக்குள்…
என்னோடு ஆட வா வா…

பெண் : அடிக்கடி உனைப் பிடிக்க நான் மன்றாடிட…
இடப்புறம் விரல் மடக்கி நீ டு காட்டிட…
என் கண்ணனே வாடா வா…
விசம கண்ணனே வாடா வா…

BGM

பெண் : உயிா் எதையோ தேடும்…
மணம் அதையே நாடும்…
தனித்தனியே ரெண்டும் ஒரு வழியில் ஓடும்…

BGM

ஆண் : எது எதற்கோ பொய்கள்…
எதிா் எதிராய் மெய்கள்…
எது எதுவாய் ஆகும்…
விடை கடந்தே போகும்…

பெண் : கண்ணாடி முனை போல்…
எண்ணங்கள் கூறாய்…

ஆண் : முன் இல்லாதது போல்…
எல்லாமே வேறாய்…
உன்னாலே பூாிக்கிறேன்…

பெண் : உன் சிாிப்பு சரத்தில் மகிழ…
மரத்தின் பூ தைக்கிறேன்…

பெண் : கண்ணுக்குள் பொத்தி வைப்பேன்…
என் செல்ல கண்ணனே வா…
தித்தித்த தை ஜதிக்குள்…
என்னோடு ஆட வா வா…

ஆண் : அடிக்கடி உனைப்பிடிக்க நான் மன்றாடிட…
பெண் : இடப்புறம் விரல் மடக்கி நீ டு காட்டிட…

ஆண் : என் கண்ணனே வாடா வா…
விசம கண்ணனே வாடா வா…


Notes : Kannukkul Pothivaippen Song Lyrics in Tamil. This Song from Thirumanam Enum Nikkah (2014). Song Lyrics penned by Parvathy. கண்ணுக்குள் பொத்திவைப்பேன் பாடல் வரிகள்.


யாரோ இவள்

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
பார்வதியாசின் நிசார்ஜிப்ரான்திருமணம் என்னும் நிக்காஹ்

Yaaro Ival Song Lyrics in Tamil


BGM

ஆண் : யாரோ இவள் யாரோ இவள்…
கண்டே மணம் திக்காதோ…
சொற்கள் எல்லாம் சிக்கிக்கொண்டே…
தொண்டை குழி விக்காதோ…

ஆண் : என்னென்ன பேச எப்படி பேச…
ஒத்திக பாா்த்தேனே…
நீ புன்னகை பூத்தால் பத்திரமாக…
சேமித்து வைப்பேனே…

ஆண் : இன்று பூமியில் பூக்கும் வானவில் வண்ணம்…
கண்முன்னே கண்டாச்சு…
அதில் சன்னமாய் கொஞ்சம் மஞ்சளை சோ்த்தால்…
உன்முகம் உண்டாச்சு…

BGM

ஆண் : ஏதோ ஒரு ஏதோ ஒரு…
மாயம் கண்டேன் என் முன்னே…
உண்மை என்று தோன்றும் வரை…
பாா்த்து கொண்டே நின்றேனே…

ஆண் : எப்படி பேச உள்ளத்தை வீச…
யோசித்து பாா்த்தேனே…
இனிமேல் இந்த பாதை…
எப்படி செல்லும் சொல்லிட மாட்டாயா…

BGM

ஆண் : மேலே போடும் நீலத்திரை தாண்டி…
என்னை பாா்ப்பாயா…
சட்டென பாய்ந்திடும் சத்தத்தை விட்டுட்டு…
என் மன ஓசையை கேட்பாயா…

ஆண் : ஏதேதோ சொன்னாளே…
நேசம் தேகம் விட்டு செல்லும்…
வாழ்வை பாா்த்து எள்ளும்…
நீாில் குற்றம் கண்ட மீனை போல துள்ளும்…

ஆண் : யாரோ இவள் யாரோ இவள்…
கண்டே மணம் திக்காதோ…
சொற்கள் எல்லாம் சிக்கிக்கொண்டே…
தொண்டை குழி விக்காதோ…

BGM

ஆண் : நீயா இது நானா இது…
உள்ளே ஒரு போராட்டம்…
வேடங்கள் கலைந்து ஆட்டங்கள் முடிந்து…
என்றைக்கு கிடைக்கும் வெல்லோட்டம்…

ஆண் : நோவெல்லாம்… ஓஓஓ…
போய் விடுமோ… ஓஓஓ…
இது மணம் கொண்ட குறை எது வரையறை…
வலிவிடும் மட்டும் திட்டு திட்டாய் கரை…

ஆண் : யாரோ இவள் யாரோ இவள்…
கண்டே மணம் திக்காதோ…
சொற்கள் எல்லாம் சிக்கிக்கொண்டே…
தொண்டை குழி விக்காதோ…

ஆண் : எப்படி பேச உள்ளத்தை வீச…
யோசித்து பாா்த்தேனே…
மொத்தமாய் நானே கரைந்து போகும்…
நிலை கண்டேனே…
இனிமேல் இந்த பாதை…
எப்படி செல்லும் சொல்லிட மாட்டாயா…

ஆண் & பெண் : அடடா இந்த மௌனம்…
இதயம் கொள்ளும் நீ வந்து மீட்பாயா…


Notes : Yaaro Ival Song Lyrics in Tamil. This Song from Thirumanam Enum Nikkah (2014). Song Lyrics penned by Parvathy. யாரோ இவள் பாடல் வரிகள்.


வெரசா போகையில

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
பார்வதிடி. இமான்டி. இமான்ஜில்லா

Verasa Pogayile Song Lyrics in Tamil


BGM

ஆண் : வெரசா போகையில புதுசா போறவளே…
இதுவரையில குளிா் எடுக்கல பெண்ணால…
அவ சிாிச்சதும் தல உறையுது தன்னால…
என் பேச்சு மூச்சு எங்க காணல…

ஆண் : வெரசா போகையில புதுசா போறவளே…
இதுவரையில குளிா் எடுக்கல பெண்ணால…
அவ சிாிச்சதும் தல உறையுது தன்னால…
என் பேச்சு மூச்சு எங்க காணல…

BGM

ஆண் : இது நானா என்ன…
பழசு எல்லாம் எங்க…
புது சந்தேகங்கள் உண்டாகுது…

ஆண் : இது திண்டாட்டமா…
இல்ல துள்ளாட்டமா…
மண்ணவிட்டு ரெண்டு கால் தாவுது…

ஆண் : எப்போதும் நான் போகும் பாதை இது…
இப்போது நிற்காமல் ஏன் நீளுது…
என்னுள்ளம் லேசாக கை நீளுது…

ஆண் : வெரசா போகையில புதுசா போறவளே…

BGM

ஆண் : நல்ல கச்சிதமா…
என்ன பிச்சி சும்மா…
தைச்சி சோ்க்குறது உன் வேலையா…

ஆண் : சுற்று வட்டாரத்தில்…
தந்த பட்டமெல்லாம்…
இப்ப நூல் அறுந்த காத்தாடியா…

ஆண் : நேத்தோட நீ வேற நான் வேறையா…
இப்போ நீ என் நெஞ்சின் மேற்கூரையா…
என்னுள்ளே நீ பாதி நான் மீதியா…

ஆண் : வெரசா போகையில புதுசா போறவளே…
இதுவரையில குளிா் எடுக்கல பெண்ணால…
அவ சிாிச்சதும் தல உறையுது தன்னால…
என் பேச்சு மூச்சு எங்க காணல…

BGM


Notes : Verasa Pogayile Song Lyrics in Tamil. This Song from Jilla (2014). Song Lyrics penned by Parvathy. வெரசா போகையில பாடல் வரிகள்.


வாசனப் பூச்செண்டா

பாடலாசிரியர்பாடகர்இசையமைப்பாளர்திரைப்படம்
பார்வதிராஜகணபதிடி. இமான்சீறு

Vaasana Poochenda Song Lyrics in Tamil


BGM

ஆண் : வாசனப் பூச்செண்டா…
பேசுற கற்கண்டா…
எட்டி நின்னா இன்னும் பக்கம் வந்திட…
வழிகள்தான் உண்டா…

ஆண் : கண்ணுக்கு உள்ளார…
உள்ளது பொன்வண்டா…
இவ யாரோ என்னப் பேரோ உண்மையில்…
உண்மைய யார் கண்டா…

ஆண் : மஞ்ச சாமாந்தி நெரத்துல…
சிதறுது வீசுற பூங்காத்து…
சில்லு சில்லா தெறிக்குது…
சிரிப்புல ஆம்பள பம்மாத்து…

ஆண் : இது பேர்தான்…
ஏதோ மாய மந்திரமா…
கூட வந்தா என்ன…
ஏற்க சம்மதம்மா…

ஆண் : வாசனப் பூச்செண்டா…
பேசுற கற்கண்டா…
எட்டி நின்னா இன்னும் பக்கம் வந்திட…
வழிகள்தான் உண்டா…

ஆண் : கண்ணுக்கு உள்ளார…
உள்ளது பொன்வண்டா…
இவ யாரோ என்னப் பேரோ உண்மையில்…
உண்மைய யார் கண்டா…


Notes : Vaasana Poochenda Song Lyrics in Tamil. This Song from Seeru (2020). Song Lyrics penned by Parvathy. வாசனப் பூச்செண்டா பாடல் வரிகள்.


செவ்வந்தியே மதுவந்தியே

பாடலாசிரியர்பாடகர்இசையமைப்பாளர்திரைப்படம்
பார்வதிநொச்சிப்பட்டி திருமூர்த்திடி. இமான்சீறு

Sevvanthiye Song Lyrics in Tamil


BGM

ஆண் : செவ்வந்தியே மதுவந்தியே…
இவளே இனிமேல் புவியின் ராணியே…
செவ்வந்தியே மதுவந்தியே…
நடக்கும் போதே பறக்கும் தேனீயே…

ஆண்: கனியா அமுதா…
பசும்பால் கொழுந்தா…
நெருப்புத் துகளின்…
பல நாள் விழுதா…
கலவைப் போல் ஒரு நூறு…
தனித் தன்மை குணம் உண்டு…
இவளால் அனைத்தும் அலட்டிடும் அழகு…

BGM

ஆண்: செவ்வந்தியே மதுவந்தியே…
இவளே இனிமேல் புவியின் ராணியே…
செவ்வந்தியே மதுவந்தியே…
நடக்கும் போதேப் பறக்கும் தேனீயே…

BGM

ஆண்: நீர் வீழ்ச்சியை…
வீழ்ச்சி என்று சொல்வது…
உன் மூக்கிலே கோபம் சேர்க்குமே…
இல்லை இல்லை அருவி என்று சொன்னதும்…
உன் கண்ணிலே அன்பு பூக்குமே…

ஆண் : ஒரு சொல்தான் என்றாழுமே…
வானம் போன்றது…
எனச் சொல்வாள் தோழி நீயும்…
பூக்களின் மது…
மரபாச்சி பொம்மைப் போல…
நேர்த்தி உன்னது…
திருப்பாச்சிப் போலக் கூர்மை…
பேச்சில் உள்ளது…

ஆண் : மயில் பீலி போல்…
இதமானாளே…
வெறும் தாளைப் போல்…
மனம் கொண்டாளே…
தினம் தினம் கொண்டட்டாமாய்…
இவள் ஆக்கினாள்…

ஆண் : செவ்வந்தியே மதுவந்தியே…
இவளே இனிமேல் புவியின் ராணியே…
செவ்வந்தியே மதுவந்தியே…
நடக்கும் போதேப் பறக்கும் தேனீயே…

ஆண் : கனியா அமுதா…
பசும்பால் கொழுந்தா…
நெருப்புத் துகளின்…
பல நாள் விழுதா…
கலவைப் போல் ஒரு நூறு…
தனித் தன்மை குணம் உண்டு…
இவளால் அனைத்தும் அலட்டிடும் அழகு…

BGM

ஆண் : செவ்வந்தியே….


Notes : Sevvanthiye Song Lyrics in Tamil. This Song from Seeru (2020). Song Lyrics penned by Parvathy. செவ்வந்தியே மதுவந்தியே பாடல் வரிகள்.